புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_c10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_m10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_c10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_m10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_c10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_m10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_c10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_m10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_c10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_m10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_c10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_m10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_c10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_m10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_c10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_m10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_c10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_m10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_c10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_m10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_c10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_m10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_c10 
12 Posts - 2%
prajai
ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_c10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_m10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_c10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_m10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_c10 
9 Posts - 2%
Jenila
ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_c10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_m10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_c10 
4 Posts - 1%
jairam
ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_c10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_m10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_c10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_m10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_c10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_m10ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Aug 07, 2013 6:47 am

சுப்ரமணியபுரம், பசங்க‌ போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் ஜேம்ஸ் வசந்தன், இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒரு வார்த்தை ஒரு இலட்சம் என்கிற நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார். இவர் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டிருப்பதாக நேற்றிலிருந்து தொலைக்காட்சியில் செய்திகள் ஓடிக் கொண்டிருக்கின்றது. நான்கு பிரிவுகளின் கீழ் சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்திருக்கிறார்களாம். பாலியல் தொல்லைக்குள்ளான அந்த பெண்ணிற்கு 65 வயதாம்.கேட்கவே விநோதமாக இருக்கும் இந்த சம்பவத்தில், கமிஷனர் ஜார்ஜ்ஜின் நேரடி தலையீட்டில் ஜேம்ஸ் வசந்தன் கைது செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இடிந்தகரையை அறிந்தவர்கள் கமிஷனர் ஜார்ஜை அறிந்திருப்பார்கள். இடிந்தகரை அடக்குமுறை என்றவுடன் நினைவுக்கு வரக்கூடிய அளவிற்கு கமிஷனர் ஜார்ஜ் அறியப்பட்டவர்.

ஜேம்ஸ் வசந்தன் கைது… அதிரவைக்கும் பின்னணி! Heky
ஜேம்ஸ் வசந்தன் தமிழில் தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும், இசையமைப்பாளராகவும் அறியப்பட்ட போதிலும் அவர் மீது பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள் ஏதும் இதுவரை இல்லை. ஜேம்ஸ் வசந்தன் அவருடைய தோற்றம் போலவே மிகவும் மென்மையானவர், அப்படிப்பட்டவர் அல்ல என்று அவரை நன்கு அறிந்தவர்கள் சொல்கிறார்கள். ஆனால் இப்போது அதிர்ச்சிகரமாகவும் சந்தேகமாகவும் இருந்ததால் விசாரித்த பத்திரிக்கை நண்பர்கள், தெரிந்த கொண்ட‌ உண்மைகள் அதை விட அதிர்ச்சியாக இருந்ததாக‌ சொல்கிறார்கள்.
சென்னை நீலாங்கரையில் ஜேம்ஸ் வசந்தன் ஒரு வீடு வாங்குகிறார். பக்கத்தில் ஏற்கனவே வீடு வாங்கி குடியிருக்கும் ராதா வேணு பிசாத் என்ற 65 வயதுக்கும் மேற்பட்ட மலையாளப் பெண் ஒருவர் குடியிருக்கிறார். அவர் ஜேம்ஸ் வசந்தன் வாங்கிய வீட்டை குறிவைத்து இந்த வீட்டை என் மகனுக்காக வாங்க நினைக்கிறேன். நீங்கள் கொடுத்து விடுங்கள் என்று கேட்கிறார். ஜேம்ஸ் வசந்தன் நான் கஷ்டப்பட்டு வாங்கிய வீட்டை எப்படிக் கொடுக்க முடியும் என்று கேட்க ‘’இந்த ஏரியாவில் என்னை மீறி நீ எப்படி வாழ்கிறாய் என்று பார்த்து விடுகிறேன் என்று மிரட்டுகிறார் ராதா வேணு பிரசாத்.
ராதா வேணு பிரசாத்தின் மகன் லண்டன் ஹை கமிஷனில் உயரதிகாரியாம், மேலும் இந்த முதிர்ந்த பெண்மணியின் உறவினர் கேரளாவில் ஐஏஸ் அதிகாரியாக உள்ளார். இவருக்கும் சென்னை கமிஷனர் ஜார்ஜ்ஜுக்கும் நட்பும் இருந்திருக்கிறது. சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தமிழர்கள் அவ்வளவு எளிதில் நுழைந்து விட முடியாது. ஆனால் மலையாளிகள் எளிதில் காரியம் சாதித்து விட முடியும். காரணம் சென்னை கமிஷனர் ஜார்ஜ் ஒரு மலையாளி.
லண்டன் ஹை கமிஷனின் இருக்கும் ராதாவின் மகன் ஜார்ஜ்டம் தொலைபேசி ஜேம்ஸ் வசந்தனை கைது செய்யுமாறு கேட்கிறார்கள். அதன் பேரில் நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிந்து கைது செய்கிறார் ஜார்ஜ். சுமார் 60 காவல்துறையினர் ஜேம்ஸ் வசந்தனை நேற்று தீவிரவாதி போல சுற்றி வளைத்து கைது செய்திருக்கிறார்கள்.
இந்நேரம் இது போன்ற நிகழ்வு கேரளாவிலோ, கர்நாடகத்திலோ, நடந்திருந்தால் தொலைக்காட்சிகளும், பத்திரிக்கைகளும் அலறியிருக்கும், நாம் இருப்பது ‘தமிழ்நாட்டில்’ அல்லவா, அதிகபட்சம் போனால் நம் தொலைக்காட்சிகள் ஜேம்ஸ் வசந்தன் போட்டிருந்தது ‘ஜீன்ஸ் பேண்டா’, ‘காட்டன் பேண்டா’ என்று ஆய்வுகள் நடக்கலாம். ஜார்ஜ் போன்ற அதிகாரத்தை கையில் வைத்திருக்கும், மலையாளிகள், தங்கள் இனத்தவர்களுக்காக‌ தமிழர்களை என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற எண்ணத்தில் செயல்படலாம்.


- கார்த்தி தமிழன்
நன்றி - தமிழ்நியூஸ் 24x7.காம் 


avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Aug 07, 2013 8:35 am

தமிழனை கைது செய்த அந்த பொரம்போக்கு போலிஸ்காரனை தமிழிர்கள் சேர்ந்து செருப்பால் அடிக்க வேண்டாமா. தமிழக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது. பொய்யான புகார் செய்த அந்த கிழட்டு பேயை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டியாது தானே. இந்த லட்சணத்தில் பிச்சைக்கார தமிழ் நாளேடுகள் தங்களது சில்லறை தனமான நடவடிக்கைகளை கையாளுகின்றன.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 07, 2013 10:08 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 07, 2013 10:34 am

இது தான் காலம் காலமாக நடந்துகிட்டு இருக்கிற விஷயமாச்சே, பிழைக்க வந்த மலயாள கூட்டம் இங்கு அதிகாரத்தை பிடித்துக்கொண்டு பேயாட்டம் போடுகிறது

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Aug 07, 2013 10:53 am

வந்தாரை வாழ வைக்கும் தமிழர்களே....!  

விழித்துகொள்ளுங்கள் ...

இல்லையென்றால் வந்தார்கள் தமிழையும்,தமிழர்களையும் சிததைத்து விடுவார்கள்.

பிரபலமான ஒரு பிரமுகர் அவருக்கே இந்த நிலை என்றால் மற்றவர்களின் நிலை என்ன ....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Aug 07, 2013 11:21 am

தமிழ்ர்களுடன் கூட இருந்துகொண்டே குழிபறிப்பதில் இவர்கள் கில்லாடி. இப்பவும் எப்பவும் சேட்ட, சேச்சினு லூசு பயபோல அவங்கள தலையில் தூக்கி வச்சுக்கிட்டு ஆடாமல் விளிப்புடன் தமிழ்ர்கள் இருக்க வேண்டும். ஒருபக்கம் கேரளா-தமிழ்நாடு எல்லையில் தமிழர் நிலங்களை எவ்வளவு காசு கேட்டாலும் கொடுத்து வாங்கி வருகின்றனர். இங்கு நெய்வேலி நிறுவனத்தில் உள்ளூர் ஆட்களுக்கு வேலைகொடுக்காமல் மலையாளிகளுக்கு வேலைகொடுத்து இப்போது நெய்வேலி மலையாளிகளின் சொந்த ஊர்போல் மாற்றிவருகின்றனர்.

இங்கே இருக்கும் தமிழ் தெய்வங்களை கும்பிடாமல் கேரளா சென்று ஐயப்பனை கும்பிடும்படி இங்குள்ள பல மலயாளிகள் நாம் தமிழ்ர்களை மாற்றி வைத்துள்ளனர். தமிழ் படங்களில் அதிகாமாக கேரளா வாடை வரும்படி கேரளா கதாநாயகி, வில்லன், கதக்கலி நடனம் என்று திரைதுறையையும் மாற்றி வைத்துள்ளனர் அதிலுள்ள மலயாளிகள். ஒரு தெருவில் இருக்கும் 10 கடைகளில் 6 கடைகள் மலயாளிகளின் சொந்தகடையாக உள்ளது. இலங்கையில் நடந்த இனவழிப்பில் இவர்கள் சேவை முக்கியமானது. முள்ளைபெரியாறு அணை பிரச்சனை, கூடங்குளம் மின்சாரா பகிர்வு பிரச்சனை, வாயு குழாய் பதிப்பு பிரச்சனை, புல்லட் டிரைன் வழிதட பிரச்சனை..... என சொல்லிக்கொண்டே போகலாம்.  

நமக்கு குழிபறிப்பவனை நாம் இங்கு தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறோம். இதற்க்கான பலனை தமிழன் நிச்சயம் கூடிய விரைவில் உணர்வான்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Aug 07, 2013 11:25 am

எங்க பார்த்தாலும் மலையாளிகளின் அட்டுளியம் தாங்க முடியல ...

புதிய தலைமுறை டி‌வி இவர்கள் தான் இருந்து கொண்டு ஆட்டி படைக்கிறார்களாம்
பிடிக்காதவர்களை போட்டு கொடுத்து வேளையில் இருந்து தூக்குவதும். இதே வேலை தானாம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Aug 07, 2013 11:33 am

இலங்கையில் நடந்த இனவழிப்பில் இவர்கள் சேவை முக்கியமானது wrote:

வேதனையான உண்மை ....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 07, 2013 11:35 am

ராஜு சரவணன் wrote:தமிழ்ர்களுடன் கூட இருந்துகொண்டே குழிபறிப்பதில் இவர்கள் கில்லாடி. இப்பவும் எப்பவும் சேட்ட, சேச்சினு லூசு பயபோல அவங்கள தலையில் தூக்கி வச்சுக்கிட்டு ஆடாமல் விளிப்புடன் தமிழ்ர்கள் இருக்க வேண்டும். ஒருபக்கம் கேரளா-தமிழ்நாடு எல்லையில் தமிழர் நிலங்களை எவ்வளவு காசு கேட்டாலும் கொடுத்து வாங்கி வருகின்றனர். இங்கு நெய்வேலி நிறுவனத்தில் உள்ளூர் ஆட்களுக்கு வேலைகொடுக்காமல் மலையாளிகளுக்கு வேலைகொடுத்து இப்போது நெய்வேலி மலையாளிகளின் சொந்த ஊர்போல் மாற்றிவருகின்றனர்.

இங்கே இருக்கும் தமிழ் தெய்வங்களை கும்பிடாமல் கேரளா சென்று ஐயப்பனை கும்பிடும்படி இங்குள்ள பல மலயாளிகள் நாம் தமிழ்ர்களை மாற்றி வைத்துள்ளனர். தமிழ் படங்களில் அதிகாமாக கேரளா வாடை வரும்படி கேரளா கதாநாயகி, வில்லன், கதக்கலி நடனம் என்று திரைதுறையையும் மாற்றி வைத்துள்ளனர் அதிலுள்ள மலயாளிகள். ஒரு தெருவில் இருக்கும் 10 கடைகளில் 6 கடைகள் மலயாளிகளின் சொந்தகடையாக உள்ளது. இலங்கையில் நடந்த இனவழிப்பில் இவர்கள் சேவை முக்கியமானது. முள்ளைபெரியாறு அணை பிரச்சனை, கூடங்குளம் மின்சாரா பகிர்வு பிரச்சனை, வாயு குழாய் பதிப்பு பிரச்சனை, புல்லட் டிரைன் வழிதட பிரச்சனை..... என சொல்லிக்கொண்டே போகலாம்.  

நமக்கு குழிபறிப்பவனை நாம் இங்கு தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறோம். இதற்க்கான பலனை தமிழன் நிச்சயம் கூடிய விரைவில் உணர்வான்.
படிக்க படிக்க வேதனையா இருக்கு ,

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Aug 07, 2013 12:19 pm

அதிர்ச்சி அதிர்ச்சி 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக