ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 7:57 pm

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Today at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Today at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Today at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Today at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Today at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபேச்சாளர் தென்கச்சி கோ.சுவாமிநாதன் பல காலமானார்

Go down

பிரபேச்சாளர் தென்கச்சி கோ.சுவாமிநாதன் பல காலமானார் Empty பிரபேச்சாளர் தென்கச்சி கோ.சுவாமிநாதன் பல காலமானார்

Post by யாழவன் Tue Sep 22, 2009 2:19 pm

சென்னை, செப்.16 : பிரபல தமிழ் பேச்சாளரும், எழுத்தாளருமான தென்கச்சி கோ.சுவாமிநாதன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 69.

கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக, சென்னையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார்.

அவருக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

தமிழக தலைவர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வாழ்க்கைக் குறிப்பு
பிறந்தது: அரியலூர் மாவட்டம், கொள்ளிடக் கரையோர கிராமம், தென்கச்சி. விவசாயக் குடும்பம்.

படித்தது: பி.எஸ்சி., (வேளாண்மை), கோவை விவசாயக் கல்லூரி.

பணிகள்:

தமிழ்நாடு அரசுப் பணியில் விவசாய அலுவலராக 3 ஆண்டுகள்.
தென்கச்சி ஊராட்சி மன்றத் தலைவராக 7 ஆண்டுகள்.
வானொலியில் 24 ஆண்டுகள். சென்னை வானொலியில் உதவி நிலைய இயக்குனராகப் பணியாற்றி 2002-ல் பணி நிறைவு.
'இன்று ஒரு தகவல்' என்ற வானொலி நிகழ்ச்சியை 14 ஆண்டுகள் தொடர்ந்து நாள்தோறும் வழங்கினார்.
17-வது வயதில் எழுதிய முதல் கவிதை, பாவேந்தர் பாரதிதாசனின் 'குயில்' இதழில் (14.07.1959) வெளிவந்தது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, அனைவரும் ரசித்த 'இந்த நாள் இனிய நாள்' என்ற நிகழ்ச்சிக்கு சொந்தக்காரர்.

எளிமையின் இலக்கணம்!

மனிதநேயத்தை முன்னிறுத்தும் எழுத்தாலும், எளிய தமிழ்ப் பேச்சினாலும் தமிழ் வாசகர்களையும், வானொலி நேயர்களையும் வெகுவாக வசீகரித்தவர், பேச்சாளர் தென்கச்சி கோ.சுவாமிநாதன்.

தமிழ்நாடு அரசுப் பணியில் விவசாய அலுவலராக வாழ்க்கையைத் தொடங்கி இவர், சென்னை வானொலியின் உதவி நிலைய இயக்குனராக 24 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

வானொலியில் வேளாண்மை, விவசாயம் சார்ந்த நிகழ்ச்சிக்கு மிகுந்த வரவேற்பு ஏற்பட்டதற்கு, இவரது பங்கு மகத்தானது. விவசாய நிகழ்ச்சிகளை பேச்சு வழக்கில் தெளிவாக வழங்கியது குறிப்பிடத்தக்க மாற்றமாகும். இன்றைய வானொலி நிகழ்ச்சிக்கெல்லாம் முன்னோடிகளில் இவரும் ஒருவர் என்று சொன்னால், அது மிகையாகாது.

சென்னை வானொலியில் 'இன்று ஒரு தகவல்' என்ற வானொலி நிகழ்ச்சியை 14 ஆண்டுகள் தொடர்ந்து நாள்தோறும் வழங்கினார். இது மிகப் பெரிய சாதனை. இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு தகவல்களை தனக்கே உரிய எளிய பாணியில் வழங்கி வந்தார். இதில் மனித நேயம் சார்ந்த எண்ணற்ற கருத்துகளும், அனுபவங்களும் புதைந்து கிடைக்கும்.

அறிவுரை என்ற விஷயத்தை ஆர்வமில்லாதவர்கள் கூட, தென்கச்சி. கோ.சுவாமிநாதனின் எழுத்தை வாசித்தாலோ அல்லது அவரது பேச்சைக் கேட்டாலோ மனம் மாறுவது உறுதி. மிக இயல்பாக மனிதர்களை ஆட்கொள்ளும் வல்லமை, அவரது எழுத்துக்கும் பேச்சுக்கும் உண்டு. இவரது ஆன்மிகம் சார்ந்த சிந்தனையும் எழுத்தும் வாசகர்களுக்கு மிகுந்த பயனளிப்பவையாகும்.

ஒழுக்கம், மனித நேயம், நற்குணங்கள் போன்றவற்றை அனைவருக்கும் போதித்ததோடு, அந்த நற்பண்புகளை தனது வாழ்நாள் முழுவதும் பிறழாது கடைப்பிடித்தவர், தென்கச்சி கோ.சுவாமிநாதன்.

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum