புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரையிலும் வழக்கு Poll_c10மதுரையிலும் வழக்கு Poll_m10மதுரையிலும் வழக்கு Poll_c10 
31 Posts - 53%
heezulia
மதுரையிலும் வழக்கு Poll_c10மதுரையிலும் வழக்கு Poll_m10மதுரையிலும் வழக்கு Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
மதுரையிலும் வழக்கு Poll_c10மதுரையிலும் வழக்கு Poll_m10மதுரையிலும் வழக்கு Poll_c10 
2 Posts - 3%
jairam
மதுரையிலும் வழக்கு Poll_c10மதுரையிலும் வழக்கு Poll_m10மதுரையிலும் வழக்கு Poll_c10 
1 Post - 2%
சிவா
மதுரையிலும் வழக்கு Poll_c10மதுரையிலும் வழக்கு Poll_m10மதுரையிலும் வழக்கு Poll_c10 
1 Post - 2%
Manimegala
மதுரையிலும் வழக்கு Poll_c10மதுரையிலும் வழக்கு Poll_m10மதுரையிலும் வழக்கு Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
மதுரையிலும் வழக்கு Poll_c10மதுரையிலும் வழக்கு Poll_m10மதுரையிலும் வழக்கு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுரையிலும் வழக்கு Poll_c10மதுரையிலும் வழக்கு Poll_m10மதுரையிலும் வழக்கு Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
மதுரையிலும் வழக்கு Poll_c10மதுரையிலும் வழக்கு Poll_m10மதுரையிலும் வழக்கு Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
மதுரையிலும் வழக்கு Poll_c10மதுரையிலும் வழக்கு Poll_m10மதுரையிலும் வழக்கு Poll_c10 
13 Posts - 4%
prajai
மதுரையிலும் வழக்கு Poll_c10மதுரையிலும் வழக்கு Poll_m10மதுரையிலும் வழக்கு Poll_c10 
9 Posts - 3%
Jenila
மதுரையிலும் வழக்கு Poll_c10மதுரையிலும் வழக்கு Poll_m10மதுரையிலும் வழக்கு Poll_c10 
4 Posts - 1%
Rutu
மதுரையிலும் வழக்கு Poll_c10மதுரையிலும் வழக்கு Poll_m10மதுரையிலும் வழக்கு Poll_c10 
3 Posts - 1%
jairam
மதுரையிலும் வழக்கு Poll_c10மதுரையிலும் வழக்கு Poll_m10மதுரையிலும் வழக்கு Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மதுரையிலும் வழக்கு Poll_c10மதுரையிலும் வழக்கு Poll_m10மதுரையிலும் வழக்கு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மதுரையிலும் வழக்கு Poll_c10மதுரையிலும் வழக்கு Poll_m10மதுரையிலும் வழக்கு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மதுரையிலும் வழக்கு Poll_c10மதுரையிலும் வழக்கு Poll_m10மதுரையிலும் வழக்கு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரையிலும் வழக்கு


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Oct 27, 2009 7:43 pm

பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய நடிகர், நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.


மதுரை பத்திரிகையாளர் சங்க துணை தலைவர் மற்றும் தென் மண்டல பத்திரிக்கை போட்டோகிராபர்கள் சங்க செயலாளர் பி.எம். பாலகிருஷ்ணன் சார்பாக, வக்கீல்கள் என்.சதீஷ்பாபு, ஆர்.ராஜேஷ் முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு: சென்னையில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக நடிகை புவனேஸ்வரி போலீசாரால் அக்., 3ல் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து அனைத்து நாளிதழ்கள், "டிவி' சேனல்களில் செய்தி வெளியானது. ""சில நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபடுவதாக,'' புவனேஸ்வரி வாக்கு மூலம் அளித்தார். அந்த நடிகைகளின் பெயர்களை அவர்கள் படங்களுடன் தினமலர் இதழ் செய்தி வெளியிட்டது. இச்செய்தி எந்த உள்நோக்கமும் இன்றி புவனேஸ்வரி வாக்குமூலத்தின் அடிப்படையில் வெளியானதாக மறுநாள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது. மேலும் போலீசார் தெரிவித்த தகவலின்படி அந்த செய்தி வெளியானது.


இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் ராதாரவி அக்., 5ல் தினமலர் இதழுக்கு எதிராக சென்னை கமிஷனரிடம் புகார் கொடுத்தார். குறிப்பிட்ட நடிகைகளுக்கு எதிராக செய்தி வெளியிட்டுள்ளதால் தினமலர் இதழ் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரினார். சென்னை கமிஷனர் உத்தரவின்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் செய்தி ஆசிரியர் லெனினை கைது செய்தனர். பெண்கள் வன்கொடுமை சட்டபிரிவில் வழக்கு பதிவு செய்து அவரை ரிமாண்ட் செய்தனர். தினமலர் இதழில் வெளியான செய்தியை கண்டித்து அக்., 7ல் நடந்த கண்டன கூட்டம் குறித்து வின் "டிவி'யில் செய்தி ஒளிபரப்பானது. அதில் நடிகர், நடிகைகள் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசினர்.


ஸ்ரீபிரியா பேசுகையில், ""யாரோ ஒரு கேடு கெட்ட நல்ல தாய், தந்தையருக்கு பிறக்காத ஈனப்பிறவிகள் எழுதியது வலியை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்கள் நல்ல அக்கா, தங்கச்சிகளுடன் பிறக்கவில்லையா?,'' என்றார்.


விஜயகுமார், ""நேரே அந்த பத்திரிக்கை அலுவலகத்திற்குள் புகுந்து நாலு பேரையாவது வெட்றதுன்னு தான் முடிவு பண்ணினேன்,'' என்றார்.


சத்தியராஜ், ""ஸ்ரீபிரியா பேசியதை எல்லோரும் வழி மொழிய வேண்டும். அவன் என்னத்த புடுங்குவான் என பார்ப்போம். உள்காயம் தெரியாமல் சம்பந்தப்பட்டவர்களை அடிக்க வேண்டும்,'' என்றார்.


சூர்யா, ""நடிகையின் நாற்காலிக்கு அடியில் உட்கார்ந்து படம் பிடிப்பவர்கள் தான் இந்த பத்திரிக்கையாளர்கள். அவர்களெல்லாம் ஈனப்பசங்க,'' என்றார்.


விஜய்அருண், ""பத்திரிக்கை அலுவலகத்தில் புகுந்து அடித்து நொறுக்கி எழுதியவரை அடித்து இழுத்து வந்து இவங்க(மஞ்சுளா) காலில் விழ வைப்பேன்,'' என்றார்.


சரத்குமார், ""என்னை பற்றி எழுதிய போது 200 பேருடன் சென்று அந்த அலுவலகத்தை அட்டாக் பண்ணினேன்,'' என்றார். சேரன், ""ராஸ்கல்ஸ்..உன் வீட்டு பிள்ளை ஓடிப்போகும் போது தெரியும்டா வலி,'' என்றார்.


விவேக்,""எழுதிய நிருபர் பெயரை எழுத தைரியமில்லாதவர்கள். எழுதியவன் இந்த கூட்டத்தில் இருக்கலாம். அவர் ஒரு அப்பன், ஆத்தாவுக்கு பிறந்தவன் என்றால் மேடையேறி ஆதாரம் காட்டட்டும், ஒரு குவார்டருக்கும், கோழி பிரியாணிக்கும் செய்தி போடுகிறவர்கள் தானே இவர்கள். மானமுள்ளவர்கள் என்றால் சினிமா பற்றி எழுதாமல் பத்திரிகை நடத்தட்டுமே'' என்றார். பத்திரிக்கையாளர்களை மட்டுமில்லாமல் அவர்களது குடும்பத்தினரையும் அவதூறாக பேசியுள்ளனர். இச்செய்தியை பார்த்த போது வேதனையாக இருந்தது. நண்பர்களும், உறவினர்களும், ""பத்திரிக்கையாளர்கள் கோழிப்பிரியாணிக்கும், குவார்ட்டருக்கும்,'' செய்தி எழுதுவதாக விசாரித்தனர்.


இந்த பேச்சுக்கள் குறித்த "சிடி'யையும் நடிகர், நடிகைகள் வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் நடிகர், நடிகைகள் ஐ.பி.சி., 499 ன் கீழ் குற்றம் புரிந்துள்ளனர். எனவே கோர்ட் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று நடிகர், நடிகைகளுக்கு சம்மன் அனுப்பி அவர்களை தண்டிக்க வேண்டும், என கோரியிருந்தார். மனு மீதான விசாரணையை நவ., 21க்கு மாஜிஸ்திரேட் ஜி.நாகராஜன் தள்ளிவைத்தார்.


உடுமலை: பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை தரக்குறைவாகவும், இழிவாகவும் பேசிய நடிகர், நடிகைகள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யக் கோரி, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில், உடுமலை கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட், வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில், அதன் தேசிய கவுன்சில் உறுப்பினர் கொழுமம் தாமோதரன் (தராசு) சார்பில் வக்கீல் சிங்காரவடிவேல், உடுமலை ஜே.எம்., 1 நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தாக்கல் செய்தார். அதில், விவேக் (35), ஸ்ரீபிரியா (45), விஜயகுமார் (55), சூர்யா (25), மஞ்சுளா (52), நளினி (35), சத்யராஜ் (55), சேரன் (35), அருண் விஜய் (22), சத்யப்ரியா (35) ஆகியோர், அக்., 7ல் நடந்த கண்டனக் கூட்டத்தின் போது, எதிரிகள் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவாகவும், கெட்ட வார்த்தைகளாலும், கொலை மிரட்டல் விடுத்தும் பேசினர்.


இதை செய்திகள் மூலம் அறிந்து, கடும் மன வேதனை, மன உளைச்சல் ஏற்பட்டது. எனவே, இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம், 294 (பி) கெட்ட வார்த்தைகளால் பேசுவது; 504 (பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல்); 506 (2), (கொலை மிரட்டல்); 503, (தொந்தரவு செய்தல், வேறு நபர்களுக்கு கேடு விளைவித்தல்); 34 (ஒரே எண்ணத்துடன், ஒன்று கூடி குற்றச் செயலில் ஈடுபடத் திட்டமிடல்) ஆகிய பிரிவுகளின் கீழ் குமரலிங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, எதிரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென தெரிவித்துள்ளனர். மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உடுமலை ஜே.எம்., 1 மாஜிஸ்திரேட் சுஜாதா, குமரலிங்கம் போலீசார் வழக்குபதிவு செய்ய உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 27, 2009 8:23 pm

வழக்கு ..இன்னும் முடியலையா ß
இங்கே பல நடிகைகள் ..மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கின்றார்கள்..



கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Oct 27, 2009 8:24 pm

எங்கே?



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக