புதிய பதிவுகள்
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 14:38
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 14:37
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 14:31
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 14:28
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:20
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 11:17
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 8:34
» Prizes that will make you smile.
by cordiac Today at 8:16
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:58
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:47
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:32
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:25
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:56
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:43
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:35
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 18:54
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 17:15
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 13:33
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 13:32
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 11:55
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:55
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 10:48
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:42
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 9:33
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 9:31
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 8:46
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 8:44
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun 9 Jun 2024 - 21:50
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:28
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:25
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:23
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:20
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:17
» நாவல்கள் வேண்டும்
by prajai Sun 9 Jun 2024 - 0:01
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat 8 Jun 2024 - 23:55
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat 8 Jun 2024 - 19:43
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat 8 Jun 2024 - 14:36
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 14:23
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 12:22
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:13
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:08
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:06
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:05
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:04
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Sat 8 Jun 2024 - 0:06
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri 7 Jun 2024 - 18:43
by ayyasamy ram Today at 14:38
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 14:37
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 14:31
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 14:28
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:20
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 11:17
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 8:34
» Prizes that will make you smile.
by cordiac Today at 8:16
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:58
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:47
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:41
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:32
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:25
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:56
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:43
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:35
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 18:54
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 17:15
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 13:33
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 13:32
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 11:55
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:55
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 10:48
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:42
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 9:33
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 9:31
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 8:46
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 8:44
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun 9 Jun 2024 - 21:50
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:28
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:25
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:23
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:20
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:17
» நாவல்கள் வேண்டும்
by prajai Sun 9 Jun 2024 - 0:01
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat 8 Jun 2024 - 23:55
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat 8 Jun 2024 - 19:43
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat 8 Jun 2024 - 14:36
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 14:23
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 12:22
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:13
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:08
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:06
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:05
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:04
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Sat 8 Jun 2024 - 0:06
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri 7 Jun 2024 - 18:43
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Geethmuru | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Geethmuru | ||||
Ammu Swarnalatha | ||||
cordiac |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லிங்கூ ! கவிதையும் ஓவியமும் கவிஞர் லிங்குசாமி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 •
லிங்கூ !
கவிதையும் ஓவியமும் கவிஞர் லிங்குசாமி !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
விகடன் பிரசுரம் ,757,அண்ணா சாலை ,சென்னை .600002
விலை ரூபாய் 90. தொலைபேசி 044- 28524074.
.
கவிதையும் ஓவியமும் இயக்குனர் , தயாரிப்பாளர் , கவிஞர் லிங்குசாமி திரைப்படத்துறையில் இருந்துகொண்டு ஹைக்கூ தடத்திலும் கால் பதித்ததமைக்கு பாராட்டுக்கள் .நூலின் தலைப்பே லிங்கூ என்று வித்தியாசமாக வைத்தது சிறப்பு .
நூலில் உள்ள ஓவியங்கள் கிறுக்கல் போல இருந்தாலும் நவீன ஒயியம் போல தோற்றம் அளிக்கின்றன .இந்த நூலில் ஹைக்கூ கவிதைகள் உள்ளன .ஹைக்கூ அல்லாத கவிதைகளும் உள்ளன .ஹைக்கூ கவிதைக்கு குறைந்தபட்ச இலக்கணம் மூன்று வரிகள் .இந்த நூலில் மூன்று வரிகளில் ஹைக்கூ கவிதைகள் பல இருந்தாலும் ,சில கவிதைகள் இரண்டு வரிகளிலும் ,சில கவிதைகள் நான்கு , அய்ந்து வரிகளிலும் , 12 வரிகளிலும் உள்ளன. கவிதைகள் நன்றாக உள்ளன .பாராட்டுக்கள் .
கவிஞனுக்கு கற்பனை அழகு , சிந்தனை அழகு ,வெளிப்பாடு அழகு, ஒப்பீடு அழகு , உவமை அழகு , குறியீடு அழகு .ஹைக்கூ கவிதையில் காட்சிப் படுத்துதல் ஒரு நுட்பம் .அந்த வகை ஹைக்கூ நன்று .இந்த ஹைகூவைப் படிக்கும் போது வாசகனுக்கு பனைமரமும் , மயிலும் மனக்கண்ணில் வந்து விடும் .படைப்பாளியின் வெற்றி
மொட்டைப் பனை மரத்தில்
தோகை விரித்தபடி
மயில் !
.நமது ஏழ்மையை பிச்சைக்காரன் கூட புரிந்து கொண்டானோ ? என வருத்தப்படவைக்கும் விதமான சிந்தனை ஒன்று
என்னிடம் கேட்காமல் கடந்து செல்கிறான்
பிச்சைக்காரன் !
செல்போன் கோபுர கதிர் வீச்சுகள் பெருகி குருவிகள் இனத்தையே கருவறுத்து வருகின்றன .குருவிகளை நினைவூட்டும் ஹைக்கூ .
இன்னும் கட்டி முடிக்கப்பட வில்லை
அதற்குள் குடிபுகுந்து விட்டன
குருவிகள் !
காதலி கடைக்கண் காட்டி விட்டால் மாமலையும் சிறு கடுகு என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் .அதுபோல காதலி கடைக்கண் காட்டி விட்டால் காதலன் சுருப்பாகி விடுவான் என்பது உண்மை .அதனை வழிமொழிந்து ஒரு ஹைக்கூ !
நீ வடம் பிடிப்பதற்கு
முன்னதாகவே
நகர ஆரம்பித்துவிடுகிறது தேர் !
இங்கே தேர் என்பது குறியீடு !
ஒருதலைக் காதலில் காதலியின் மீதுள்ள் பயத்தை உணர்த்தும் ஹைக்கூ .
ஒரு சிங்கத்தைக்
காதலித்திருந்தால் கூட இந்நேரம்
சொல்லியிருப்பேன் !
முன்பு வந்த ஹைக்கூ ஒன்று .
இளநீர் விற்கிறான்
தாகத்துடன்
இளநீர் வியாபாரி
என்பதுபோன்ற ஒன்று மிக நன்று .
இஸ்திரி போடும் தொழிலாளியின்
வயிற்றில் சுருக்கம் !
காதலனுக்கு காதலியைப் பார்ப்பதுதான் திருவிழா .காதலி இல்லாத திருவிழா இனிக்காது காதலனுக்கு .அதனை உணர்த்தும் ஹைக்கூ .
நீ ஊரில் இல்லை
அதுதெரியாமல்
திருவிழா கொண்டாடுகிறார்கள் !
ஆசையை அறவே அழி .ஆசையே அழிவுக்கு காரணம் என்றார் புத்தர். புத்தரை வணங்குபவர்கள் அவர் சொன்ன போதனைகளை மறந்து பேராசைப் பட்டு அழிவுக்கு வழி வகுத்து வருகின்றனர் .இப்படி பல சிந்தனை விதைக்கும் இரண்டே வரி மிக நன்று .
ஆசையாய் வாங்கினேன்
புத்தர் சிலை !
காக்கை சத்தமிட்டால் விருத்தினர் வருவர் என்ற சிந்தனையை மாற்றி யோசித்து உள்ளார் .சித்தர்கள் போல தத்துவம் போல வாழ்வின் நிலையாமையை உணர்த்தும் ஹைக்கூ நன்று .
மயான கூரையின் மேல்
காக்கையின் சத்தம்
யார் வரப்போகிறார்கள் !
காதலி அங்கும் இங்கும் அலைந்து படிப்பதைப் பார்த்த மலரும் நினைவுகளை புதுக்கவிதை ஆக்கி உள்ளார் .
நீ தினமும்
பால்கனியில் அங்குமிங்கும்
நடந்தபடி படிப்பாயே
அது வரலாறு !
காதலியுடன் கோவில் செல்லும் காதலன் காதலி கண்ணை மூடி கடவுளை வணங்கும்போதேல்லாம் காதலியை ரசிக்கும் இயல்பை உணர்த்து ஹைக்கூ ஒன்று .காதலியுடன் கோவில் சென்றவர்கள் உணர்ந்து ரசிப்பார்கள் .
இன்னும் கொஞ்ச நேரம்
கண்களை மூடி
வேண்டக் கூடாதா !
குருவிகள் அழிந்து வருவதையும் உணர்த்தி உள்ளார் .நமது வருங்கால சந்திதிகள் குருவிகள் என்ற பறவைகளையே முடியாமல் போகலாம் .என்ற வருத்தத்தை பதிவு செய்யும் விதமாக உள்ளது .
இப்போதெல்லாம்
ரிங் டோன்களில் மட்டுமே
கேட்க முடிகிறது
குருவிகளின் சத்தம் !
எதிர்காலத்தில் ஹைக்கூ கவிதைகள் பற்றிய புரிதலுடன் எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும் . இயக்குனர் லிங்குசாமியின் இலக்கிய ஆர்வத்தை ,படைப்பாற்றலைப் பாராட்டலாம் .
கவிதையும் ஓவியமும் கவிஞர் லிங்குசாமி !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
விகடன் பிரசுரம் ,757,அண்ணா சாலை ,சென்னை .600002
விலை ரூபாய் 90. தொலைபேசி 044- 28524074.
.
கவிதையும் ஓவியமும் இயக்குனர் , தயாரிப்பாளர் , கவிஞர் லிங்குசாமி திரைப்படத்துறையில் இருந்துகொண்டு ஹைக்கூ தடத்திலும் கால் பதித்ததமைக்கு பாராட்டுக்கள் .நூலின் தலைப்பே லிங்கூ என்று வித்தியாசமாக வைத்தது சிறப்பு .
நூலில் உள்ள ஓவியங்கள் கிறுக்கல் போல இருந்தாலும் நவீன ஒயியம் போல தோற்றம் அளிக்கின்றன .இந்த நூலில் ஹைக்கூ கவிதைகள் உள்ளன .ஹைக்கூ அல்லாத கவிதைகளும் உள்ளன .ஹைக்கூ கவிதைக்கு குறைந்தபட்ச இலக்கணம் மூன்று வரிகள் .இந்த நூலில் மூன்று வரிகளில் ஹைக்கூ கவிதைகள் பல இருந்தாலும் ,சில கவிதைகள் இரண்டு வரிகளிலும் ,சில கவிதைகள் நான்கு , அய்ந்து வரிகளிலும் , 12 வரிகளிலும் உள்ளன. கவிதைகள் நன்றாக உள்ளன .பாராட்டுக்கள் .
கவிஞனுக்கு கற்பனை அழகு , சிந்தனை அழகு ,வெளிப்பாடு அழகு, ஒப்பீடு அழகு , உவமை அழகு , குறியீடு அழகு .ஹைக்கூ கவிதையில் காட்சிப் படுத்துதல் ஒரு நுட்பம் .அந்த வகை ஹைக்கூ நன்று .இந்த ஹைகூவைப் படிக்கும் போது வாசகனுக்கு பனைமரமும் , மயிலும் மனக்கண்ணில் வந்து விடும் .படைப்பாளியின் வெற்றி
மொட்டைப் பனை மரத்தில்
தோகை விரித்தபடி
மயில் !
.நமது ஏழ்மையை பிச்சைக்காரன் கூட புரிந்து கொண்டானோ ? என வருத்தப்படவைக்கும் விதமான சிந்தனை ஒன்று
என்னிடம் கேட்காமல் கடந்து செல்கிறான்
பிச்சைக்காரன் !
செல்போன் கோபுர கதிர் வீச்சுகள் பெருகி குருவிகள் இனத்தையே கருவறுத்து வருகின்றன .குருவிகளை நினைவூட்டும் ஹைக்கூ .
இன்னும் கட்டி முடிக்கப்பட வில்லை
அதற்குள் குடிபுகுந்து விட்டன
குருவிகள் !
காதலி கடைக்கண் காட்டி விட்டால் மாமலையும் சிறு கடுகு என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் .அதுபோல காதலி கடைக்கண் காட்டி விட்டால் காதலன் சுருப்பாகி விடுவான் என்பது உண்மை .அதனை வழிமொழிந்து ஒரு ஹைக்கூ !
நீ வடம் பிடிப்பதற்கு
முன்னதாகவே
நகர ஆரம்பித்துவிடுகிறது தேர் !
இங்கே தேர் என்பது குறியீடு !
ஒருதலைக் காதலில் காதலியின் மீதுள்ள் பயத்தை உணர்த்தும் ஹைக்கூ .
ஒரு சிங்கத்தைக்
காதலித்திருந்தால் கூட இந்நேரம்
சொல்லியிருப்பேன் !
முன்பு வந்த ஹைக்கூ ஒன்று .
இளநீர் விற்கிறான்
தாகத்துடன்
இளநீர் வியாபாரி
என்பதுபோன்ற ஒன்று மிக நன்று .
இஸ்திரி போடும் தொழிலாளியின்
வயிற்றில் சுருக்கம் !
காதலனுக்கு காதலியைப் பார்ப்பதுதான் திருவிழா .காதலி இல்லாத திருவிழா இனிக்காது காதலனுக்கு .அதனை உணர்த்தும் ஹைக்கூ .
நீ ஊரில் இல்லை
அதுதெரியாமல்
திருவிழா கொண்டாடுகிறார்கள் !
ஆசையை அறவே அழி .ஆசையே அழிவுக்கு காரணம் என்றார் புத்தர். புத்தரை வணங்குபவர்கள் அவர் சொன்ன போதனைகளை மறந்து பேராசைப் பட்டு அழிவுக்கு வழி வகுத்து வருகின்றனர் .இப்படி பல சிந்தனை விதைக்கும் இரண்டே வரி மிக நன்று .
ஆசையாய் வாங்கினேன்
புத்தர் சிலை !
காக்கை சத்தமிட்டால் விருத்தினர் வருவர் என்ற சிந்தனையை மாற்றி யோசித்து உள்ளார் .சித்தர்கள் போல தத்துவம் போல வாழ்வின் நிலையாமையை உணர்த்தும் ஹைக்கூ நன்று .
மயான கூரையின் மேல்
காக்கையின் சத்தம்
யார் வரப்போகிறார்கள் !
காதலி அங்கும் இங்கும் அலைந்து படிப்பதைப் பார்த்த மலரும் நினைவுகளை புதுக்கவிதை ஆக்கி உள்ளார் .
நீ தினமும்
பால்கனியில் அங்குமிங்கும்
நடந்தபடி படிப்பாயே
அது வரலாறு !
காதலியுடன் கோவில் செல்லும் காதலன் காதலி கண்ணை மூடி கடவுளை வணங்கும்போதேல்லாம் காதலியை ரசிக்கும் இயல்பை உணர்த்து ஹைக்கூ ஒன்று .காதலியுடன் கோவில் சென்றவர்கள் உணர்ந்து ரசிப்பார்கள் .
இன்னும் கொஞ்ச நேரம்
கண்களை மூடி
வேண்டக் கூடாதா !
குருவிகள் அழிந்து வருவதையும் உணர்த்தி உள்ளார் .நமது வருங்கால சந்திதிகள் குருவிகள் என்ற பறவைகளையே முடியாமல் போகலாம் .என்ற வருத்தத்தை பதிவு செய்யும் விதமாக உள்ளது .
இப்போதெல்லாம்
ரிங் டோன்களில் மட்டுமே
கேட்க முடிகிறது
குருவிகளின் சத்தம் !
எதிர்காலத்தில் ஹைக்கூ கவிதைகள் பற்றிய புரிதலுடன் எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும் . இயக்குனர் லிங்குசாமியின் இலக்கிய ஆர்வத்தை ,படைப்பாற்றலைப் பாராட்டலாம் .
- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
அனைத்தும் அருமை , விமர்சனம் சிறப்பு .
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- Sponsored content
Similar topics
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» யாருமில்லை என்றான போது ! நூல் ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம்.நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» குழந்தைகள் நிறைந்த வீடு ! நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» யாருமில்லை என்றான போது ! நூல் ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம்.நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» குழந்தைகள் நிறைந்த வீடு ! நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|