புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
3 Posts - 4%
viyasan
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
2 Posts - 3%
prajai
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
2 Posts - 3%
Baarushree
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
2 Posts - 3%
manikavi
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
1 Post - 1%
Rutu
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
1 Post - 1%
சிவா
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
2 Posts - 6%
manikavi
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
1 Post - 3%
viyasan
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
1 Post - 3%
Rutu
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..


   
   
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Wed Jul 03, 2013 12:10 pm

ஒரு பெருநகரத்தின் தெருவழியே நடக்கிறேன்
வெறும் கவிதைப் பொறுக்கித் திரிகிறேன்,
கால்சட்டை ஓட்டையினுள் உலகை ரசிக்கிறேன்
அதைத் தைக்காத கைமுறித்துக்கொண்டு – கவிதைக்குள்
முடமாய்க் கிடக்கிறேன்;

வாசலில் பூசணி உடைக்கிறேன்
உள்ளிருக்கும் சாமிகளை கண்மூடிச் சபிக்கிறேன்,
காலத்தில் நல்லது கெட்டது பார்க்கிறேன்
இரவு-பகலைக் கூட இனாம் வாங்கித் தொலைக்கிறேன்;

யாருக்கு யாரென்றுத் தெரியாமலே
காதலில் உலகை மறக்கிறேன்;
பின்பு கட்டிய மனைவின் தாலிவைத்து – ஒரு
குவாட்டரேனும் வாங்கிக் குடிக்கிறேன்;

யாருக்கு என்னானால் எனக்கென்ன
எதிர்வீட்டு மல்லிகையில் மணக்கிறேன்,
எல்லாவற்றிலும் நானே ஜெயிக்க
எவரின் கழுத்தையறுக்கவும் துணிகிறேன்;

சோற்றுக்கு தெருவெல்லாம் அலைகிறேன்
எவன் பாட்டுக்கோ கைதட்டி குதிக்கிறேன்;
சினிமா பார்த்து கட்டவுட்டு வைக்கிறேன் – பெற்றத் தாயை
மிதித்தேறி அவனுக்குப் பாலபிசேகம் செய்கிறேன்;

குழந்தைக்கு விரல்நசுங்கிச் சிரிக்கிறேன்
மருத்துவம் செய்யா மனைகளையும் பொருக்கிறேன்,
காசுக்கு ஆன தொழிலென எதையும் வெறுக்கிறேன்
உலக மாற்றத்தையே மனதிற்குள்ளிருந்துத் தொலைக்கிறேன்;

கரியாகிப் போகப்போக பணத்தைப்
பட்டாசாக்கி வெடிக்கிறேன்,
குழந்தைகளை – பணக்காரச் சந்தோசத்தில்
கடன்பட்டேனும் புதைக்கிறேன்;

படிக்க புத்தகமின்றி அலைகிறேன்
பாடத்தை காணுமிடமெல்லாம் குருடாகித் தொலைகிறேன்,
உலகம் இருட்டு இருட்டென்று சபிக்கிறேன்
சாபத்தினுள் முதலாயென்னையே எரிக்கிறேன்;

மீண்டுமொரு -
பெருநகரத்தின் தெருவழியே நடக்கிறேன்
மயான எல்லைக் கண்டு திகைக்கிறேன்
மாயும் உலகமே வாவென்று விழிக்கிறேன்
கனவுதானென்றறிந்ததும் -
கை விசமள்ளிக் குடிக்கிறேன்!!
———————————————————-
-வித்யாசாகர்
நன்றி



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jul 03, 2013 2:33 pm

நல்ல கவிதை நண்பரே புன்னகை
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜு சரவணன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக