ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் ஓவியம் - சிறுகதை

Go down

காதல் ஓவியம் - சிறுகதை  Empty காதல் ஓவியம் - சிறுகதை

Post by ந.கார்த்தி Sun Aug 28, 2011 7:19 pm

"டேய் ரவி என்ன ஏன்டா எல்லோரும் குறுகுறுன்னு பார்கிரங்க்ய..." ரேவதி, ரவியை பார்த்து கேட்டாள்.

ரேவதியின் அம்மா, மதியம் சமையலுக்காக ரேவதியை கொஞ்சம் காய்கறியை மார்க்கெட்டில் இருந்து வாங்கிவர சொன்னாள். ரேவதிக்கு தனியே போக போர் அடித்தால் பேச்சுதுணைக்கு படித்து கொண்டிருந்த!!! ரவியை அவன் வீட்டு வாசல் இருந்து கூப்பிட்டாள். ரேவதியின் பேச்சை என்றும தட்டாத ரவி அவளிடம் கொஞ்சம் விளையாடுவதற்காக "ஐயோ எனக்கு அடுத்த மாசம் செம்செட்டர் எக்ஸாம் வருது நான் படிக்கணும்..."

"ப்ளீஸ் டா ரவி ரூம்ப போர் அடிக்கும்டா தனியா போன, கொஞ்சம் என் கூட வாடா..." "நீ படிச்சி கிழிச்சதெல்லாம் போதும்.."

"ப்ளீஸ் என்ற வார்த்தை அவன் மனதை அவுட் செய்ய ", பூனை போல் கிளம்பினான்

"அம்மா நான் ரேவதிக்கு துணையாய் மார்க்கெட் போயிட்டு வரேன்"...பதிலுக்கு காத்திராமல் அவள் பின்னால் சென்றான்.

அவர்கள் மார்க்கெட் செல்வதுற்குள் ஒரு சின்ன அறிமுகம் அவர்களை பற்றி :

ரவியும் ரேவதியும் பக்கத்துக்கு பக்கத்துக்கு வீடு. வெகுகாலமாக, இரண்டு வீட்டு பெற்றோர்களால் தொடர்ந்து வந்த நட்பு அவர்களுடய பிள்ளைகள் ஆகிய ரேவதி, ரவி வரைக்கும் வளர்ந்து உள்ளது.

உம் என்ன கேட்ட நீ...

"டேய் லூசு என்னத்த டா யோசிச்சிகிட்டு வர...."

"என்ன ஏன்டா எல்லோரும் குறுகுறுன்னு பார்கிரங்க்யன்னு" கேட்டேன்.

சற்றும் யோசிக்காமல் "ஆக்ராவுள்ள தாஜ்மஹால் இங்க நம்ம மார்க்கெட்ல எப்படி நடந்து போகுதுன்னு பார்கிரங்க்ய"....

டேய் பொய் சொல்லாதடா...

அவள் வார்த்தைகளுக்கு மயங்கிய ரவி அதை வெளிகாட்டாமல் "எப்படி டி கரெக்டா கண்டுபிடிச்ச நான் பொய் சொல்லுறேன்னு?..

"நீ உத வாங்க போரடா" .....அவளின் மெல்லிய கோவத்தில் முழ்கி போனான்...

இங்கு ரேவதியை பற்றி கண்டிப்பாக சொல்ல வேண்டும்..

தபு ஷங்கரின் "தேவதைகளின் தேவதை" தொகுப்பில் வரும் அழகு தேவதைகளின் ஒட்டு மொத்த அழகு இந்த ரேவதி. காலை பொழுது எப்பொழுது விடியும், ரேவதி எப்பொழுது கோலம் போட வெளியே வருவாள் என காத்து கிடக்கும் வாலிப பசங்களுக்கு அன்றய சூரிய உதயமே அவள்தான். அவளுக்காக பல இளைஞர்கள் முரம்புக்கு எதிராக வீட்டுக்கு பால் வாங்குவது, தொந்தியே இல்லாத தொந்தியை கரைக்க ஜொகிங் செய்வது என்று இளமை சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வந்தனர்.

இந்த ரவியும் அதற்கு விதி விலக்கல்ல. காலை ஐந்தரை மணிக்கே புத்தகத்தை தூக்கி கொண்டு அந்த விடியா காலை பொழுதில் படிப்பது போல் பாவனை செய்வான். தான் ரேவதி கண்ணில் பட வேண்டும் என்பதற்காகவே கொஞ்சம் சத்தமாக படிப்பான். தெரிந்தும் தெரியாமல் போல் கோலமிடுவாள் ரேவதி. பாதி நாட்கள் அந்த விடியும் சூரியனை தரிசிக்க முடியாமல் எங்கோ கிழக்கே விடியும் சூரியனின் காலை ஒளியை சுடு தங்காமல் வீட்டுக்குள் செல்வான்.

அவள் மேல் உள்ளது காதல் தான் என்று நம்பிக்கை இருந்தும் பல நேரங்களில் அதை அவளிடம் சொல்ல முடியாமல் தன் மனதிற்குள் ஒரு போராட்டமே நடத்துவான்.

இன்று எப்படியாவது சொல்லிவிட வேண்டும் என்று யோசித்து கொண்டு இருக்கையில் அவன் யோசனையை கலைத்தார் போல் வந்தது ரேவதியின் குரல்.

"டேய் லூசு என்னத்த டா யோசிச்சிகிட்டு வர...."

சொல்ல நினைத்ததை சொல்வதுற்குள் அவளின் வீடு வர அன்றும் அவனுடய நாள் ஒரு கழியா நாளாகியது

"டேய் உங்க வீடு பூட்டி இருக்கு பாரு...", எங்க வீட்டுக்கு வா அப்புறம் போகலாம்...

ரேவதியின் வீட்டிக்குள் நுழைந்த ரவி தன் பெற்றோர்கள் இருப்பதை பார்த்து சிறிது ஆச்சிரியத்துடன் பொன்முறுவல் இட்டான்.

இன்றைய நாளும் வீணாகிவிட்டதே என்று மனதை திட்டிகொண்டு இருந்த தருணத்தில்....ரூம்இல் இருந்து வெளியே வந்த ரேவதியின் அப்பா "வாங்க மாப்ள, என்ன நிக்கிறிங்க, சும்மா கூச்ச படமா ஒட்காருங்க"..என்றார்.

வார்த்தைகளை கேட்டு சற்று தடுமாறிய ரவி, தன் பெற்றோர்களை நோக்கி திரும்பினான்..

ஆமாண்டா ரவி இப்ப தான் பேசுனோம், ரேவதி உன்னை விரும்புறலாம், உன் கிட்ட சொல்ல முடியாம அவுங்க அப்பா அம்மா கிட்ட சொல்லி கேட்க சொல்லியிருக்கா அவுங்களோ உங்கிட்ட கேட்ட சங்கட பட்டு எங்க கிட்ட கேட்டாங்க நாங்களும் ஓகே சொல்லிட்டோம் உன்ன கேட்காமலையே.... உன்னக்கு ஓகே தானே.....

ரவியின் அப்பா சொல்ல சொல்ல அவனுடய கண்கள் எதையோ தேடின...தேடியவனின் ஓவியம் மாடிப்படிகளில் ஓடிகொண்டிருந்தது வெட்கத்தில்...
TMT நன்றி நன்றி நன்றி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


காதல் ஓவியம் - சிறுகதை  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum