புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய சோறும், வெங்காயமும்! Poll_c10பழைய சோறும், வெங்காயமும்! Poll_m10பழைய சோறும், வெங்காயமும்! Poll_c10 
64 Posts - 50%
heezulia
பழைய சோறும், வெங்காயமும்! Poll_c10பழைய சோறும், வெங்காயமும்! Poll_m10பழைய சோறும், வெங்காயமும்! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
பழைய சோறும், வெங்காயமும்! Poll_c10பழைய சோறும், வெங்காயமும்! Poll_m10பழைய சோறும், வெங்காயமும்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பழைய சோறும், வெங்காயமும்! Poll_c10பழைய சோறும், வெங்காயமும்! Poll_m10பழைய சோறும், வெங்காயமும்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பழைய சோறும், வெங்காயமும்! Poll_c10பழைய சோறும், வெங்காயமும்! Poll_m10பழைய சோறும், வெங்காயமும்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பழைய சோறும், வெங்காயமும்! Poll_c10பழைய சோறும், வெங்காயமும்! Poll_m10பழைய சோறும், வெங்காயமும்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பழைய சோறும், வெங்காயமும்! Poll_c10பழைய சோறும், வெங்காயமும்! Poll_m10பழைய சோறும், வெங்காயமும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழைய சோறும், வெங்காயமும்! Poll_c10பழைய சோறும், வெங்காயமும்! Poll_m10பழைய சோறும், வெங்காயமும்! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய சோறும், வெங்காயமும்!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 25, 2013 10:21 am


முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர். தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!

பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நம் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து சில:

1. "காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.

2. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.

3. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

4. அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.

5. இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது." என்கிறார்.

6. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

7. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும்.

8. அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.

9. எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது.

10. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்".



பழைய சோறும், வெங்காயமும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 25, 2013 10:24 am

ஒரு காலத்தில் இது எனது காலை உணவாக இருந்தது. துபாயில் இருக்கும் போது ரசித்து ருசித்து இதை உண்பேன். இப்பவெல்லாம் சாப்பிடுவது இல்லை சோகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 25, 2013 10:28 am

அசுரன் wrote:ஒரு காலத்தில் இது எனது காலை உணவாக இருந்தது. துபாயில் இருக்கும் போது ரசித்து ருசித்து இதை உண்பேன். இப்பவெல்லாம் சாப்பிடுவது இல்லை சோகம்
இப்பொழுது அனைத்து வீடுகளிலும் இரவு உணவாக இட்லி தோசை போன்றவைகள் இடம்பெற்று விட்டதால் காலையில் பழைய சோறு இல்லாமலே போய்விட்டது!



பழைய சோறும், வெங்காயமும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 25, 2013 10:42 am

நானும் சென்னைக்கு போகும் வரைக்கும் வீட்டில் அவ்வப்போது சாப்பிடுவேன் , அப்புறம் கிடைக்க வில்லை சோகம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 25, 2013 10:44 am

சிவா wrote:
அசுரன் wrote:ஒரு காலத்தில் இது எனது காலை உணவாக இருந்தது. துபாயில் இருக்கும் போது ரசித்து ருசித்து இதை உண்பேன். இப்பவெல்லாம் சாப்பிடுவது இல்லை சோகம்
இப்பொழுது அனைத்து வீடுகளிலும் இரவு உணவாக இட்லி தோசை போன்றவைகள் இடம்பெற்று விட்டதால் காலையில் பழைய சோறு இல்லாமலே போய்விட்டது!
ஒருகாலத்தில் சனி ஞாயிறுகளில் காலை முதல் மதியம் வரை நன்கு விளையாடிவிட்டு (கிரிக்கெட்) மதியம் ஒரு பானை பழைய கஞ்சியும் வெங்காயமும் சாப்பிட்டு விட்டு மாலை எழுந்தால் மனதும் உடம்பும் அமைதியான கடல் போல் இருக்கும் அது ஒருகாலம். நீங்க சொல்றதுபோல இட்லி தோசை இப்ப ரெடிமேடாயிடுச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 25, 2013 10:45 am

ஆஹா, சென்னையில் ஒரு பழைய சோறு கடை போட்டா நல்லா ஓடும்போலிருக்கே! சிரி 



பழைய சோறும், வெங்காயமும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 25, 2013 10:49 am

சிவா wrote:ஆஹா, சென்னையில் ஒரு பழைய சோறு கடை போட்டா நல்லா ஓடும்போலிருக்கே! சிரி 
சென்னை அண்ணா நகர் & அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதிகளில் சைக்கிளில் கேழ்வரகு கூழ் , கம்பு கூழ் விற்பார்கள் தல, அந்த பக்கம் வேலை நிமித்தமாக சென்றாள் மதியம் அது தான் எனக்கு சாப்பாடு...... புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 25, 2013 10:56 am

ராஜா wrote:
சிவா wrote:ஆஹா, சென்னையில் ஒரு பழைய சோறு கடை போட்டா நல்லா ஓடும்போலிருக்கே! சிரி 
சென்னை அண்ணா நகர் & அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதிகளில் சைக்கிளில் கேழ்வரகு கூழ் , கம்பு கூழ் விற்பார்கள் தல, அந்த பக்கம் வேலை நிமித்தமாக சென்றாள் மதியம் அது தான் எனக்கு சாப்பாடு...... புன்னகை
அடடா, ஏற்கனவே கடையை போட்டுட்டாய்ங்களா? பொழப்பு போச்சே! சோகம் 



பழைய சோறும், வெங்காயமும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Aug 25, 2013 11:14 am

சிவா wrote:
ராஜா wrote:
சிவா wrote:ஆஹா, சென்னையில் ஒரு பழைய சோறு கடை போட்டா நல்லா ஓடும்போலிருக்கே! சிரி 
சென்னை அண்ணா நகர் & அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதிகளில் சைக்கிளில் கேழ்வரகு கூழ் , கம்பு கூழ் விற்பார்கள் தல, அந்த பக்கம் வேலை நிமித்தமாக சென்றாள் மதியம் அது தான் எனக்கு சாப்பாடு...... புன்னகை
அடடா, ஏற்கனவே கடையை போட்டுட்டாய்ங்களா? பொழப்பு போச்சே! சோகம் 
அவர்கள் நடத்துவது நடமாடும் உணவகங்கள் தல , தினமும் சைக்கிளில் வருவார்கள் வியாபாரம் முடிந்தவுடன் சென்றுவிடுவார்கள்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 25, 2013 1:22 pm

இப்போது கூழ் சென்னை முழுவதும் கிடைக்கிறது. தங்குதடையில்லாமல் விலையும் மிகமிக குறைவு தான். சைடுடிஷ் தான் கொஞ்சம் சகிக்காது

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக