புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_m10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 
78 Posts - 46%
ayyasamy ram
 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_m10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 
75 Posts - 44%
mohamed nizamudeen
 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_m10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_m10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 
4 Posts - 2%
M. Priya
 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_m10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 
1 Post - 1%
eraeravi
 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_m10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_m10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 
1 Post - 1%
Kavithas
 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_m10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 
1 Post - 1%
சிவா
 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_m10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 
1 Post - 1%
bala_t
 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_m10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_m10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 
306 Posts - 42%
heezulia
 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_m10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 
295 Posts - 41%
Dr.S.Soundarapandian
 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_m10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_m10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_m10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_m10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_m10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 
6 Posts - 1%
prajai
 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_m10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_m10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 
4 Posts - 1%
manikavi
 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_m10 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 12, 2013 6:27 pm

உயர்ந்த குறிக்கோளைத் தேர்ந்தெடுத்து அதை நோக்கி முழுஈடுபாட்டுடன் உழைக்கத் தொடங்குங்கள். கடந்த காலத்தைப் பற்றிய வருத்தச் சுமைகள் உங்களை அழுத்துவதற்கு இடம் கொடுக்காதீர்கள்.

* எந்தச் செயலைச் செய்தாலும் அதில் வெறும் உடல் உழைப்பு மட்டும் இருப்பது கூடாது. மூளையும் அதில் ஈடுபடுவது அவசியம்.

* வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்கள் நம் முன்வினைப்பயனால் எற்படுகிறது. இதையே நாம் விதி என்று குறிப்பிடுகிறோம்.

* நம்முடைய நோக்கம் உயர்ந்ததாக, சுயநலமில்லாமல் இருந்து விட்டால், நாம் செய்யும் செயல்களின் விளைவு நம்மைப் பாதிப்பதில்லை.

* சிலர் சிறுவயது முதலே பிடிவாதத்துடன் செயல்படுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட முறையில் வாழ்ந்து பழகியவர்களுக்கு அதை மாற்றிக் கொள்வது அவ்வளவு எளிதான செயல் அல்ல.

* நிகழ்காலத்தில் நம் முயற்சிகளை வரிசைப்படுத் திக் கொள்ளாமல், நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று தான்தோன்றியாக செயல்பட்டால் வாழ்வில் குழப்பமே மிஞ்சும்.

* முயற்சி என்ற பெயரில் அளவுக்கு மீறித் திட்டமிடுவதும் ஏமாற்றத்திற்கு வழிவகுக்கும். அதனால், சீரான முறையில் முயற்சித்தால் பலன் நிச்சயம் கிடைக்கும்.

* உயர்ந்த லட்சியத்திற்காக வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டால், நம் உள்ளத்தில் அரியதொரு சக்தி தூண்டப்படுவதை உணரமுடியும்.

* கோபம், ஆசை, பொறாமை போன்ற தீய பண்புகளை வளர்த்துக் கொள்பவனிடம் மனோசக்தி பயனில்லாமல் வீணாகி விடும்.

* சுயநலத்துடன் செயல்படும்போது மனிதமுயற்சி தீமைக்கு வழிவகுக்கிறது. அதுவே, பொதுநலத்துடன் அமையும்போது நன்மையை வழங்குகிறது.

* எண்ணங்கள் எப்போதும் தூய்மையானதாகவும், பிறருக்கு நன்மை தருவதாகவும், எளிமையானதாகவும் இருக்க வேண்டும்.

* நல்ல எண்ணத்தை மனதில் நுழைய அனுமதித்தால் தீய எண்ணம் தானாகவே மறையத் தொடங்கிவிடும்.

* மனதில் தோன்றும் நல்ல, தீய எண்ணம் எதுவாக இருந்தாலும் அதற்கு நாம் தான் முழு பொறுப்பாளி.

* பணம் மட்டுமே செல்வம் என கருதுகிறோம். நல்ல உடல்நிலை, கலைத்திறமை, அறிவுத்திறம் எல்லாமே செல்வங்களே. அவற்றை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்வது அவசியம்.

* உலகம் ஒரு மருத்துவமனை. நோயாளிகளான நம்மை கடவுள் என்னும் தலைமை மருத்துவர் மருந்தும், பத்தியமும் கொடுத்து குணப்படுத்துகிறார்.

* உங்கள் சிந்தனையை தனியாக அலையவிடாதீர்கள். உடலும் மனமும் இணைந்து செயலாற்றட்டும். அப்போது எந்தச் செயலிலும் சுறுசுறுப்பு, திருப்தியுடன் ஈடுபட்டு வருவீர்கள்.

* பிரார்த்தனை என்பது அமைதியை நாடும் முயற்சி. ஆனால், அதை நாம் சிறுசிறு காரியங்களுக்காக கூடப் பயன்படுத்த நினைப்பது கொஞ்சமும் சரியல்ல.



 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Sep 12, 2013 6:49 pm

அருமையான பகிர்வு
mbalasaravanan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் mbalasaravanan

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Sep 12, 2013 9:28 pm

நாளை படிக்கலாம் என்று இருந்தேன் , ..



பணம் மட்டுமே செல்வம் என கருதுகிறோம். நல்ல உடல்நிலை, கலைத்திறமை, அறிவுத்திறம் எல்லாமே செல்வங்களே. அவற்றை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்வது அவசியம்.

நல்ல பதிவு அண்ணா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 12, 2013 9:58 pm

ஓகே பாஸ்.

இன்னிக்கு சிக்கினவங்கள சிக்கன் பிரியாணி பண்ணுவதுதான் வழக்கம் புன்னகை




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Sep 12, 2013 10:27 pm

பொன்மொழிகள் அருமை. பின்பற்றத்தான் முடிவதில்லை. முயல்வோம்
நன்றி சிவா



 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! A நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! A நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! T நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! H நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! R நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! A நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 13, 2013 10:07 am

" மனதில் தோன்றும் நல்ல, தீய எண்ணம் எதுவாக இருந்தாலும் அதற்கு நாம் தான் முழு பொறுப்பாளி."

உண்மையிலும் உண்மை .
ரமணியன்


avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Fri Sep 13, 2013 10:12 am

பிரார்த்தனை என்பது அமைதியை நாடும் முயற்சி. ஆனால், அதை நாம் சிறுசிறு காரியங்களுக்காக கூடப் பயன்படுத்த நினைப்பது கொஞ்சமும் சரியல்ல.

மிக அருமை..



அன்புடன் அமிர்தா

 நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! A நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! M நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! I நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! R நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! T நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! H நாளை… நாளை… நாளை… என்று இன்றை இழக்காதே! A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக