புதிய பதிவுகள்
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
48 Posts - 45%
heezulia
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
43 Posts - 41%
T.N.Balasubramanian
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
3 Posts - 3%
jairam
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
2 Posts - 2%
சிவா
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
1 Post - 1%
Manimegala
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
14 Posts - 4%
prajai
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
5 Posts - 1%
jairam
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
4 Posts - 1%
Jenila
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
4 Posts - 1%
Rutu
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_m10 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை


   
   
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Wed Jul 03, 2013 1:19 pm

 இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை L97z

லியொனார்டோ டா வின்சி (Leonardo Da Vinci) என்பவரால் ஐநூறு வருடங்களுக்கு முன் வரையப்பட்ட "மோனாலிசா" என்கிற ஓவியம் உலகப் புகழ் பெற்றது, இன்று வரை இதை ஆஹா...ஓஹோ...இதை போல் ஒரு ஓவியம் இன்று வரை வரையப்படவில்லை.இந்த ஓவியத்தின் உதட்டில் புன்னகை இருந்தாலும்,அவரது கண்களில் ஒருவித சோகம் தெரிகிறது,மோனாலிசாவின் வயிற்றில் கரு இருப்பதால் தான், அவர் வயிற்றை மறைத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறார்,மோனாலிசா ஒரு ஆண் ஏனெனில் இவரது உடலுக்கும், முகத்திற்கும் வித்தியாசம் தெரிகிறது,இந்த ஓவியம் லியொனார்டோவின் அம்மாவான காத்திரினா டா வின்சியை வைத்து வரையப்பட்டது,மோனாலிசா ஓவியமானது டா வின்சி இளமையில் இருக்கும் போது தாடி இல்லாமல் இருப்பதாக உள்ளது,மோனாலிசா ஆண் மற்றும் பெண் கலந்த கலவை, ஏனெனில் லத்தின் வார்த்தையான ஆமோன் மற்றும் எலிசா சேர்ந்து தான் மோனா லிசா என்ற பெயர் வந்துள்ளது ,மோனாலிசா விசித்திரமாக துறவி போன்று காணப்படுவதற்கு காரணம், அவருக்கு முகத்தில் முடி இல்லை. சொல்லப்போனால், முகத்தில் புருவங்கள் கூட சுத்தமாக இல்லை. மேலும் 16 ஆம் நூற்றாண்டில் உள்ள உன்னதமான பெண்களுக்கு புருவங்களே இருக்காது என்பன போன்று, இந்த ஒரே ஒரு ஓவியத்தை வைத்துக்கொண்டே ஐரோப்பியர்கள் இவ்வளவு அளப்பரைகளை கொடுத்து எப்படியோ உலகப் புகழுக்கு இதை கொண்டு சென்று விட்டனர்.

செஞ்சி அருகே பனைமலை என்ற இடத்தில் வெயில், மழை, பனி, வெட்டி ஆட்களின் கைவரிசை போன்ற பல இன்னல்களை தாண்டி இன்றும் இவ்வளவு உயிர்ப்புடன் வலது புறம் இருக்கம் இந்த ஓவியம் பல்லவர்களின் கைகளினால் வரையப்பட்டு 1300 ஆண்டுகள் ஆகின்றது!. இதை வரைந்தவன் அவன் பெயரை கூட விட்டுச் செல்லவில்லை!.ஆள் அரவமற்ற ஒரு மலையின் மீது கேட்பாரற்று கிடக்கும் இந்த ஓவியம் எப்படி வரையப்பட்டது என்று தெரியுமா? கோயில் சுவரின் அதாவது பாறைகளின் மீது சுண்ணம் தீட்டி, அந்த சுண்ணத்தின் ஈரம் காய்வதற்குள் இந்த ஓவியத்தை தீட்டி முடித்தாக வேண்டும்!, இதோ முடித்து விட்டான் பாருங்கள் அந்த பல்லவ ஓவியன், இவ்வளவு குறிகிய நேரத்தில், இவ்வளவு நேர்த்தியாக இத்தனை நகை அலங்காரங்களோடு தீட்டி இருக்கும் இந்த ஓவியத்தை என்னவென்று கூறுவது? இந்த ஓவியத்தை நாம் அறியவேண்டுமென்றால் எவ்வளவு ஆராய வேண்டும், இப்படி கவனிப்பாரற்று கிடந்து, இவ்வளவு பழுதாகியும் எவ்வளவு பொலிவுடன் இருக்கின்றது இந்த ஓவியம்,அந்த சொக்கும் கண்கள் எதை நோக்குகின்றது, அந்த புன்னகை எதை குறிக்கின்றது ?கழுத்தில் இருக்கும் நகைகள், தலையில் இருக்கும் கிரிடம்,அடடா..விவரிக்க வார்த்தை இல்லையே.. எவ்வளவு கைதேர்ந்த ஆட்கள் நம்மிடம் இருந்திருந்தால் இது போன்றவற்றை நாம் சாதித்திருக்க முடியும்.

சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை பற்றி மறந்து விடுகின்றோம் !

-facebook



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Jul 03, 2013 2:38 pm

உண்மைதான். இத்தனை ஆண்டுகள் ஆகியும் நிலைத்து நிற்கும் ஓவியம் ஒரு அற்புதம்தான். மோனோலிசா ஓவியத்தைப் பார்க்கும்போதெல்லாம் உலகே வியக்குமளவு இதிலென்ன அதிசயம் இருக்கிறது என்று என்னை நானே கேட்டுக்கொண்ட நாட்கள் ஏராளம். வேறு பல ஓவியங்களைப் போலவே இதுவும் நேர்த்தியாக வரையப்பட்ட ஒரு சாதாரண ஓவியமாகவே தோன்றுகிறது. ஒருவேளை அது வரையப்பட்ட காலத்தில் இந்த அளவு கச்சிதமான வர்ணக் கலவையில் வேறு எந்த ஓவியமும் வரையப்பட்டிருக்கவில்லையோ  என்னவோ!
பார்த்திபன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பார்த்திபன்

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Wed Jul 03, 2013 3:44 pm

பார்த்திபன் wrote:உண்மைதான். இத்தனை ஆண்டுகள் ஆகியும் நிலைத்து நிற்கும் ஓவியம் ஒரு அற்புதம்தான். மோனோலிசா ஓவியத்தைப் பார்க்கும்போதெல்லாம் உலகே வியக்குமளவு இதிலென்ன அதிசயம் இருக்கிறது என்று என்னை நானே கேட்டுக்கொண்ட நாட்கள் ஏராளம். வேறு பல ஓவியங்களைப் போலவே இதுவும் நேர்த்தியாக வரையப்பட்ட ஒரு சாதாரண ஓவியமாகவே தோன்றுகிறது. ஒருவேளை அது வரையப்பட்ட காலத்தில் இந்த அளவு கச்சிதமான வர்ணக் கலவையில் வேறு எந்த ஓவியமும் வரையப்பட்டிருக்கவில்லையோ  என்னவோ!

இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக