புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
50 Posts - 45%
ayyasamy ram
ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 4%
prajai
ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 4%
Jenila
ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 2%
jairam
ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
kargan86
ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
93 Posts - 56%
ayyasamy ram
ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
46 Posts - 28%
mohamed nizamudeen
ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
8 Posts - 5%
prajai
ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
6 Posts - 4%
Jenila
ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு வானம் இரு சிறகு ! நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Sep 22, 2013 4:47 pm

ஒரு வானம் இரு சிறகு !

நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

கவிதா வெளியீடு .த பெ .எண் 6123.
8.மாசிலாமணி தெரு , பாண்டி பஜார் , தியாயராயர் நகர் , சென்னை 600017.தொலைபேசி 044-24364243.

நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா அவர்கள் நாடு அறிந்த நல்ல கவிஞர் .புதுக்கவிதை தாத்தா என்று செல்லமாக அழைக்கக் கூடிய கவிஞர் .கவிவேந்தர் என்பதையும் தாண்டி நல்ல மனிதர் .தமிழ்த்தேனீ இரா .மோகன் ,தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் , நான் மற்றும் பட்டிமன்ற அணியினரும் சென்னை சென்றபோது கவிவேந்தர் மு .மேத்தா இல்லம் சென்று இருந்தோம் .இன்முகத்தோடு வரவேற்று உபசரித்தார்கள் .பெரிய கவிஞர் என்ற பந்தா துளியும் இல்லாதவர் கவிவேந்தர் மு .மேத்தா .அவரை பலமுறை சந்தித்து இருக்கிறேன். அலைபேசியிலும் பேசி இருக்கிறேன் .நல்ல மனிதர் .பிறகுதான் கவிஞர் .கவிவேந்தர் மு .மேத்தா அவர்கள்தான் எல்லோரும் புதுக்கவிதை எழுதிட வழியை திறந்து விட்டவர் .அவருடைய நூல் படித்து கவிஞர் ஆனவர்கள் உண்டு .

நூலில் உள்ள எல்லாக் கவிதைகளும் பிடித்து இருந்தாலும் ,பதச் சோறாக சில மட்டும் உங்கள் ரசனைக்கு இதோ !

சூரிய சந்திரரும்
சும்மா இருக்கையில்
விளக்கிற்குக் கேட்குதாம் விளம்பரம் ...

இந்தக் கவிதை படித்தவுடன் குறை குடம் கூத்தாடும் .என்ற பொன்மொழி நினைவிற்கு வந்தது .

இந்த நூலில் கவிவேந்தர் மு .மேத்தா அவர்கள் ஹைக்கூ கவிதைகளும் எழுதி உள்ளார்கள் .அவர் அன்று எழுதியது இன்றும் பொருந்துவதாக உள்ளன .

பதவிக்காக வலை விரிக்கப்பட்டது
பதவியும் வலையாய் விரிக்கப்பட்டது
கண் விழித்தால் இந்தியாவைக் காணவில்லை !

இன்றைய அரசியல்வாதிகள் இந்தியாவை விலைபேசி விற்றாலும் விற்று விடுவார்கள் .

நீதித் துறையிலும் சிலரிடம் நேர்மை குறிந்து வருவதை உணர்த்தும் விதமான கவிதை ஒன்று .மிக நன்று .

நீதி !

நியாயங்களின் விலை
இங்கே
அதிகமாகி விட்டது !
எனவேதான்
ஏழைகளால்
அதை வாங்க இயலவில்லை !
சட்டம் என்பது
வசதி படைத்தவர்களுக்கு
வகுத்துக் கொடுத்த
சௌகரியமாகிவிட்டது !

இன்றைய கல்வி முறை குழந்தைகளைக் கசக்கிப் பிழியும் விதமாக உள்ளன .கழுதை பொதி சுமப்பதைப் போல குழந்தைகள் பொதி சுமக்கும் அவலம் .எறும்பைப் போல தன் எடையை விட கூடுதலான எடை சுமக்கும் பிஞ்சுகள் .மனிதாபிமானமற்ற கல்வி முறை மாற வேண்டும் .மழலை மொட்டுகளின் சிரமத்தைப் படம் பிடித்துக் காட்டும் கவிதை

முதுகில் ஒரு மூட்டை !

மேதைகள்
ஒப்போது
சீதைகள் மாதிரி
சிறையிருக்கிறார்கள்
அசோகவனத்தில் !

கல்வி இங்கே
இதயத்தில் சுமக்கும்
இனிமையாய் இல்லாமல்

முதுகில் சுமக்கும் மூட்டையாகிவிட்டது
கொடுமை என்னவென்றால்
குழந்தைகலெல்லாம் கூனிகளாயினர் !

கலைமகளின் வீணையை
ஏலம் போடுகிறார்கள்
அன்பான அரசியல்வாதிகள் !

பட்டிமன்ற மேடைகளில் பலரால் மேற்கோள் காட்டப்பட்ட கவிதை .

விழாத விழா !

இங்கே மரம்நடு விழாக்களை
நடத்த வேண்டாம் !
இனிமேல்
மனிதர்களை நடுகிற
விழாக்களை நடத்துவோம்
சிலரை விட்டு வைப்பதை விட
நட்டு வைப்பதே நல்லது .

ஊடகங்கள் நமது பண்பாட்டை சிதைத்து வருகின்றன .ஆண்கள் சிலர் காமுகர்களாக மாறி வருகின்றனர் .நாட்டில் வன்முறை பெருகி வருகின்றன .திருவள்ளுவர் ஒழுக்கத்தை உயிர்க்கு மேலாக
வலியுறுத்தினார் .பண்பாடு போதிக்கும் விதமான கவிதை .

தலைகள் !

இராமனாகத்தான் வீட்டிலிருந்து
வெளியே வந்தான்
வீதியில்
அடுத்தவீட்டு சீதைகள்
அசைந்து நடந்த
அழகைப் பார்த்ததும்
தயங்கித் தயங்கி
தலைகள் முளைக்கவே
இராவணன் ஆனான் !

பத்துத்தலை இராவணனாவது
தன் மனத்தில்
ஒரு சீதையை
ஒளித்து வைத்திருந்தான்
இந்த ஒரு தலை
இராவணர்களின்
உள் மனதில்
எத்தனை சீதைகள்
இருக்கிறார்களோ ?

இன்று குடி குடியை பெருமளவில் கெடுத்து வருகின்றது .மனிதநேய ஆர்வலர்கள் அனைவரும் கவலை கொள்ளும் விதமாக சமுதாயத்தில் பள்ளி , கல்லூரி மாணவர்கள் சீருடையோடு மதுக்கடை சென்று மது அருந்தும் பழக்கம் நோய் போல பரவி வருகிறது . நாட்டில் மதுவிலக்கு வராதா ? என குடும்பத்தில் உள்ளோர் ஏங்கி வருகின்றனர் . மதுவின் கொடுமை பற்றிய கவிதை .

தீபங்கள் தீ வைக்கலாமா ?

சுதந்திர பூமியில்
அவர்கள்
மதுவின் அடிமைகள்
மதுக்குவளையை
அவர்கள் காலி செய்கிறார்கள் !

அதற்கு பதிலாக
அவர்கள் குடும்பத்தாரின்
கண்ணீரை
அது நிரப்பிக் கொள்கிறது !

காந்தியடிகளை தமிழனாகப் பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட வைத்த திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் பற்றிய கவிதை நன்று .
செவிகளின் சிம்மாசனம் !

உள்ளங்கள் தோறும்
உள்ளவர் - எங்கள்
வள்ளுவர் !

ஒன்றே முக்கால் அடியால்
உலகை அளந்த
வல்லவர் !

அணுகும் உணர்ச்சிகளை
அடக்கி வாசித்துப்
பொய்யென்ற
புணுகு பூசாத புலவர் !

இலக்கிய உலகத்தின் எவரெஸ்ட் !

உடலால் மறைந்தபோதும் பாடலால் என்றும் வாழும் மகாகவி பாரதியார் பற்றிய கவிதை மிக நன்று .

பாரதி - என் தந்தை !

ஒவ்வொரு முறை
படிக்கும்போதும்
ஒவ்வொரு விதமாய்
தருமமாய்
தைரியமாய்
ஞானமாய்
நாணமாய்

புரிகிறது
அவன் ஒரு
புத்தகமல்ல
புத்தகசாலை !

சிந்திக்க வைக்கும் கவிதைகளின் தொகுப்பாக உள்ளது .புதுக்கவிதை எப்படி ? எழுத வேண்டும் என்ற வகுப்பாக உள்ளது .புதுக்கவிதை எழுத வேண்டும் என்ற ஆசை உள்ள அனைவரும் படிக்க வேண்டிய நூல் .

நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா அவர்களுக்கு பாராட்டுக்கள் .சமுதாயத்தை நெறிப்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு எழுதி வரும் அவரது கவிப்பயணம் தொடர வாழ்த்துக்கள் .







பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Sep 23, 2013 11:52 am

eraeravi wrote:
தலைகள் !

இராமனாகத்தான் வீட்டிலிருந்து
வெளியே வந்தான்
வீதியில்
அடுத்தவீட்டு சீதைகள்
அசைந்து நடந்த
அழகைப் பார்த்ததும்
தயங்கித் தயங்கி
தலைகள் முளைக்கவே
இராவணன் ஆனான் !

பத்துத்தலை இராவணனாவது
தன் மனத்தில்
ஒரு சீதையை
ஒளித்து  வைத்திருந்தான்  
இந்த ஒரு தலை
இராவணர்களின்
உள்  மனதில்
எத்தனை  சீதைகள்
இருக்கிறார்களோ ?


ஒரு வானம் இரு சிறகு !   நூல் ஆசிரியர் கவிவேந்தர் மு .மேத்தா  !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! 3838410834 

நல்ல விமர்சனம். கூடிய விரைவில் இந்நூலை வாங்கிவிட வேண்டியதுதான்.

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Sep 23, 2013 7:33 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக