புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_c10உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_m10உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_c10 
20 Posts - 65%
heezulia
உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_c10உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_m10உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_c10உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_m10உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_c10 
62 Posts - 63%
heezulia
உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_c10உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_m10உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_c10உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_m10உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_c10உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_m10உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 25, 2013 11:09 am

உத்திரமேரூர் அருகே சமணர் கற்படுக்கை கண்டுபிடிப்பு! Yz62

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே, மலைக் குகையில், 1,500 ஆண்டுகளுக்கு முந்தைய, சமணர் கற்படுக்கை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலையில், உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருநகரில் இருந்து, இளநகருக்கு செல்லும் கிராம சாலை அமைந்து உள்ளது. இச்சாலையின் இடது புறத்தில், கிராம முகப்பு அருகே, சிறிய அளவிலான மலைக் குன்று ஒன்று உள்ளது. இங்கு, தரைத் தளத்தில் இருந்து, 5 அடி உயரத்தில், சிறுகுகை உள்ளது. இதில், சமண ஆய்வாளர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டபோது, 10 அகலம், 5 அடி நீளம் கொண்ட, சமண கற்படுக்கை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கற்படுக்கையின் மேற்புறத்தில் குறியீடுகள், மருந்து தயாரிப்பதற்கான உரல் போன்ற அமைப்பு, விளக்கு ஏற்றுவதற்கான, 3 குழிகள், படுக்கையின் மேற்கு திசையில், 15 அடி தூரத்தில் பாறை ஒன்றின் மீது, குறியீடுகள் வரையபட்டு இருப்பதும், கிழக்கு திசையில், கற்கால நாகரிகத்தை சேர்ந்த கற்படை வட்டம் ஒன்று உள்ளதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, ஆய்வு குழுவினர் கூறியதாவது: சமண கற்படுக்கைகள் பொதுவாக தலையணையுடன் காணப்படும். இங்குள்ள கற்படுக்கை தலையணையின்றி உள்ளது. எனவே, இது, 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என, கருதுகிறோம். இதன் அருகில், மற்றொரு சிறிய அளவிலான குகை ஒன்று உள்ளது. அங்கு, துறவிகள் தியானம் செய்திருக்கலாம். குகைக்குள் தீர்த்தங்கர் சிலை இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. குகை மண்ணால் புதையுண்டு, சுற்றிலும் புதர்கள் நிறைந்திருப்பதால், அங்கு, ஆய்வு மேற்கொள்ள முடியவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

நன்றி : தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mahadevan
mahadevan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 27/11/2012

Postmahadevan Thu Jul 25, 2013 8:58 pm

அங்க என்னுமா குவாரி வரல ?

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Jul 25, 2013 9:26 pm

mahadevan wrote:அங்க என்னுமா குவாரி வரல ?

இந்நேரம் மதுரையா இருந்தா காணாம போயிருக்கும் .....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக