புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
குண்டர்களுக்கு எதிரான காவல்துறையின் நடவடிக்கையில் சரியாக இருக்கலாம். அணுகுமுறை கேள்விகுறியாக மாறிவிடலாம். சட்டத்தின் மீது நம்பிக்கை உடையவர்கள் சட்டத்தை பேணும்படி வலியுறுத்தியவர்கள், சட்டதைக் கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற அபிப்பிராயத்தை ஒதுக்கிவிட முடியாதே.
குண்டர்களின் அட்டகாசம், ராட்சஸ குணமும், செயல்களும் நாட்டின் சுபிட்சத்தை கெடுக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டது. மக்கள் அச்சமின்றி நடமாடமுடியவில்லை; மக்கள் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை என்றால் எங்கோ கோளாறு இருப்பதைத்தான் அது குறிக்கும். அந்தக் கோளாறான நடவடிக்கைகளைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட அமலாக்கம் நம்பிக்கை பதிக்கின்ற தரத்தை கொண்டிருந்ததா என்பன போன்ற கேள்விகள் வரும்போது, அரசும் அதை வழி நடத்துபவர்களும் துணிந்து காரணத்தை அறிய முற்படவேண்டுமே ஒழிய கூட்டுப்பொறுப்பைக் காட்டி வக்காலத்து தேடுவது பொருத்தமானச் செயலாக கருத இயலாது.
இப்போது ஏகப்பட்ட குண்டர் இயக்கங்கள் இருப்பதாகக் கூறும் காவல் துறையினர், இதுவரையில் என்ன செய்தார்கள்?என்ற கேள்வியைமக்கள் கேட்காமல் இருப்பார்களா? குண்டர்களைப் பற்றிய எல்லா தகவல்களையும் சேகரிக்கும் ஆற்றலும் வசதியும் கொண்ட காவல்துறை, குண்டர் இயக்கங்கள் வலுவடைவதைத் தடுக்காமல் இருந்தது ஏன் என்ற கேள்வினைத் தவிர்க்க முடியுமா? இதெல்லாம் நியாமான கேள்விகள் எனும்போது தெளிவான பதில்கள் தேவை என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
எலியையப் பிடிக்காத பூனை, பேசவிரும்பாத மனிதன் இருவரும் பட்டினி கிடப்பார்கள் என்பது பழமொழி. தலைவர் ஒழுங்காக நடந்து கொண்டால் சந்தேகக் கேள்விகள் எழ வழி இல்லை. சட்ட நடவடிக்கைகள் என்ற காரணத்தைக் காட்டி எடுக்கப்படும் செயல்பாடுகள் மக்களின் மனதில் சந்தேகத்தை எழுப்பும்போது ஆத்திரப்படாமல் பதில் அளிக்கும் பொறுப்பு அதிகாரிகளுக்கு உண்டு. இந்தப் பொறுப்பில் இருந்து விடுபட அரட்டி மிரட்டி எதையும் சாதிக்க முடியாது.
காவல் துறை தங்கள் அறிக்கையில் குண்டர்களின் இரகசிய குழுமங்களில் எழுபது விழுக்காட்டினர் இந்தியர்கள் என்று குறிப்படப்பட்டுள்ளது. இது வேதனை தரும் விஷயமாகும். இளம் இந்தியர்கள் ஏன் இந்த இரகசிய குழுமங்களில் சேருகிறார்கள்? என்பதை கண்டறிய காவல் துறையும் அரசும் எடுத்த நடவடிக்கை என்ன
என்பதை மக்கள் அறிந்து கொள்ள முற்படுவது இயல்பே.
ஒருவகையில் காவல் துறையினர் எந்த பாரபட்சமின்றி இனமத வேறுபாடின்றி சட்ட அமலாக்கத்தை கையாண்டிருந்தால் தவறான வழியில் போகின்றவர்களுக்கு எச்சரிக்கையாக இருந்திருக்கும். ஆனால் ஒருசில நியாயமாக நடத்தப்பட்ட கருத்தரங்குகளை நடத்த விடாமல் செய்தது சட்ட விரோத செயல் என்பது உலகறிந்த உண்மை. இதன்றி, நாளிதழ் அலுவலகங்களில் தாக்குதல் நடத்தியவர்களும் சட்டத்திற்குப் புறம்பாகவே நடந்து கொண்ட உண்மையான சம்பவங்களை மக்கள் அறியாதது அல்ல.
இவைபோன்ற பகிரங்கமாகக் குற்றச் செயல்கள் மீது ஈடுபட்டவர்கள் மீது காவல் துறை யாதொரு சட்ட நடவடிக்கை எடுக்காதது குண்டர் கும்பலுக்குத் துணிச்சலை கொடுத்திருக்கலாம். காரணம் பட்ட பகலிலேயே நடத்தப்படும் குற்றங்களைக் கண்டு கொள்ளாதகாவல் துறை, இரகசிய கும்பல்களின் சட்ட விரோத நடவடிக்கைகளை கண்டு கொள்ளாது என்ற அசட்டு நம்பிக்கையை கொடுத்திருக்கலாம். எனவே, நாட்டில் குண்டர்களின் சட்டவிரோத நடவடிக்கைகள் பெருகிவிட்டன என்றால், சட்ட அமலாக்கத்தில் ஏதோ குறை இருப்பதாகவே நினைக்கத் தோன்றும். இந்த தப்பான அபிப்பிராயத்தை குண்டர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.இதைத்தான் தவிர்க்க வேண்டும்.
கடும் தண்டனை, கடுமையானச் சட்டம் போன்றவற்றால் குற்றச் செயல்களைத் தடுக்க முடியாது என்பதை வரலாறு உறுதிபடுத்தியிருக்கும் போது சட்டத்தால் மட்டும் குண்டர்களை அழித்துவிட முடியும் என்று நினைத்துச் செயல்படுவது நீண்டகால அனுகூலத்தை நல்கா, எல்லா இனங்களையும் மதிக்கும் மனோபாவத்தை எல்லாரும் கொண்டிருந்தால் மட்டும்தான் வன்செயல்களைக் கட்டுப்படுத்த முடியும்.
அதைவிடுத்து வன்செயலுக்குப் பதில் வன்செயல் என்ற பழைய கோட்பாடு வன்முறை கலாச்சாரத்தை ஒழிக்கவோ, அழிக்கவோ உதவாது. புது அணுகுமுறை தேவை. அது என்ன? இந்நாட்டு எல்லா குடிமக்களின் குறையைப் புரிந்து கொண்டு செயல்படுவதோடு இந்த நாட்டின் சுபிட்சத்தில் எல்லாருக்கும் பங்குஉண்டு என்பதை வலியுறுத்துவதே!
செம்பருத்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தற்பொழுது மலேசியாவில் சந்தேகப்படும் தமிழர்களை எந்த முன்னறிவிப்பும் இன்றி மலேசிய காவல்துறையினர் சுட்டுக் கொல்கின்றனர், இதைத் தட்டிக் கேட்க இங்குள்ள தமிழ் அரசியல் தலைவர்களுக்கு அருகதையில்லை! கேட்டால் தனது பதவி பறிபோய்விடுமே என்ற பயம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
* உடலில் பச்சை குத்தியிருந்தால் அதிலும் தமிழனாக இருந்தால் அவன் நிச்சயம் குண்டர்கும்பலைச் சேர்ந்தவர். உடனே சுட்டுக் கொள். (ஏன்னா இதைத் தட்டிக் கேட்க எந்த நாயும் இங்கு இல்லை)
- சபாஷ் மலேசிய காவல்துறை! - விரைவில் மீண்டும் ஒரு இலங்கை இனத்துவேஷம் போல் இங்கும் அரங்கேறும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கொடுமை....அங்கும் தமிழனை ஒடுக்கும் வேளைகளில் இறங்கி விட்டார்களோ. அதுவும் அதிபர் தேர்தலுக்கு பிறகு தான் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுகின்றன. என்ன காரணம் என்று தெரியவில்லை.விரைவில் மீண்டும் ஒரு இலங்கை இனத்துவேஷம் போல் இங்கும் அரங்கேறும்
இப்போதே இதுபோன்ற செயல்களுக்கு எதாவது முற்றுபுள்ளி வைத்தால் இன்றி இலங்கையில் நடந்த இன படுகொலை போன்றதொரு நிகழ்வு மலேசியாவிலும் நடக்கபோவதை யாராலும் தடுக்க முடியாது. இந்தியா கடிப்பாக உதவமாட்டார்கள்.
சபாஷ் மலேசியா காவல்துறைக்கும் அரசுக்கும்....சிவா wrote:
* உடலில் பச்சை குத்தியிருந்தால் அதிலும் தமிழனாக இருந்தால் அவன் நிச்சயம் குண்டர்கும்பலைச் சேர்ந்தவர். உடனே சுட்டுக் கொள். (ஏன்னா இதைத் தட்டிக் கேட்க எந்த நாயும் இங்கு இல்லை)
- சபாஷ் மலேசிய காவல்துறை! - விரைவில் மீண்டும் ஒரு இலங்கை இனத்துவேஷம் போல் இங்கும் அரங்கேறும்!
மலேசியாவில் உள்ள தமிழ் அரசியல் காட்சிகளை சேர்ந்த நாய்கள் என்னத்த புடுங்கிட்டு இருக்கிறார்கள். தன் வீடு எரியும் வரை அமைதியாக தொலைகாட்சியில் சீரியல் பார்ப்பவர்கள் தானே நாம்.
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
என்ன கொடுமை ட சாமி..பச்சை குத்திய ஒரே காரணத்திற்காக எந்த விசாரைனையும் இன்றி கொள்வது எந்த விதத்தில் ஞாயம்.....
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
சக மனிதனையும் மனிதனாக மதிக்காமல் இப்படி இனம்,மொழி ......காக உயிரை கொல்லும் உரிமை யாருக்கும் இல்லை .சிவா wrote:
* உடலில் பச்சை குத்தியிருந்தால் அதிலும் தமிழனாக இருந்தால் அவன் நிச்சயம் குண்டர்கும்பலைச் சேர்ந்தவர். உடனே சுட்டுக் கொள். (ஏன்னா இதைத் தட்டிக் கேட்க எந்த நாயும் இங்கு இல்லை)
- சபாஷ் மலேசிய காவல்துறை! - விரைவில் மீண்டும் ஒரு இலங்கை இனத்துவேஷம் போல் இங்கும் அரங்கேறும்!
தவறு செய்யும் பட்சத்தில் தண்டனைகள் தரலாம் ஆனால் தண்டனைகளை தருவதற்காகவே தவறுகளை திணிக்க கூடாது ..
தமிழன் என்றுமே பாவம்தான் போல !
ஆஹா, ரேவதியின் பொன்மொழி அருமை!ரேவதி wrote:தவறு செய்யும் பட்சத்தில் தண்டனைகள் தரலாம் ஆனால் தண்டனைகளை தருவதற்காகவே தவறுகளை திணிக்க கூடாது
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?
» “ஓப்ஸ் சந்தாஸ்” – எதிரொலி, தாய்லாந்தில் குவியும் குண்டர் கும்பல் தலைவர்கள்!
» ஓப்ஸ் கந்தாஸ் அதிரடி! 30 குண்டர் கும்பல் தலைவர்களின் பெயரை காவல்துறை வெளியிட்டது!
» மலேசியா: குண்டர் கும்பல் என்று தெரிந்தால் சுடுவோம்! பின்னர் தான் விசாரணை!
» சாலைகளில் பைக் ரேஸ் நடத்தினால் குண்டர் சட்டம்
» “ஓப்ஸ் சந்தாஸ்” – எதிரொலி, தாய்லாந்தில் குவியும் குண்டர் கும்பல் தலைவர்கள்!
» ஓப்ஸ் கந்தாஸ் அதிரடி! 30 குண்டர் கும்பல் தலைவர்களின் பெயரை காவல்துறை வெளியிட்டது!
» மலேசியா: குண்டர் கும்பல் என்று தெரிந்தால் சுடுவோம்! பின்னர் தான் விசாரணை!
» சாலைகளில் பைக் ரேஸ் நடத்தினால் குண்டர் சட்டம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|