புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கற்க கற்க Poll_c10கற்க கற்க Poll_m10கற்க கற்க Poll_c10 
81 Posts - 45%
ayyasamy ram
கற்க கற்க Poll_c10கற்க கற்க Poll_m10கற்க கற்க Poll_c10 
77 Posts - 43%
prajai
கற்க கற்க Poll_c10கற்க கற்க Poll_m10கற்க கற்க Poll_c10 
6 Posts - 3%
mohamed nizamudeen
கற்க கற்க Poll_c10கற்க கற்க Poll_m10கற்க கற்க Poll_c10 
6 Posts - 3%
Jenila
கற்க கற்க Poll_c10கற்க கற்க Poll_m10கற்க கற்க Poll_c10 
2 Posts - 1%
jairam
கற்க கற்க Poll_c10கற்க கற்க Poll_m10கற்க கற்க Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கற்க கற்க Poll_c10கற்க கற்க Poll_m10கற்க கற்க Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கற்க கற்க Poll_c10கற்க கற்க Poll_m10கற்க கற்க Poll_c10 
2 Posts - 1%
kargan86
கற்க கற்க Poll_c10கற்க கற்க Poll_m10கற்க கற்க Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கற்க கற்க Poll_c10கற்க கற்க Poll_m10கற்க கற்க Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கற்க கற்க Poll_c10கற்க கற்க Poll_m10கற்க கற்க Poll_c10 
124 Posts - 53%
ayyasamy ram
கற்க கற்க Poll_c10கற்க கற்க Poll_m10கற்க கற்க Poll_c10 
77 Posts - 33%
mohamed nizamudeen
கற்க கற்க Poll_c10கற்க கற்க Poll_m10கற்க கற்க Poll_c10 
10 Posts - 4%
prajai
கற்க கற்க Poll_c10கற்க கற்க Poll_m10கற்க கற்க Poll_c10 
9 Posts - 4%
Jenila
கற்க கற்க Poll_c10கற்க கற்க Poll_m10கற்க கற்க Poll_c10 
4 Posts - 2%
Baarushree
கற்க கற்க Poll_c10கற்க கற்க Poll_m10கற்க கற்க Poll_c10 
3 Posts - 1%
Rutu
கற்க கற்க Poll_c10கற்க கற்க Poll_m10கற்க கற்க Poll_c10 
3 Posts - 1%
jairam
கற்க கற்க Poll_c10கற்க கற்க Poll_m10கற்க கற்க Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கற்க கற்க Poll_c10கற்க கற்க Poll_m10கற்க கற்க Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கற்க கற்க Poll_c10கற்க கற்க Poll_m10கற்க கற்க Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்க கற்க


   
   
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Sat Jul 06, 2013 12:42 pm


கல்வி முறை, பள்ளி என்ன சொல்லி தருகிறது, குழந்தைகள் வீட்டிலேயே படிக்கும் home schooling, வேறு மாற்று வழிகள் என்று என் டிவிட்டர் நண்பர்களிடையே ஒரு சுவாரசியமான விவாதம் நடந்து கொண்டிருந்தது. கொஞ்சம் சீரியசான விஷயம். சரி / தவறு என்பதையெல்லாம் தாண்டி ஒரு தலைமுறையின் எதிர்காலம் பற்றிய உண்மையான கவலையுடன் வாத பிரதிவாதங்கள்.

எனக்கு உடனே Don’t let education get in the way of your learning என்ற Quote நினைவுக்கு வந்தது. கற்க வேண்டியது கடலளவு. கற்றுகொள்ளுதல் என்பது எங்கே வேண்டுமானாலும் நிகழலாம் என்பதும் அதில் அட்லீஸ்ட் ஒரு சிறு பகுதியாவது பள்ளியில் நடக்கிறது என்பதும் உண்மை. சந்தேகம் இருந்தால் கண்ணதாசனைக் கேட்கலாம்

குருதட்சணை என்ற படத்தில் ஒன்றே ஒன்று உலகம் ஒன்று என்ற பாடலில் கண்ணதாசன் (பாடியவர் பி.சுசீலா, இசை டி. கே. புகழேந்தி) https://www.youtube.com/watch?v=bq2p6T5Rw_M. பள்ளியில் கிடைப்பது என்ன என்று விளக்குகிறார்

வாழும் வழிகள் தெரிந்து கொள்ள

வழிகள் செய்வது படிப்பு!

வருவதை ஒழுங்காய் வைத்துக்கொள்ளும்

அறிவைத்தருவது கணக்கு!

பார்க்கும் உலகைப் புரிந்துகொள்ள

பாதை சொல்வது பூகோளம்!

பரம்பரையான முன்னோர் கதையை

பாடம் சொல்வது சரித்திரம்!

ஏடும் அறிவும் கூட இருந்தால்

எல்லா நலனும் உண்டாகும்!

சரிதானே? முறையான கல்வி என்பது நம் பார்வைகளை விரிவாக்கி ஆர்வத்தை வளர்த்தால் அது ஒரு அழகிய ஆரம்பமாக இருக்கும் என்று தோன்றுகிறது. பள்ளிகளும் கல்லூரிகளும் முக்கியமாக உறவை நட்பை சொல்லிக் கொடுக்கிறது.

ஒரு குழந்தையின் கண்களில் இருக்கும் வியப்பே கற்றலின் துவக்கப்புள்ளி. காட்டில் கூட எதையாவது கற்றுகொள்ளலாம் என்பது வாலியின் வாதம். இந்த வரிகளை கேளுங்கள் (படம் திக்குத்தெரியாத காட்டில் இசை M.S. விஸ்வநாதன் பாடியவர் M S ராஜேஸ்வரி) https://www.youtube.com/watch?v=010ikQLt5wE

பூ பூவா பறந்து போகும் பட்டு பூச்சி அக்கா நீ
பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா
குதிச்சு குதிச்சு ஓடி போகும் குள்ள முயல் அண்ணா நீ
குதிக்காதே கொஞ்சம் நில்லு கூட வாரேன் ஒன்னா
பாவாடை போல் தோகை விரிச்சு புள்ளி மயில் வாயேன் என்
புத்தகத்திலே குட்டி போடவே பூஞ்சிறகொண்ணு தாயேன்
தாண்டி தாண்டி கிளைக்கு கிளை தாவிப் போகும் குரங்கே நான்
பாண்டி ஆடவே உன்னை வேண்டி கேட்கிறேன்
நீயும் இறங்கி ஓடி வா

முயல், மயில் குரங்கு யானை, மான் என்று பார்க்கும் எல்லா ஜீவனிடம் பேசும் ஆர்வத்தில் கூட குழந்தை, கற்றுக்கொள்ளும் என்பதை சொல்கிறார்.

பல வருடங்களுக்கு முன் படித்த Tao Te Ching வரிகள் நினைவுக்கு வருகிறது.

We shape clay into a pot,

but it is the emptiness inside

that holds whatever we want.

கொஞ்சம் களிமண் கொண்டு செய்யப்படும் பானை களிமண் இல்லாத இடத்தால்தான் பயன் தருகிறது என்றே இதனை நான் புரிந்து கொள்கிறேன். திறந்த மனம் இருந்தால் போதும். நிறைய கற்றுக்கொள்ளலாம் என்று அர்த்தமா?

மோகனகிருஷ்ணன்



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

PostSHANMUGHAM Sat Jul 06, 2013 12:56 pm

தாங்கள் சொல்வது மிகச் சரி. பள்ளிகள் என்பது காலி மண் பானைகளை உருவாக்க வேண்டும். அதாவது, புரியாமல் மனப்பாடம் செய்து ஒப்பிப்பதை, தேர்வில் வாந்தி எடுப்பதை விட புரிதலும், கற்றுக் கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டுவதுமே, கல்வியின் கடமை.
SHANMUGHAM
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SHANMUGHAM

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக