புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Today at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
26 Posts - 39%
prajai
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
2 Posts - 3%
M. Priya
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
1 Post - 2%
Jenila
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
6 Posts - 5%
prajai
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
5 Posts - 4%
Rutu
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
3 Posts - 2%
Jenila
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
2 Posts - 2%
Baarushree
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 30, 2013 10:30 am

தமிழரின் தலையாய சொத்து தொல்காப்பியம். மொழியியல் அறிஞர்கள் அதன் எழுத்து, சொல் இலக்கணங்களைப் பார்த்து, படித்து வியக்கின்றனர். பொருள் இலக்கணம் அவற்றினும் மேலானதாகப் போற்றப்படுகிறது. தொல்காப்பியர் தமிழரின் அக வாழ்க்கையை பொருள் இலக்கணத்தில் கூறியுள்ளார். அதில் அறிவியல் நுட்பங்கள் பலவற்றை அவர் பதிவு செய்துள்ளார்.

கற்பு வாழ்க்கை மேற்கொண்ட (குடும்ப வாழ்க்கை) தலைவன்-தலைவி இருவரும் குழந்தைப்பேறு பெறுதலுக்கான சூழ்நிலையை இன்றைய மருத்துவத்துறை வல்லுநர்கள் ஒப்புக்கொள்கிற அதே நேரத்தில், "உண்மைதான்' என்று சொல்கிற செய்தியைத் தொல்காப்பியம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் பறைசாற்றியுள்ளது வியப்புக்குரியது! உதாரணத்துக்கு ஒன்றை மட்டும் காண்போம்.

""பூப்பின் புறப்பா டீரறு நாளும்
நீத்தகன் றுறையார் என்மனார் புலவர்
பரத்தையின் பிரிந்த காலையான''

(தொல்.கற்.நூ.46)

என்பது நூற்பா.

இந் நூற்பாவின் மூலம், கற்பொழுக்கத்தில் பரத்தமை காரணமாகப் பிரிந்த தலைவன், தலைவி பூப்பு எய்திய மூன்று நாள் முடிந்து, அடுத்த மூன்று நாளும் முடிந்து வரக்கூடிய பன்னிரண்டு நாளும் தலைவியை விட்டுத் தலைவன் பிரிவது மரபு இல்லை என்கிறார். அதாவது, பெண்களுக்கு வரும் மாதவிடாய் முடிந்து மூன்று நாள் கழித்து, அடுத்தப் பன்னிரண்டு நாளும் தலைவன் தலைவியை விட்டுப் பிரிவதில்லை என்கிறார். அதற்கு இளம்பூரணர், ""இதனாற் பயன் என்னையெனின் அது கருத்தோன்றுங்காலம் என்க'' என்று விளக்கம் தருகிறார்.

நச்சினார்க்கினியர், தமிழ் அக இலக்கண மரபில் குறிப்பிடத்தக்க இறையனார் களவியல் உரைக்கு விளக்கம் தருகிறார். அதாவது, பெண் மாதவிடாய் அடைந்த முதல் மூன்று நாள் முடிந்த பின்பு நான்காம், ஐந்தாம், ஆறாம் நாள்கள் என அடுத்தடுத்த மூன்று நாளும் ஆணும் பெண்ணும் சேரக்கூடாது என்கிறார். அதற்கு இறையனார் களவியல் உரை, ""முதல் நாள் நின்ற கரு வயிற்றில் சாம்; இரண்டாம் நாள் நின்ற கரு குரு வாழ்க்கை உடைத்தாம்; மூன்றாம் நாள் நின்ற கரு திருவின்றாம்'' என்று கூறுகிறது.

தொல்காப்பியர் கூறிய இச் செய்தி உண்மையில் இன்றைய மருத்துவ உலகமே வியக்கும் உண்மையாகும்.

முனைவர் கா.அய்யப்பன்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Sun Jun 30, 2013 1:54 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க 

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக