புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோழா... தோழா... - சிறுவர் கதை Poll_c10தோழா... தோழா... - சிறுவர் கதை Poll_m10தோழா... தோழா... - சிறுவர் கதை Poll_c10 
62 Posts - 57%
heezulia
தோழா... தோழா... - சிறுவர் கதை Poll_c10தோழா... தோழா... - சிறுவர் கதை Poll_m10தோழா... தோழா... - சிறுவர் கதை Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
தோழா... தோழா... - சிறுவர் கதை Poll_c10தோழா... தோழா... - சிறுவர் கதை Poll_m10தோழா... தோழா... - சிறுவர் கதை Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
தோழா... தோழா... - சிறுவர் கதை Poll_c10தோழா... தோழா... - சிறுவர் கதை Poll_m10தோழா... தோழா... - சிறுவர் கதை Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோழா... தோழா... - சிறுவர் கதை Poll_c10தோழா... தோழா... - சிறுவர் கதை Poll_m10தோழா... தோழா... - சிறுவர் கதை Poll_c10 
104 Posts - 59%
heezulia
தோழா... தோழா... - சிறுவர் கதை Poll_c10தோழா... தோழா... - சிறுவர் கதை Poll_m10தோழா... தோழா... - சிறுவர் கதை Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
தோழா... தோழா... - சிறுவர் கதை Poll_c10தோழா... தோழா... - சிறுவர் கதை Poll_m10தோழா... தோழா... - சிறுவர் கதை Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
தோழா... தோழா... - சிறுவர் கதை Poll_c10தோழா... தோழா... - சிறுவர் கதை Poll_m10தோழா... தோழா... - சிறுவர் கதை Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோழா... தோழா... - சிறுவர் கதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 01, 2013 4:42 pm


ஜனகராஜபுரம் என்னும் நாட்டை ஜனகராஜ் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு ஒரு நண்பன் இருந்தான். அவனும் ஓர் மன்னன் தான். அவன் பெயர் கேகயன். அவன் கேகயபுரம் என்னும் நாட்டை ஆண்டு வந்தான்.

ஜனகராஜ் மிகவும் கோபக்காரன்; கேகயன் மிகவும் பொறுமைசாலி; இருவரும் வல்லமையில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர். என்றாலும் அவர்கள் நண்பர் களாக இருந்ததே பெரிய விஷயம்.

ஜனகராஜபுரத்தை விட்டு ஐநூறு கல் தள்ளி இருந்தது கேகயபுரம். ஜனகராஜுக்கு என்ன காரணத்தினாலோ, புதுப்புது நாடுகளைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதன்படியே அவன் அடிக்கடி போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.

உலகம் சமாதானத்துக்காக ஏங்கிக் கொண்டு கிடக்கும் போது, எங்கு பார்த்தாலும் ரத்த ஆறுகளும், அங்கம் இழந்த மனித உடல்களும் கோரத் தாண்டவம் புரிந்தன. இதை எல்லாம் கேள்விப்பட்ட கேகயன் போரை வெறுத்தான்.

ஜாடை, மாடையாக ஜனகராஜுக்கு எடுத்துச் சொன்னான். ஆனால், அது செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று. ஒரு சமயம் முக்கியமான விஷயத்தை கலந்தாலோசிக்க கேகயன் ஜனகராஜ் நாட்டுக்குப் போக இருந்தான். ஆனால், ஜனகராஜனோ அவ்வேளையில், ஆயிரம் கல் தள்ளி இருந்த ஒரு நாட்டின் மீது போர் தொடுத்துக் கொண்டிருந்தான். ஆகவே, வருத்தமடைந் தான் கேகயன்.

தன் வருத்தங்களைக் கடிதமாக எழுதி, "எவ்வளவு மண்ணை நாம் வெற்றி கொண்டாலும் நம் உடல் ஆறடிக்குள் தான். ஆகவே, தயது செய்து சில காலத்துக்கு யுத்தம் வேண்டாம் என்ற முடிவெடு!' என்று எழுதித் தூதுவனிடம் கொடுத்து அனுப்பினான்.

தூதுவன் ஜனகராஜபுரம் சேர்ந்த போது, மன்னன் போர் முடிந்து இன்னும் வரவில்லை என்று அறிந்து கொண்டான். எனவே, அரண்மனை விருந்தினராக அவன் தங்க வேண்டியவனானான்.

இரண்டொரு நாட்கள் சென்றன. மன்னன் திரும்பி வந்தான். ஓலையைச் சேர்ப்பித்தான் தூதன். ஓலையில் எழுதப்பட்ட விஷயங்கள் மனக் கொதிப்பைத் தூண்டி விட்டன.

"நாடு வெறி பிடித்து அலையக்கூடிய ஜனகராஜுக்கு, அமைதியை விரும்பும் கேகயன் எழுதுவது, ரத்த வெறி பிடித்தவனே, மிருகங்களைப் போல் தன் இனத்தையே எத்தனைக் காலம் அழிக்கப் போகிறாய். கொடியவனே, உன்னிடம் நட்பு கொண்டதைப் பாவமாக எண்ணுகிறேன்' என்று எழுதப்பட்டிருந்தது.

ஜனகராஜன் எதையும் வெளிக்காட்ட வில்லை. காட்ட சாட்டமாக அதற்குப் பதிலை எழுதித் தூதுவன் கையில் அனுப்பி வைத்தான். பிரித்துப் படித்த கேகயன் திடுக்கிட்டுப் போனான்.

அவ்வளவு கீழ்த்தரமாக அவனை விமர்சித்திருந்தான் ஜனகராஜ். சிந்தனையில் ஆழ்ந்தான். அவன் மிகப்பெரிய அறிவாளியாக இருந்ததால் என்ன நடந்திருக்கும் என்று யூகித்துப் பார்த்தான்.

தான் எழுதப்பட்ட ஓலை அரண்மனையில் மாற்றப்பட்டிருக்கிறது. ஆகையால்தான் ஜனகராஜ் இவ்வளவு ஆவேசமாகப் பதில் கடிதம் எழுதி இருக்கிறான். தீர்மானமான யோசனைக்குப் பிறகு கேகயன் ஒரு ஓலையை எழுதினான். அவனே மாறுவேடம் பூண்டு ஜனகராஜபுரத்துக்கு ஓலையுடன் சென்றான். கேகய தேசத்திலிருந்து மீண்டும் ஓலை என்றவுடன் அலட்சியமாக அதை வாங்கிப் பிரித்துப் படித்தான்.

"நண்பா, உன் தேசத்திலேயே உனக்கு எதிரிகள் இருக்கின்றனர் என்பதை உன் ஓலை மூலம் நான் அறிந்து கொண்டேன். வந்த இடத்தில் நான் எழுதிய ஓலை மாற்றப்பட்டு, உன் கையில் வேறு ஓலை தரப்பட்டிருக்கிறது.

""நான் எழுதிய ஓலையில் காணப்படும் விஷயம் இதுதான். எவ்வளவு மண்ணை நாம் வெற்றிக் கொண்டாலும், நம் உடல் ஆறடிக்குத் தான். ஆகவே, தயவு செய்து சில காலத்துக்கு யுத்தம் வேண்டாம் என்று முடிவெடு.

இந்த ஓலையில் உள்ள கையெழுத்து தான் என் உண்மையான கையெழுத்து. அந்த ஓலையில் உள்ள கையெழுத்துடன் இதை ஒப்பிட்டுப் பார். உன் அரண்மனையில் வளர்ந்து விட்ட உனக்கு எதிரிகளென்கின்ற புல்லுருவிகளைக் களைந்தெறி.

அன்புடன் கேகயன்.

ஜனகராஜ் சிந்தனையில் ஆழ்ந்தான். தான் அவசரப்பட்டு விட்டோமோ என்று எண்ணினான். பின்னர் வந்த தூதனைக் கவுர வித்து தங்க வைத்து விட்டு, தன் உண்மையான நலம் விரும்பிகளிடம் உண்மையைக் கண்டறிய உத்தரவிட்டான்.

பழைய ஓலை கொண்டு வந்து பரிசீலிக்கப் பட்டது. அரசனுக்கு மற்றவர்கள் எழுதிய ஓலைகளும் பரிசீலிக்கப்பட்டன. முக்கிய மந்திரி நாகநாதனின் கையெழுத்தும், கேகயன் பெயரில் எழுதப்பட்ட ஓலையும் ஒத்திருந்தன.

கேகயனின் மிகப் பழைய கையெழுத்துக்களும், புதிய ஓலை கையெழுத்தும் பரிசீலிக்கப்பட்டன. இவை ஒத்திருந்தன. மன்னனுக்கு உண்மை விளங்கியது.

நாகநாதன் அழைத்து வரப்பட்டான். அவனிடம் மிரட்டிக்கேட்ட போது, அவன் தான் எழுதியதாக ஒப்புக் கொண்டான். மன்னன் வெளியில் உள்ள நாடுகளைப் பிடிக்க எண்ணினான். மந்திரி உள்நாட்டையே பிடிக்கத் திட்டமிட்டான் என்று புரிந்தது.

ராஜ துரோகக் குற்றத்துக்காக அவனுக்கும், அவன் கூட வேலை செய்தவர்களுக்கும் மரண தண்டனை தரப்பட்டது. சரியான சமயத்தில் தன்னைக் காப்பாற்றி, உண்மையை உணர வைத்த கேகயனைப் பார்க்கத் துடித்தான்.

கேகயன் மாறு வேடத்தைக் கலைத்தான். ஜனகராஜ் அகமகிழ்ந்து போனான். இருவரும் தழுவிக் கொண்டனர்.

சிறுவர் மலர்



தோழா... தோழா... - சிறுவர் கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக