புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா? Poll_c10கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா? Poll_m10கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா? Poll_c10 
10 Posts - 56%
heezulia
கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா? Poll_c10கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா? Poll_m10கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா? Poll_c10 
8 Posts - 44%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா? Poll_c10கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா? Poll_m10கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா? Poll_c10 
52 Posts - 61%
heezulia
கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா? Poll_c10கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா? Poll_m10கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா? Poll_c10 
29 Posts - 34%
T.N.Balasubramanian
கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா? Poll_c10கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா? Poll_m10கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா? Poll_c10கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா? Poll_m10கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Wed Aug 28, 2013 5:28 pm

உயிரெனும் தூரிகை உறவெனும் ஓவியம்..!!

கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா? 1238117_560399697353731_1594147581_n

திருமணம் ஆன பெண்களை வீட்டில் உள்ள பெரியவர்கள் தன் கணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ உணவு உண்ணச் சொல்லுவார்கள்அது ஏன் என்று தெரியுமா?

அதற்க்கு ஒரு காரணம் உண்டு, கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான், அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான்,

அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவி மார்கள் கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம்,

பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம், அதற்காக ஏற்படுத்தப் பட்டதே இந்த பழக்கம் ஆகும்.
(இப்போதெல்லாம் இது சாத்தியமாகுமா..?)


நன்றி : உலக தமிழ் மக்கள் இயக்கம் - முகநூல் பக்கம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Aug 28, 2013 5:35 pm

இதெல்லாம் ரொம்ப ஓவருங்க மாலிக் - இலையில் மிச்சம் இருப்பதைப் பார்த்தாலே தெரிஞ்சிடுமே!!!

ரொம்பத்தான் ஆண்கள் அட்டகாசம் பண்ணி இருக்கோம்.




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 28, 2013 6:11 pm

இதெல்லாம் உண்மையான காரணமாக இருக்க முடியாது. இது ஒருவித அன்பின் வெளிப்பாடு, ஆசையின் உந்துதல் எனக் கூறலாம்.

மனைவி அல்லது கணவன் மென்று தரும் எச்சில் நிறைந்த பொருளை உண்பதில் ஒருவித கிக் இருக்குமே, அப்படித்தான் இதுவும்!



கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Aug 28, 2013 6:21 pm

யினியவன் wrote:இதெல்லாம் ரொம்ப ஓவருங்க மாலிக் - இலையில் மிச்சம் இருப்பதைப் பார்த்தாலே தெரிஞ்சிடுமே!!!

.
கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா? 3838410834 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 29, 2013 10:44 am

தலைவர் சொன்ன காரணங்கள் தான் உண்மையாக இருக்குமென நினைக்கிறேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 29, 2013 11:39 am

ராஜா wrote:தலைவர் சொன்ன காரணங்கள் தான் உண்மையாக இருக்குமென நினைக்கிறேன்
நான் ஒரு யூகமாகக் கூறினேன் தல! நீங்கள் கூறிய பிறகுதான் உண்மை எனத் தெரிந்து கொண்டேன்! சிரி 



கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 29, 2013 11:42 am

சிவா wrote:
ராஜா wrote:தலைவர் சொன்ன காரணங்கள் தான் உண்மையாக இருக்குமென நினைக்கிறேன்
நான் ஒரு யூகமாகக் கூறினேன் தல! நீங்கள் கூறிய பிறகுதான் உண்மை எனத் தெரிந்து கொண்டேன்! சிரி 
எப்பவுமே நீங்க சொன்னா அதில் ஒரு அனுபவ உண்மை இருக்கும் தல , அதனால் தான் நான் உங்கள் பதிலை ஆமோதித்தேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 29, 2013 11:44 am

ராஜா wrote:
சிவா wrote:
ராஜா wrote:தலைவர் சொன்ன காரணங்கள் தான் உண்மையாக இருக்குமென நினைக்கிறேன்
நான் ஒரு யூகமாகக் கூறினேன் தல! நீங்கள் கூறிய பிறகுதான் உண்மை எனத் தெரிந்து கொண்டேன்! சிரி 
எப்பவுமே நீங்க சொன்னா அதில் ஒரு அனுபவ உண்மை இருக்கும் தல , அதனால் தான் நான் உங்கள் பதிலை ஆமோதித்தேன்
மறந்து போச்சு தல, கொஞ்சம் பொறுங்க, கால் பண்ணி கேட்டுச் சொல்றேன்! அய்யோ, நான் இல்லை 



கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 29, 2013 12:10 pm

கணவன் உண்டபின் அதே இலையில் மனைவியை உன்னச்சொல்லுவது ஏன் தெரியுமா? 3838410834 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Aug 29, 2013 12:55 pm

அதற்க்கு ஏன் அதே இலையில் சாப்பிட வேண்டும்? அதே உணவை வேறு இலையிலும் சாப்பிட்டுப் பார்த்துச் சொல்லலாமே?



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக