புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10 
4 Posts - 3%
bala_t
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10 
1 Post - 1%
prajai
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10 
1 Post - 1%
M. Priya
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10 
1 Post - 1%
Kavithas
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10 
296 Posts - 42%
heezulia
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10 
27 Posts - 4%
sugumaran
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10 
6 Posts - 1%
prajai
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10 
5 Posts - 1%
manikavi
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10 
4 Posts - 1%
Kavithas
வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_m10வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை?


   
   
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Aug 31, 2013 6:43 pm

வைகை நதி கடலில் போய் சேராதது ஏன் என்று ஒரு விவாதம் நடந்தது குலோத்துங்க சோழன் அவையிலே. அவையில் ஒட்டக்கூத்தர் புலவர் பேரரசாக வீற்றிருக்கிறார். அருகில் வெண்பா வீறுடையவராக புகழேந்தி அமர்ந்திருக்கிறார். ஒட்டக்கூத்தர் சோழ நாட்டில் பிறந்தவர். புகழேந்தி களந்தையில் பிறந்தவர். பாண்டிய நாட்டின் பால் பற்றுடையவர். இருவரும் பெரும் புலவர்கள்.

ஒட்டக்கூத்தர் சொன்னார், “எங்க சோழ நாட்டு காவிரி மாதிரி உங்க பாண்டிய நாட்டு வைகை வருமா? வைகை கடலில் கலக்காத நதி”

அந்தந்த நாட்டுக்கு உரியவர்கட்கு அந்தந்த நாட்டின் மேல் பற்று தானாக இயல்பாக வந்து விடுகிறது. புகழேந்தி சொன்னார், “உங்க நதி சாதாரண நதி. எல்லாவற்றையும் போல அதுவும் கடலில் கலக்குது. எங்க வைகை நதி கடலில் கலக்கலே.ஏன் தெரியுமா? இந்தக் கடல் இருக்கே இது பாற்கடலுக்கு உறவு. பாற்கடல் சிவபெருமானுக்கு நஞ்சளித்தது. ஆலகாலம் அங்கே இருந்து தானே வந்தது? எம்பெருமானுக்கு நஞ்சை அளித்த பாவியாகிய இந்த கடலோடு நான் போய் சேர்வேனா? என்று சொல்லி சிவபத்தி மிக்க வைகை கடலில் கலக்கலே”.

இதை உள்ளடக்கி அவர் பாடிய அருமையான பாடல்

நாரியிட பாகருக்கு நஞ்சளித்த பாவியென்று
வாரியிடம் புகுதா வைகையே – மாறி
இடத்தும் புறத்தும் இருகரையும் பாய்ந்து
நடத்தும் தமிழ்ப் பாண்டிய நாடு.

அற்புதமான தற்குறிப்பேற்றக் கற்பனை. இந்தக் கற்பனை புகழேந்திக்கு எப்படித் தோன்றியது? இந்தக் கற்பனைக்கு வித்திட்டவர் தெய்வச் சேக்கிழார்.‘சுடர்நிலை மாளிகைப் புலியூர்’ என்ற சேக்கிழாரின் பாடலில் இருந்து புகழேந்தி எடுத்துக் கூறினார்.

மைசூருக்கு அருகே குடகு மலையில் சிறியதாக தொட்டி போல ஒரு இடத்தில் காவிரி ஆறு தொடங்குகிறது. இதை தலைக்காவிரி என்பர். இது வெளியே கிளம்பி பெரிதாகி விரிந்து சோழ நாட்டிற்கு வரும் போது அகண்ட காவிரி என்று பெயர் பெறும். கடலில் கலக்கின்ற இடத்தில் மிகக்குறுகி சிறிதளவே இருக்கும். சிறிதாய் ஆரம்பித்து, அகண்டு கடலில் கலக்கும்போது மீண்டும் குறுகி விடுவது ஏன்? சேக்கிழார் காரணம் சொல்கிறார்.

எம்பெருமானுக்கு நஞ்சளித்த பாவியாகிய கடலுக்குப் போய் என்னுடைய வளத்தையெல்லாம் ஏன் போய் கொட்டுவது என்று சோழ நாட்டுள் செல்லும்போது வளத்தை எல்லாம் வாரி வழங்கி கடலை அடையும் போது கடல் வயிறு நிறையாதபடி குறுகி அடைந்ததாம்.

(நன்றி: மு.பெ.ச அவர்கள் எழுதிய திருமந்திரச்சிந்தனைகள் புத்தகம்)




வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Mவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Aவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Dவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Hவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? U



வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Sep 01, 2013 12:50 am

வரலாற்று தகவலுக்கு நன்றி மது




வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Mவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Uவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Tவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Hவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Uவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Mவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Oவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Hவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Aவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Mவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Eவைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 01, 2013 6:59 am

நன்றி மது.

தமிழ்நாட்டில் அநேக நதிகளில் நீர்வரத்து குறைவாக இருப்பதால் கடலில் சங்கமம் ஆவது இல்லை. மேலோர்கள் ( நதியின் upstream ) /மேல் பிரவாகத்தில் இருப்போர் குறுகிய மனப்பான்மையுடன் இருப்பதும் ஓர் காரணம்.
ரமணியன்.

chatchi
chatchi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 31/03/2013

Postchatchi Sun Sep 01, 2013 11:03 am

சங்கம் வளர்த்த பாண்டியர் தமிழில்,
பொங்கும் பண்ணெழில் கண்டதில் வைகை,
அங்கம் கரைந்து நின்றத னாலே,
வங்கக் கடலில் கலக்க வில்லையோ!

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sun Sep 01, 2013 11:13 am

கடல்கொண்ட மதுரயின் தாய்
கடலோடு கலந்தால்
அவளின் கற்பு என்ன ஆவது ?



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jul 05, 2014 9:59 am

புன்னகை 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81964
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 05, 2014 4:43 pm

திருச்சியில் அகண்ட காவிரியாக இருக்கும்
அதே ஆறுதான் பூம்புகாரில் கடலில் கலக்கும்
இடத்தில் ஆடு தாண்டும் காவிரியாக உள்ளது..!
-


rksivam
rksivam
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Postrksivam Sun Aug 24, 2014 11:02 am

நண்பர்களே,

பாண்டிய நாட்டு விவசாயிகளுக்கு அந்த பெருமையை கொடுத்திருக்கலாமே, சோழ நாட்டவர்கள் நீரை பாதுகாக்க முடியாமல் விரையம் செய்கின்றனர் காவிரி கடல் சேருகிறது. வைகையின் அனைத்து நீரையும் விவசாயம் செய்கின்றனர்.


சிவம்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Aug 24, 2014 2:28 pm

அத வைகோ வீட்டுக்கு திருப்பி விட்டுட்டாங்களாம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Aug 24, 2014 2:37 pm

rksivam wrote:நண்பர்களே,

பாண்டிய நாட்டு விவசாயிகளுக்கு அந்த பெருமையை கொடுத்திருக்கலாமே, சோழ நாட்டவர்கள் நீரை பாதுகாக்க முடியாமல் விரையம் செய்கின்றனர் காவிரி கடல் சேருகிறது. வைகையின் அனைத்து நீரையும் விவசாயம் செய்கின்றனர்.
சிவம்
மேற்கோள் செய்த பதிவு: 1081963

ஹை.............இந்த விளக்கம் கூட நல்லா இருக்கே புன்னகை சிவம் சார், பொறுமையாக படித்து பழயவற்றை மேலே கொண்டுவருகிறீர்கள் ............. சூப்பர்....நடக்கட்டும் நடக்கட்டும் உங்கள் தொண்டு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக