புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Today at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Today at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_m10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10 
78 Posts - 49%
heezulia
வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_m10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_m10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_m10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10 
6 Posts - 4%
Srinivasan23
வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_m10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10 
2 Posts - 1%
prajai
வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_m10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_m10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_m10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10 
120 Posts - 53%
heezulia
வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_m10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_m10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_m10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10 
8 Posts - 4%
Srinivasan23
வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_m10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10 
2 Posts - 1%
prajai
வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_m10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_m10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Sep 08, 2013 11:18 pm

ஆள் அறிவுறுத்தும் கணந்துள் பறவை!

மலைச் சாரல்களும் அடர்ந்த காடுகளுமாக இருக்கும் வழியிடையே செல்லும் பயணிகளையும் வாணிபம் செய்வோரையும் வழிப்பறி செய்யும் "ஆறலை கள்வர்கள்' அங்கு சுற்றித் திரிவர்.

அம் மலையடுக்கக் காடுகளிலேயே "கணந்துள்' பறவைகள் கூட்டம் கூட்டமாகக் காணப்படும். அவற்றைப் பிடிக்க, மலை வேடர்கள் வலை பின்னி வைத்திருப்பர். அதைப் பார்த்ததும், இப் பறவைக் கூட்டம் அஞ்சி, ஒலி எழுப்புவது, பாலை வழியே செல்லும் கூத்தர்கள் இசைக்கும் யாழிசை போல் கேட்கும். காலம் காலமாக அங்கு வாழும் அப் பறவைகள் அறிவு மிக்கவை.

பயணிகள் பலர் தொகுதி தொகுதியாக அக் காட்டு வழியிலே செல்வர். வழியிடையே மறைந்துநின்று, திடீரென வெளிப்பட்டு, கள்வர்கள் பயணிகளைத் துன்புறுத்தி, அவர்களின் உடைமைகளைப் பறித்துச் செல்வர். இதனைப் பார்த்துப் பார்த்துப் பழகிப்போன கணந்துள் பறவைகள், "ஆறலை கள்வர்' கூட்டம் வருவதைப் பார்த்ததும் அரவம் எழுப்பிப் பயணிகளுக்குக் கள்வர் கூட்டம் வருவதை அறிவுறுத்துமாம். கணந்துள் பறவைகளின் எச்சரிக்கை ஒலியைக் கேட்டதும் பயணிகள் கூட்டம், பாதையை மாற்றிக்கொண்டு தப்பித்துச் செல்லுமாம்.

இங்ஙனம் "ஆள் அறிவுறுத்தும்' கணந்துள் பறவை பற்றி, சங்கப் பாடல்களில் இரண்டு இடத்தில் வருகிறது.
""ஆற்றயல் இருந்து இருந்தோட்டு அஞ்சிறை
நெடுங்காற் கணந்துள் ஆள்அறிவுறீஇ
ஆறுசெல் வம்பலர் படைதலை பெயர்க்கும்
மலையிடைக் கானம்''
(குறு.350)

ஆலத்தூர்கிழார் பாடிய இப்பாடலைப் போல, குடவாயிற் கீரத்தனாரும் நற்றிணையில் ஒரு பாடலில் குறித்துளார்.
"யார்வை வேட்டுவன் படுவலை வெரீஇ
நெடுங்கால் கணந்துள் அம் புலம்புகொள் தெள்விளி
சுரஞ்செல் கோடியர் கதுமென இசைக்கும்
நரம்பொடு கொள்ளும் சத்தத்து''
(நற்.212)

"கணந்துள் பறவைகள் தொகுதி தொகுதியாக இருக்கும்; அவற்றைப் படிக்க வேட்டுவர் வலையை விரித்து வைத்திருப்பர். அதைக் கண்டதும் அவை "வெருவிக்' கத்தும். நெடுநாள் பழக்கத்தில், வழியிடையே ஒளிந்திருந்து வெளிப்பட்டுத் துன்புறுத்தும், வழிப்பறி செய்வோர் வருவதை இக் கணந்துள் பறவை கத்தி அறிவிக்கும். அவர்கள் உடனே பாதையை மாற்றிக்கொண்டு, தப்பித்துச் செல்வர்' என்கிறது மேற்சுட்டிய பாடல்.
தமிழண்ணல் - நன்றி -தினமணி
இவ்வாறு கணந்துள் பறவைகள், "ஆள் அறிவுறீஇ' பயணிகளைக் காக்கும் என்பது, பறவைகளுக்கும் பழக்க அறிவுண்டு என்பதைக் காட்டுகிறது. இயற்கையோடு இணைந்து வாழ்ந்த தமிழர்களின் இயல்பு இதனால் புலனாகிறது.



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக