புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘நம்ம ஆட்டோ’க்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு
Page 1 of 1 •
சென்னை : மீட்டருக்கு மேல் ஒரு பைசா கூட அதிகம் வாங்காமல் ஓட்டப்படும் ‘நம்ம ஆட்டோ’க்களுக்கு சென்னை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
‘நம்ம ஆட்டோ‘ என்ற புதிய பெயரில் சென்னையில் சில ஆட்டோக்கள் அறிமுகமாகி இருக்கின்றன. அப்துல் கஜீப், மன்சூர் அலிகான் ஆகிய இருவரும் இணைந்து இத்திட்டத்தை மே மாதம் சோதனை முறையில் அறிமுகப்படுத்தினர். 19 ஆட்டோக்களுடன் தொடங்கப்பட்ட இத்திட்டத்துக்கு பொதுமக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்ததால் தற்போது நம்ம ஆட்டோ எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது.
இத்திட்டம் குறித்து அதன் பொது மேலாளர் மூசா சபிகான் கூறியதாவது: நம்ம ஆட்டோக்களில் ஜிபி ஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் ஒவ்வொரு ஆட்டோவையும் தேனாம்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கிறோம். குறைந்தபட்ச கட்டணமாக (2 கி.மீ. வரை) ஸி25ம், அதற்கு மேல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் கூடுதலாக ரூ.10ம் வசூலிக்கப்படுகிறது. ஆட்டோவில் டிஜிட்டல் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. செல்லும் தூரத்தையும் அதற்கான கட்டணத்தையும் பயணிகள் பார்த்துக் கொண்டே செல்லலாம். மீட்டர் காட்டும் கட்டணத்துக்கு மேல் ஒரு பைசா கூட வாங்கக்கூடாது என ஓட்டுனர்களுக்கு கூறப்பட்டுள்ளது. செலுத்தும் கட்டணத்துக்கு தேதி, நேரம், ஆட்டோ நம்பருடன் கூடிய ரசீது தரப்படும்.
பயணிகளிடம் டிரைவர் தவறாக நடந்தால் அல்லது மரியாதையின்றி பேசினால் அல்லது வேறுவகையான ஆபத்து என்றால் டிஜிட்டல் மீட்டர் அருகில் உள்ள பட்டனை அழுத்தினால் உடனே தலைமை அலுவலகத்தில் பெல் அடிக்கும். ஆட்டோவில் பொருத்தப்பட்டுள்ள கருவி மூலம் பயணிகள் தங்கள் குறைகளை புகார்களை அலுவலகத்துக்கு தெரிவிக்கலாம். மற்ற ஆட்டோக்களை விட கண்டிப்பாக 50 சதவீதம் வரை கட்டணம் குறைவு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு மூசா கூறினார்.
நம்ம ஆட்டோ டிரைவர்களுக்கு நிறுவனமே ஆட்டோ வழங்குவதுடன், ஸி18,000 வரை மாத சம்பளம் கொடுக்கிறது. வசூலிலும் கமிஷன் உண்டு. வாரம் ஒருநாள் விடுமுறை. சீருடை இலவசம். மீட்டர் போட வேண்டும், டிப்ஸ் வாங்க கூடாது, மீதி சில்லரை கொடுக்க வேண்டும் என்ற விதிகள் கடுமையாக அமல்படுத்தப்படுகின்றன. குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு டிரைவருக்கு ஆட்டோ சொந்தமாக்கப்படும்.
தேனாம்பேட்டை டூ கிண்டி சாதாரண ஆட்டோ ரூ.150 ‘நம்ம ஆட்டோ’வில் ரூ.81
‘நம்ம ஆட்டோ‘வில் தினகரன் நிருபர்கள் வெவ்வேறு இடங்களில் ஏறி பயணம் செய்தனர். தேனாம்பேட்டையில் இருந்து கிண்டிக்கு ‘நம்ம ஆட்டோ‘வில் சென்றபோது 81 கட்டணம் வசூலிக்கப்பட்டது. ரசீது கொடுத்தார் டிரைவர். இறங்கிய இடத்தில் இருந்து உடனே தேனாம்பேட்டை திரும்ப சாதாரண ஆட்டோவை அழைத்தபோது, ‘ரூ.180 கொடுங்கள்’ என்று உடனே கேட்டார் அவர். பேச்சுவார்த்தைக்கு பிறகு ரூ.150க்கு சம்மதித்தார். அதேபோன்று தேனாம்பேட்டையில் இருந்து கோயம்பேடுக்கு சாதாரண ஆட்டோவில் ரூ.250 வசூலிக்கப்பட்டது. நம்ம ஆட்டோவில் தேனாம்பேட்டையில் இருந்து கோயம்பேடுக்கும், பின்னர் அங்கிருந்து தேனாம்பேட்டைக்கு திரும்பி வரவும் மொத்தமே ரூ.220 கட்டணம் வந்தது. நம்ம ஆட்டோ டிரைவர்கள் மிதமான வேகத்தில் செல்வதும் பயணிகளை கவர்ந்துள்ளது.
-dinakaran
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
இன்னும் மேற்கு மாம்பலம் பக்கம் நம்ம ஆட்டோ தென்படவில்லை. வந்தால் நல்லது . சாதாரண ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் சேர்ந்து "நம்ம ஆட்டோ" ஓட்டுனரை பயமூர்த்தியதாக கேள்வி.
ஒவ்வொரு தெரு முனையிலும் அரசியல் தலைவர்கள் பெயரிலும் கட்சி பெயரிலும் ஆட்டோ ஸ்டாண்ட் அமைத்து , வெட்டி பொழுது போக்கிக் கொண்டு ஒன்றுக்கு ரெண்டாக பணம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் திருந்துவர் என்றோ?
நம் மாநிலம் தவிர வேறெங்கும் வெட்டியாக அரசியல் பேசி நேரத்தை வீணடிக்கும் ஓட்டுனர்களை கண்டது இல்லை. சும்மா உட்கார்ந்து இருப்பதால்தான் ரெட்டை மடங்கு வசூலிக்கிறார்கள். சாலையில் ஒட்டிச்சென்று கொண்டு இருந்தாலே சவாரிகள் பல கிடைக்கும். உழைப்புக்கு தக்க ஊதியம் கிடைக்கும். திருடர்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் கிடையாது. திருந்தா ஜன்மங்கள் இந்த சாதாரண ஆட்டோ ஓட்டுநர்கள்.
ரமணியன்
ஒவ்வொரு தெரு முனையிலும் அரசியல் தலைவர்கள் பெயரிலும் கட்சி பெயரிலும் ஆட்டோ ஸ்டாண்ட் அமைத்து , வெட்டி பொழுது போக்கிக் கொண்டு ஒன்றுக்கு ரெண்டாக பணம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் திருந்துவர் என்றோ?
நம் மாநிலம் தவிர வேறெங்கும் வெட்டியாக அரசியல் பேசி நேரத்தை வீணடிக்கும் ஓட்டுனர்களை கண்டது இல்லை. சும்மா உட்கார்ந்து இருப்பதால்தான் ரெட்டை மடங்கு வசூலிக்கிறார்கள். சாலையில் ஒட்டிச்சென்று கொண்டு இருந்தாலே சவாரிகள் பல கிடைக்கும். உழைப்புக்கு தக்க ஊதியம் கிடைக்கும். திருடர்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் கிடையாது. திருந்தா ஜன்மங்கள் இந்த சாதாரண ஆட்டோ ஓட்டுநர்கள்.
ரமணியன்
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
எல்லா தொழிலும் திருட்டு தனம் உள்ளது என்ன செய்ய வாயை மூடிக்கொண்டு தான் வாழ வேண்டியதுள்ளது
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
T.N.Balasubramanian wrote:இன்னும் மேற்கு மாம்பலம் பக்கம் நம்ம ஆட்டோ தென்படவில்லை. வந்தால் நல்லது . சாதாரண ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் சேர்ந்து "நம்ம ஆட்டோ" ஓட்டுனரை பயமூர்த்தியதாக கேள்வி.
ஒவ்வொரு தெரு முனையிலும் அரசியல் தலைவர்கள் பெயரிலும் கட்சி பெயரிலும் ஆட்டோ ஸ்டாண்ட் அமைத்து , வெட்டி பொழுது போக்கிக் கொண்டு ஒன்றுக்கு ரெண்டாக பணம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் திருந்துவர் என்றோ?
நம் மாநிலம் தவிர வேறெங்கும் வெட்டியாக அரசியல் பேசி நேரத்தை வீணடிக்கும் ஓட்டுனர்களை கண்டது இல்லை. சும்மா உட்கார்ந்து இருப்பதால்தான் ரெட்டை மடங்கு வசூலிக்கிறார்கள். சாலையில் ஒட்டிச்சென்று கொண்டு இருந்தாலே சவாரிகள் பல கிடைக்கும். உழைப்புக்கு தக்க ஊதியம் கிடைக்கும். திருடர்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் கிடையாது. திருந்தா ஜன்மங்கள் இந்த சாதாரண ஆட்டோ ஓட்டுநர்கள்.
ரமணியன்
வி போ பாவித்தேன் அய்யா
புரியவேண்டியவர்களுக்கு புரிந்தால் நல்லது தான்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
T.N.Balasubramanian wrote:இன்னும் மேற்கு மாம்பலம் பக்கம் நம்ம ஆட்டோ தென்படவில்லை. வந்தால் நல்லது . சாதாரண ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் சேர்ந்து "நம்ம ஆட்டோ" ஓட்டுனரை பயமூர்த்தியதாக கேள்வி.
ஒவ்வொரு தெரு முனையிலும் அரசியல் தலைவர்கள் பெயரிலும் கட்சி பெயரிலும் ஆட்டோ ஸ்டாண்ட் அமைத்து , வெட்டி பொழுது போக்கிக் கொண்டு ஒன்றுக்கு ரெண்டாக பணம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் திருந்துவர் என்றோ?
நம் மாநிலம் தவிர வேறெங்கும் வெட்டியாக அரசியல் பேசி நேரத்தை வீணடிக்கும் ஓட்டுனர்களை கண்டது இல்லை. சும்மா உட்கார்ந்து இருப்பதால்தான் ரெட்டை மடங்கு வசூலிக்கிறார்கள். சாலையில் ஒட்டிச்சென்று கொண்டு இருந்தாலே சவாரிகள் பல கிடைக்கும். உழைப்புக்கு தக்க ஊதியம் கிடைக்கும். திருடர்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் கிடையாது. திருந்தா ஜன்மங்கள் இந்த சாதாரண ஆட்டோ ஓட்டுநர்கள்.
ரமணியன்
சரியாகச் சொன்னீர்கள் ஐயா! "நம்ம ஆட்டோ" ஓட்டுனர்கள் பரவலாக மிரட்டப்படுவதாக நானும் கேள்விப்பட்டேன். தானும் நியாயமாக நடக்க மாட்டார்கள். நியாயமாக நடக்கும் மற்றவர்களையும் விடமாட்டார்கள். பேராசைப் பிடுவதிலும் அளவு கடந்து போகிறார்கள்.
- Sponsored content
Similar topics
» அஞ்சல் துறையில் இன்டர்நெட் பேங்கிங்: மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரிப்பு
» உலக நாடுகளைக் கவரும் கிருஷ்ணகிரி மாங்கூழ்- சீனாவில் அமோக வரவேற்பு
» 30 ரூபாய் பஸ் டிக்கெட்டுக்கு அமோக வரவேற்பு : மாதத்திற்கு ரூ. 20 லட்சம் வசூல்
» 30 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டிய எனது தந்தை ஆட்டோ ஓட்ட வேண்டிய அவசியம் இருக்காது: முகமது சிராஜ்
» ரஜினி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிக்கு ஆட்டோ சின்னம்
» உலக நாடுகளைக் கவரும் கிருஷ்ணகிரி மாங்கூழ்- சீனாவில் அமோக வரவேற்பு
» 30 ரூபாய் பஸ் டிக்கெட்டுக்கு அமோக வரவேற்பு : மாதத்திற்கு ரூ. 20 லட்சம் வசூல்
» 30 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டிய எனது தந்தை ஆட்டோ ஓட்ட வேண்டிய அவசியம் இருக்காது: முகமது சிராஜ்
» ரஜினி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிக்கு ஆட்டோ சின்னம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|