ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறந்த மனைவியாக இருக்க சில யோசனைகள் ! :)

Go down

சிறந்த மனைவியாக இருக்க சில யோசனைகள் ! :) Empty சிறந்த மனைவியாக இருக்க சில யோசனைகள் ! :)

Post by Guest Wed Jan 11, 2012 9:26 am

காலையில் கணவன் அலுவலகம் புறப்படும்பொழுது எவ்வளவுதான் வேலைகள் இருந்தாலும் அதைவிட்டுவிட்டு அவருக்குத் தேவையானவைகளை எடுத்துக் கொடுத்து வாசல்வரை வந்து சிரித்த முகத்துடன் வழியனுப்ப வேண்டும்.

அதேபோல் மாலையில் கணவன் அலுவலகம் விட்டு வருவதற்கு முன் தன் முகத்தைக் கழுவி, தலைசீவி, பூ வைத்து சிரித்த முகத்துடன் வரவேற்க வேண்டும். அவரது பெட்டி-, பை முதலியவைகளை வாங்கி வைப்பதுடன் உடைமாற்றத் தேவையானவைகளை எடுத்துக் கொடுகக வேண்டும். சிற்றுண்டி, காபி கொடுக்க வேண்டும்.
வீட்டுக்குள் நுழையும்போதே சண்டை போடுவதோ, குற்றம் குறை கூறுவதோ கூடாது. பிரச்சனைகளை சமயம் பார்த்துப் பேச வேண்டும்.

வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முடிந்தால் மலர்களால் அலங்கரித்து கவர்ச்சியாக வைத்திருக்க வேண்டும்.

வீட்டின் வாசலில் தேவையின்றி நீண்ட நேரம் நின்று கொண்டிருக்கக்கூடாது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் வெகுநேரம் தனியான நின்று கொண்டிருப்பதும் தவறான எண்ணத்தை மற்றவர்களுக்கு ஏற்படுத்தும்.

கணவரின் ஒப்புதல் இன்றி யாருக்கும் பரிசளிப்பது, விருந்தளிப்பதும் கூடாது. யாருக்கு எதைக் கொடுப்பதாக இருந்தாலும், சொந்த மகளுக்கேயானாலம் கணவரின் அனுமதியைப் பெற்றே கொடுக்க வேண்டும்.

வேலைக்காரப் பெண்ணை கணவருக்கு பணிவிடை செய்ய அனுமதிக்கவே வடாது. கணவனுக்குச் செய்ய வேண்டியது தனது தனிப்பட்ட கடமை என எண்ண வேண்டும். இல்லையெனில் வீணாண சண்டை சச்சரவுகள் ஏற்பட இது காரணமாகிவிடலாம்.

தன் பிறந்த வீட்டிற்குச் செல்வதானாலம் கணவருடனேயே போவதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டம். தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டால் மட்டுமே தனியே சென்று வர வேண்டும்.

தனக்கு விருப்பம் இல்லையென்றாலும் கவணர் அழைக்கும் சிறப்பு நிகழ்ச்சிகள், விரந்துகளுக்கு மகிழ்ச்சியோடு செல்ல வேண்டும். விருப்பம் இல்லையெனில் கணவரின் மனம் கோணாமல் அன்பாக எடுத்துச் சொல்லி அனுமதி பெறவேண்டும்.

கணவர் இல்லாதபோது வீட்டிற்கு வந்தவர்கள், தொலைபேசிகள், கடிதங்கள் போன்றவற்றையும் கூறுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்.

தொலைபேசியின் அருகில் ஒரு நோட்டை வைத்து அதில் தொலைபேசி யாரிடமிருந்து வந்தது என்பதையும் நேரத்தையும் எழுதி வைக்க வேண்டும்.

வரும் கடிதங்களை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைப்பதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். கணவரிடம் கடிதம் வந்தால் அதனைக்கூறி நினைவுபடுத்த வேண்டும்.

கணவனிடம் அன்பு செலுத்துவதில் தாயாகவும், மகிழ்ச்சி அளிப்பதில் தாசி போலும் நடந்து கொள்ள வேண்டும்.

கணவனிடம் கோபம் கொண்டு அதை குழந்தைகளிடம் காட்டுவதும், கையில் கிடைக்கும் பொருள்களிடம் காட்டுவதும் மேலும் சண்டை மனவருத்தத்தை ஏற்படுத்தும்.

கணவன் கோபமாக இருந்தாலும், மனைவி அவனிடம் வலியச் சென்று பேசி கோபத்தைத் தணிப்பதில் தவறு ஏதும் கிடையாது.

கணவனே தவறு செய்தாலும் அதை பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, அவர் சமாதானமாக இருக்கும் போது அன்பாக, கோபம் வராதபடி நிலைமையை விளக்கமாக எடுத்துக் கூறலாம். அப்போது அவரது தவறு அவருக்கும் புரிந்துவிடும். அதை விடுத்து உடனுக்குடனே எதிர்க்குரல் கொடுப்பது வீணாண சண்டையை, சச்சரவை, மனக்கசப்பை உருவாக்கும்.
கணவர் விட்டாரையும், தன் வீட்டாரைப் போன்ற அன்பாக உபசரிப்பதும், அவர்களுக்கு மகிழ்ச்சியுடன் கொடுப்பதும் கணவனின் நன்மதிப்பைப் பெற்றுத்தரும்.

தமிழ் மாஸ்
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum