புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
1 Post - 3%
Guna.D
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
17 Posts - 4%
prajai
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
9 Posts - 2%
Jenila
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
4 Posts - 1%
jairam
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
4 Posts - 1%
Rutu
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்ந்து நீயும் உண்மை சொல்ல வா ...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Jun 23, 2013 4:39 pm

உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Images?q=tbn:ANd9GcR0qL8-cyNBmYT3Wl7xVjVn_7lox3jZlgwaL849106vN7BQhDlkmg



உள்ளதை உள்ள படியே 
உள்ளவாறு  சொல்லிடுதே  
உள்ளம்  உன்னை  கண்டால்  
உளறவும்  செய்யுதே அதே  
உள்ளம்  உண்மையை  சொல்ல வா ...

உள்ளிருந்து  சொல்லிவிட்டு  
உண்மையை  தள்ளிவிட்டு  
உன்னை கண்டால்  மட்டும்  ஏனோ  
உதவாததை மட்டும்  உளறியே 
உணர்வற்று நிற்கிறேன்  உண்மை சொல்ல வா ...

உளி கொண்டு செதுக்கும்  
உணர்வுள்ள உன்விழிகள்  என்னுள்ளே 
உருவாக்கும்  ஊமை  சிற்பங்கள் 
உயிர் பெறும் உன்னத நாள்  எப்போது  
உனக்காக  நிற்கிறேன்   உண்மை சொல்ல வா ...

உள்ளுக்குள்ளே  ஒடுடிடும்  
உதிரம்  உறைந்து  விடுமுன்னே  
உன்  அன்பை  தந்து விடுகண்ணே 
உயிராய் நிற்கிறேன்   உண்மை சொல்ல வா ...

ஊன்றுகோல் தேடியே  
ஊறி நடந்திடும்  காலம்  வந்தாலும் 
உன்  நினைவோடு  மட்டுமே 
உருண்டோடிடுவேன் உனக்காகவே  
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ...

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jun 23, 2013 11:39 pm

விழி அல்ல அது உளி

என்னையும் மனிதனாக செதுக்கியதும் உன் விழி
மண்ணையும் பொன்னாக்கி காட்டியதும் உன் விழி
தின்னையை திடலாக்கி வைத்ததும் உன் விழி
கண்ணை உன்னை தேட வைத்தும் உன் விழி

விழியை உளி என்று வர்ணித்து அழகு பூவன்.

விரும்பினேன்
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜு சரவணன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jun 24, 2013 9:29 am

ராஜு சரவணன் wrote:விழி அல்ல அது உளி

என்னையும் மனிதனாக செதுக்கியதும் உன் விழி
மண்ணையும் பொன்னாக்கி காட்டியதும் உன் விழி
தின்னையை திடலாக்கி வைத்ததும் உன் விழி
கண்ணை உன்னை தேட வைத்தும் உன் விழி

விழியை உளி என்று வர்ணித்து அழகு பூவன்.

விரும்பினேன்
உங்களது வரிகளும்  அருமை  ,
கருத்துக்கு நன்றி  நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 24, 2013 9:37 am

நன்று.

உணர்ந்தும் நீங்கள் உளறுகிறீர்கள் என்ற உண்மை சொல்ல ஏன் வரல? புன்னகை




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jun 24, 2013 9:41 am

யினியவன் wrote:நன்று.

உணர்ந்தும் நீங்கள் உளறுகிறீர்கள் என்ற உண்மை சொல்ல ஏன் வரல? புன்னகை

அஞ்சு தடவை  உண்மை சொல்ல கூப்பிட்டு வராத ஆள நம்ம பூவன் கவிதை பாடி வரவைக்கலாம் என்று முடிவு செய்துவிட்டார் போல பாஸ் புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jun 24, 2013 9:42 am

யினியவன் wrote:நன்று.

உணர்ந்தும் நீங்கள் உளறுகிறீர்கள் என்ற உண்மை சொல்ல ஏன் வரல? புன்னகை
உளறுவது என்று ஆன பின்  உண்மை  என்ன பொய்மை  என்ன  ? 

புன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jun 24, 2013 9:43 am

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:நன்று.

உணர்ந்தும் நீங்கள் உளறுகிறீர்கள் என்ற உண்மை சொல்ல ஏன் வரல? புன்னகை

அஞ்சு தடவை  உண்மை சொல்ல கூப்பிட்டு வராத ஆள நம்ம பூவன் கவிதை பாடி வரவைக்கலாம் என்று முடிவு செய்துவிட்டார் போல பாஸ் புன்னகை
கவிதை  பாடி ஓட  வேணும்னா  வைக்கலாம்  சிரிசிரிசிரிசிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 24, 2013 9:44 am

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:நன்று.

உணர்ந்தும் நீங்கள் உளறுகிறீர்கள் என்ற உண்மை சொல்ல ஏன் வரல? புன்னகை

அஞ்சு தடவை  உண்மை சொல்ல கூப்பிட்டு வராத ஆள நம்ம பூவன் கவிதை பாடி வரவைக்கலாம் என்று முடிவு செய்துவிட்டார் போல பாஸ் புன்னகை
வந்தாலும் அவங்க உளறும் நிலை வந்துவிடுமே!!!




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jun 24, 2013 9:46 am

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:நன்று.

உணர்ந்தும் நீங்கள் உளறுகிறீர்கள் என்ற உண்மை சொல்ல ஏன் வரல? புன்னகை

அஞ்சு தடவை  உண்மை சொல்ல கூப்பிட்டு வராத ஆள நம்ம பூவன் கவிதை பாடி வரவைக்கலாம் என்று முடிவு செய்துவிட்டார் போல பாஸ் புன்னகை
வந்தாலும் அவங்க உளறும் நிலை வந்துவிடுமே!!!
ஆமாம்  வாய் குளறும்  ....அப்புறம்  வார்த்தை  உளறும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 24, 2013 9:46 am

பூவன் wrote:
யினியவன் wrote:நன்று.

உணர்ந்தும் நீங்கள் உளறுகிறீர்கள் என்ற உண்மை சொல்ல ஏன் வரல? புன்னகை
உளறுவது என்று ஆன பின்  உண்மை  என்ன பொய்மை  என்ன  ? 

புன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகை
உள்ளம் என்பது பொய்மை
அதை உண்மை என்பது மடமை
அதை கவியில் வடிப்பது கடமை

அப்படியா?




Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக