புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடரும் மணல் கொள்ளை.. சாட்டையைத் தூக்கிய பசுமைத் தீர்ப்பாயம்..! Poll_c10தொடரும் மணல் கொள்ளை.. சாட்டையைத் தூக்கிய பசுமைத் தீர்ப்பாயம்..! Poll_m10தொடரும் மணல் கொள்ளை.. சாட்டையைத் தூக்கிய பசுமைத் தீர்ப்பாயம்..! Poll_c10 
42 Posts - 63%
heezulia
தொடரும் மணல் கொள்ளை.. சாட்டையைத் தூக்கிய பசுமைத் தீர்ப்பாயம்..! Poll_c10தொடரும் மணல் கொள்ளை.. சாட்டையைத் தூக்கிய பசுமைத் தீர்ப்பாயம்..! Poll_m10தொடரும் மணல் கொள்ளை.. சாட்டையைத் தூக்கிய பசுமைத் தீர்ப்பாயம்..! Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
தொடரும் மணல் கொள்ளை.. சாட்டையைத் தூக்கிய பசுமைத் தீர்ப்பாயம்..! Poll_c10தொடரும் மணல் கொள்ளை.. சாட்டையைத் தூக்கிய பசுமைத் தீர்ப்பாயம்..! Poll_m10தொடரும் மணல் கொள்ளை.. சாட்டையைத் தூக்கிய பசுமைத் தீர்ப்பாயம்..! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
தொடரும் மணல் கொள்ளை.. சாட்டையைத் தூக்கிய பசுமைத் தீர்ப்பாயம்..! Poll_c10தொடரும் மணல் கொள்ளை.. சாட்டையைத் தூக்கிய பசுமைத் தீர்ப்பாயம்..! Poll_m10தொடரும் மணல் கொள்ளை.. சாட்டையைத் தூக்கிய பசுமைத் தீர்ப்பாயம்..! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடரும் மணல் கொள்ளை.. சாட்டையைத் தூக்கிய பசுமைத் தீர்ப்பாயம்..!


   
   
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Tue Aug 06, 2013 9:56 am

தொடரும் மணல் கொள்ளை.. சாட்டையைத் தூக்கிய பசுமைத் தீர்ப்பாயம்!

தொடரும் மணல் கொள்ளை.. சாட்டையைத் தூக்கிய பசுமைத் தீர்ப்பாயம்..! 1003754_490552641019685_395585781_n

மணல் கொள்ளை என்பது... இந்தியா முழுக்கவே அரசியல்வாதிகளின் முழு ஆசிகளோடு நடந்தேறிக் கொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை அரசாங்கமே முன்நின்று இந்தக் கொள்ளைக்கு சட்டப்பூர்வமாக துணை போய்க் கொண்டிருக்கிறது. ஒரு லோடு மணலுக்கு ரசீது போட்டுவிட்டு, நான்கு லோலு மணலை அனுப்பி வைத்து கமிஷன் பார்த்துக் கொண்டுள்ளனர் அதிகாரிகளும்... அரசியல்வாதிகளும் பல மணல் குவாரிகளிலும்!

இதன் காரணமாக நாடு முழுக்கவே பல பாகங்களிலும் ஆற்றோரத்தின் நிலத்தடி நீராதாரம் படுபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. பல இடங்களில் பாலங்களே கூட கீழே இடிந்து விழும் அளவுக்கு மணலைத் தோண்டி கொள்ளையடித்துக் கொண்டுள்ளனர். இதற்கு எதிராக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எத்தனையோ போராட்டங்களை நடத்தியும், எந்த அரசும்... அரசியல்வாதியும் கண்டுகொள்ளவே இல்லை. எப்போதாவது நீதிமன்றங்களில் இதுகுறித்து வழக்குப் போடும்போது, அங்கிருந்து கடுமையான தீர்ப்பு வந்தால் மட்டும், கொஞ்சம் 'நாடகம்' போட்டுவிட்டு, பழையபடி கொள்ளைக்கு துணைபோவதுதான் அதிகாரிகளின் வேலையாக இருக்கிறது.

இந்நிலையில், சுற்றுச்சூழல் நலன் கருதி உருவாக்கப்பட்டிருக்கும் 'தேசிய பசுமை தீர்ப்பாயம்' இந்த மணல் கொள்ளைக்கு எதிராக சாட்டையைத் தூக்கியுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் இன்று இந்த தீர்ப்பாயம் அனுப்பியுள்ள நோட்டீஸில் ... 'பசுமை தீர்ப்பாயத்தின் அனுமதியின்றி எந்த ஆற்றிலும் மணல் அள்ளக்கூடாது. சட்டவிரோதமாக மணல் அள்ளுவது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை. இந்த விவகாரம் குறித்து வரும் 14-ம் தேதிக்குள் பதில் தரவேண்டும்' என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சாட்டையைத் தூக்கியிருக்கும் தீர்ப்பாயத்தைப் பாராட்டலாம் என்றுதான் தோன்றுகிறது. ஆனால், கடைசி வரை தன்னுடைய முடிவில் இந்த ஆணையம் உறுதியாக இருக்கும் என்று யார் உறுதிமொழி கொடுப்பது?!

-ஜூனியர் கோவணாண்டி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 06, 2013 10:45 am

சூப்பருங்க இந்தியதாயின் கடைசி மூச்சு நிற்பதற்குள் இதுபோல யாரேனும் ஒரு மாவீரன் எழுச்சி பெற்று வந்து காப்பாற்றினால் தான் உண்டு. இல்லன்னா துண்டு போட்டு விற்றுவிடுவார்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக