புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_c10கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_m10கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_c10 
306 Posts - 42%
heezulia
கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_c10கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_m10கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_c10கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_m10கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_c10கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_m10கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_c10 
27 Posts - 4%
sugumaran
கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_c10கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_m10கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_c10கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_m10கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_c10கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_m10கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_c10 
6 Posts - 1%
prajai
கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_c10கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_m10கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_c10கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_m10கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_c10 
4 Posts - 1%
manikavi
கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_c10கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_m10கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jul 28, 2013 10:26 am

கருவூருக்கு மீண்டும் வரக்கூடாது!
கரூரில் வாரியார் சுவாமிகள் தொடர் சொற்பொழிவு முடிவடையும் நாள். பாராட்டு விழா! பாராட்டிப் பேசிய அன்பர் ஒருவர், "மீண்டும் வாரியார் சுவாமிகளின் பேச்சை எப்போது கேட்போமோ...' என்ற ஏக்கத்தோடு, ""மீண்டும் கரூருக்கு எப்போது வருவீர்கள்?'' என்று ஆதங்கத்துடன் கேட்டார். அதற்கு வாரியார் சுவாமிகள், ""கரூருக்கா? கருவூருக்கு மீண்டும் வரக்கூடாது என்பதற்காகத்தானே இத்தனை ஆண்டுகள் இறைவனை வேண்டி பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். என்னை மீண்டும் கருவூருக்கு வாருங்கள் என்று சொல்கிறீர்களே...!'' என்றாரே பார்க்கலாம். அரங்கம் கையொலியால் அதிர்ந்தது!
(ஆதாரம் - "பெரிய மனிதர்கள் அரிய செய்திகள்')

உள்ளத்தில் நல்ல உள்ளம்!
"சத்தியவான் சாவித்திரி’ நாடகத்தில் எமன் வேஷத்தில் நடிக்க வேண்டியவர் வராததால் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவ்வேடத்தில் நடித்தார்.
நள்ளிரவு 12 மணிக்கு எமன் வருவார். விடியற்காலை 5 மணி வரை சாவித்திரி கதறி அழுத பிறகு எமன் சத்தியவான் உயிரைத் திருப்பிக் கொடுப்பார்.
ஆனால் வழக்கத்துக்கு மாறாக எமன் வேடத்தில் நடித்த என்.எஸ்.கிருஷ்ணன், சாவித்திரி கதறியழுத மறுநிமிடமே சத்தியவானை உயிரோடு கொடுத்துவிட்டார்.
நாடகத் தயாரிப்பாளர் என்.எஸ்.கிருஷ்ணனை இதற்காக மிகவும் கடிந்து கொண்டார்.
அதற்கு என்.எஸ்.கிருஷ்ணன் சொன்ன பதில் இது:
""கணவனை இழந்த ஒரு பெண் கதறியழும்போது அதைப் பார்த்துக் கொண்டு என்னால் எப்படி சும்மா இருக்க முடியும்?’’
நடிப்புக்காகக் கூட இன்னொருவர் துன்பத்தைக் காணச் சகியாத கிருஷ்ணனின் நல்ல உள்ளத்தை அறிந்து தயாரிப்பாளர் சமாதானமானார்.
("என்.எஸ்.கிருஷ்ணன்’ -நூலிலிருந்து)

கொஞ்சி விளையாடிய "தமிழ்'!
1977 முதல் 1980 வரை அ.தி.மு.க ஆளுங்கட்சியாக இருந்த சமயம், முதலமைச்சராக எம்.ஜி.ஆரும், நிதி அமைச்சர் மற்றும் அவை முன்னவராக நாஞ்சில் மனோகரனும் இருந்தார்கள். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கலைஞர் கருணாநிதி. சட்டசபையில் முதல்வர் எம்.ஜி.ஆர். தாக்கல் செய்யவேண்டிய அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்படாமல் தள்ளிக்கொண்டே போனது. எம்.ஜி.ஆரும் சபைக்கு வரவில்லை. இதுபற்றி எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி மன்றத்தில் எழுந்து, ""முதல்வர் ஏன் இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை?'' என்று வினவினார். உடனே அவை முன்னவர் நாஞ்சில் மனோகரன் எழுந்து, ""முதல்வருக்கு உடல் நலமில்லை. அவர் சபைக்கு திங்கட்கிழமை வந்து அறிக்கை தாக்கல் செய்வார்'' என்றார். திங்களும் வந்தது. எம்.ஜி.ஆர். சபைக்கு வரவில்லை. அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை. அன்று கருணாநிதி சபையில் மீண்டும் எழுந்து, ""ஏன் இன்னும் அறிக்கை தாக்கலாகவில்லை?'' என்றார்.
நாஞ்சில் மனோகரன் எழுந்து, ""நாளை செவ்வாய்க்கிழமை. நிச்சயம் அறிக்கை தாக்கல் செய்யப்படும்...'' என்றார்.
உடனே கருணாநிதி, ""செவ்வாய் வெறும் வாய் ஆகிவிடக்கூடாது...'' என்றார்.
நாஞ்சில் மனோகரன் எழுந்து, ""மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவரை நான் ஒருமையில் அழைப்பதற்காக வருத்தப்படக் கூடாது. செவ்வாயில் நீ வெல்வாய்...'' என்றார்.
உடனே கருணாநிதி எழுந்து, ""அடிக்கடி நீ இப்படித்தான் சொல்வாய்..!'' என்றார்.
(உடனே அவையில் பலத்த கைதட்டல் எழும்பியது)
ஆதாரம்: கம்பம் செல்வேந்திரன் எழுதிய "சட்டமன்ற நகைச்சுவைகள்'.
நன்றி-ஞாயிறுமணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 28, 2013 3:43 pm

ரசித்து படித்தேன் சாமி, பகிர்வுக்கு ரொம்ப நன்றி நன்றி அன்பு மலர் வாரியார் ரொம்ப அற்புதம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சந்தோஷ்
சந்தோஷ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 30/06/2013
http://www.svarasmt.weebly.com

Postசந்தோஷ் Sun Jul 28, 2013 4:01 pm

கலைஞரின் சமயோசிதம் பேச்சு .. ரொம்ப பிரபலம்.. பகிர்ந்தமைக்கு நன்றி.. சாமி.. இன்னுன் கொஞ்சம் இது போல காமி!! புன்னகை புன்னகை புன்னகை அருமையிருக்கு

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jul 28, 2013 11:44 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு 




கரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Mகரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Uகரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Tகரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Hகரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Uகரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Mகரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Oகரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Hகரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Aகரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Mகரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  Eகரூருக்கு மீண்டும் வரக்கூடாது!  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 29, 2013 12:13 am

சொல் விளையாட்டு அருமை - தமிழின் சிறப்பு அதுவே




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக