புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
by ayyasamy ram Today at 3:19 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
"என் மகளை மிரட்டி, என் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது. என் மகளின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும், என, இயக்குனர் சேரன், சென்னை போலீஸ் கமிஷனரிடம் நேற்று புகார் மனு அளித்துள்ளார்.
நடிகரும், இயக்குனருமான சேரன், சென்னை, சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் வசிக்கிறார். இவரது, 2 வது மகள் தாமினி, 20. இவருக்கும், சென்னை, சூளைமேடு, வள்ளலார் முதல் தெருவில் வசிக்கும் சந்துரு, 25, என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன் காதல் ஏற்பட்டது. துவக்கத்தில், இவர்களின் காதலுக்கு சேரன் பச்சைக்கொடி காட்டினார். ஆனால், படிப்பு முடியும் வரை காத்திருக்கும் படியும், அதற்குள் சந்துருவும் நல்ல நிலைமைக்கு வரும்படி சேரன் கேட்டுக் கொண்டார்.
சமீபத்தில், சந்துருவின் நடத்தை சரியில்லை எனக்கூறி, மகள் தாமினியிடம் காதலனை மறந்து விடும்படி, சேரன் கேட்டுக் கொண்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த சேரனின் மகள் தாமினி, தன் தந்தை, காதலனிடமிருந்து தன்னை பிரிக்க முயல்வதாகவும், காதலனை அடியாட்களை வைத்து மிரட்டுவதாகவும் தந்தை மீது புகார் அளித்தார்.
புகாரைத் தொடர்ந்து சேரன் மற்றும் சந்துரு தரப்பினரிடம், ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, நேற்று மதியம், போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், ராதா ரவி, இயக்குனர்கள் அமீர், கரு.பழனியப்பன் உள்ளிட்ட பலருடன் வந்த சேரன், போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
மகளுக்கு நல்ல கணவனை கொடுப்பது தந்தையின் கடமை
பின், புகார் குறித்து நிருபர்களிடம் சேரன் கூறியதாவது: நான், ஏழை, பணக்காரன், ஜாதி, மதம் பார்ப்பது கிடையாது; காதலுக்கு நான் எதிரியும் இல்லை. ஒரு தந்தையாக, என் மகளுக்கு வரப்போகும் கணவனை, என் மருமகனை, நல்லவனா, கெட்டவனா எனப் பார்த்து, தேர்ந்தெடுப்பது என்னை போன்ற ஒவ்வொரு தந்தையின் கடமை; அதற்கான உரிமை எனக்கு உண்டு. துவக்கத்தில் என் மகள் காதலை பற்றி சொன்ன போது, சம்மதித்தேன். படிப்பு முடியும் வரை, காதலன் சந்துரு நல்ல நிலைமைக்கு வரும் வரை காத்திருக்க சொன்னேன்.
சந்துரு நல்லவன் கிடையாது
ஆனால், கடந்த 2 ஆண்டுகளில், சந்துரு குறித்து விசாரித்த போது, அவர் நல்லவர் இல்லை என்பதும், பல பெண்களுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. மேலும், ஓராண்டுக்கு முன், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற என் மகள் தாமினியிடம், சந்துரு குறித்த உண்மை விவரங்களை ஒரு பெண் எடுத்து கூறியுள்ளார். அவர் நல்லவர் இல்லை; ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என, எச்சரித்தும் உள்ளார்.
10 நாள் மருத்துவமனையில் என் மகளுக்கு சிகிச்சை
இதையடுத்து, என் மகள் காதலை முறித்துக் கொள்ள தயாரான போது, சந்துருவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. என் மகளின் நடவடிக்கையை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார்; அவரது, இ -மெயில் மற்றும்," பேஸ்புக் பாஸ்வேர்டை வாங்கி, மிரட்டியதோடு, அவரை மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளாக்கினார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட என் மகள், 10 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார்; அவரை தேற்றி ஆறுதல் கூறினோம்.
பேஸ்புக்கில் மிரட்டல்
சந்துரு, மொபைல் போன் மூலம் என் மகளை தொடர்பு கொண்டு, "இ -மெயில், "பேஸ்புக் பாஸ்வேர்டை பயன்படுத்தி, உங்கள் குடும்பத்தையே தலை குனிய வைப்பேன் என, மிரட்டியுள்ளார். அவ்வாறு நடக்காமல் இருக்க, குறிப்பிட்ட பெரும் தொகை தர வேண்டும் அல்லது நான் (சேரன்) இயக்கும் படத்தில், சந்துருவை கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும் என்றும் மிரட்டியுள்ளார்.
என் மகளே சந்துரு மீது போலீசில் புகார் கொடுத்தார்
இதுகுறித்து என் மகள், எனக்கு தெரியாமலேயே, என்னைப் பற்றிய விவரங்களை தெரிவிக்காமல், கடந்த, 10ம் தேதி சென்னை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சந்துரு மீது புகார் அளித்துள்ளார். அதுபற்றி பின்னர் தான் என் மகள் என்னிடம் தெரிவித்தார். இந்த சூழலில், ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் இருந்து போலீசார், என்னை விசாரணைக்கு வரும்படி அழைத்தனர். அப்போது தான், என் மகள் என் மீது புகார் அளித்தது தெரிய வந்து அதிர்ச்சியடைந்தேன்.
என் மகளின் உயிருக்கு ஆபத்து
இது, முழுக்க முழுக்க, சந்துரு தரப்பினரின் சதி. எனது மகள் சூழ்நிலை கைதியாக்கப்பட்டுள்ளார். என் மகளை மிரட்டி, என் மீது புகார் அளிக்க வைத்துள்ளனர். சந்துரு நல்லவன் இல்லை; என் மகள், சந்துரு மீது அளித்த புகார் உள்ளிட்ட பல ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. என் மீது பொய் புகார் கொடுக்க வைத்த சந்துரு உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, என் மகளின் உயிருக்கு எந்த ஆபத்தும் வராத வகையில் போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
பேட்டியின் போது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சேரன் இருந்தார். மகள் குறித்து பேசும் போது, கண்ணீர் விட்டு கதற தொடங்கினார். உடனிருந்த அமீர் உள்ளிட்டோர் அவரை தேற்றினர்.
தினமலர்
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
100 சதவீதம் உண்மை. நல்லதோர் வீணை செய்து அதை யாராவது நலம் கெட புளுதியில் எரிவாரோ.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
அவர் சினிமாவிலும் அதையே தான் கூறியுள்ளார் முறையில்லா காதல் சரிவராது என்று
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
போட்டோ தெரியலை அருண்
ஒரு சில சினிமாக்கள் உண்மையான சமூக அக்கறையுடன் எடுக்கபட்டிருக்கின்றன அண்ணே , ஆனால் பெரும்பாலான சினிமாக்கள் மக்கள் மனதை சிதைக்க தான் ஆயுதமாக பயன்படுகிறது. நான் சேரன் படங்களை மட்டுமே சொல்லவில்லைதர்மா wrote:அவர் சினிமாவிலும் அதையே தான் கூறியுள்ளார் முறையில்லா காதல் சரிவராது என்று
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
சரியாக சொன்னீர்கள் தம்பி.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
krishnaamma wrote:போட்டோ தெரியலை அருண்
ஏன் நு தெரியல மா!
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அண்ணா தெரியுது
அந்த ரகசியத்தை எனக்கும் சொல்லிக்கொடுங்க
தினமலர் மட்டும் இப்படி ஆகுது..!
அந்த ரகசியத்தை எனக்கும் சொல்லிக்கொடுங்க
தினமலர் மட்டும் இப்படி ஆகுது..!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|