புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_m10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_m10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10 
31 Posts - 36%
prajai
ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_m10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_m10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10 
3 Posts - 3%
Jenila
ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_m10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_m10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_m10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_m10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10 
1 Post - 1%
jairam
ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_m10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_m10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_m10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_m10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10 
7 Posts - 5%
prajai
ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_m10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10 
6 Posts - 4%
Jenila
ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_m10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10 
4 Posts - 3%
Rutu
ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_m10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10 
3 Posts - 2%
Baarushree
ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_m10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_m10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_m10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_m10ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 30, 2013 5:01 pm

புதுடில்லி : போபால், திருச்சியைத் தொடர்ந்து, தலைநகர் டில்லியிலும், காங்கிரசுக்கு எதிரான, நரேந்திர மோடியின் ஆவேச தாக்குதல் தொடர்ந்தது. நேற்று நடந்த பிரமாண்ட கூட்டத்தில்,""அமெரிக்க அதிபர் ஒபாமா முன், இந்தியாவை, "ஏழை நாடு' என, வர்ணிக்கும் பிரதமரால், நமக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான இளைஞர் சக்தியை உடைய இந்தியாவை, இப்படி அவமதிக்கும் பிரதமர், நமக்கு தேவையா,'' என, அவர் கேள்வி எழுப்பினார்.

குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, பா.ஜ., பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின், நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, பா.ஜ.,வுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். அரியானா, ராஜஸ்தான், ம.பி., ஆந்திரா, தமிழகம் போன்ற மாநிலங்களில், அவர் பங்கேற்ற பொதுக் கூட்டங்களுக்கு, ஏராளமான தொண்டர்கள் திரண்டனர். குறிப்பாக, இளைஞர்கள் அதிக அளவில் வந்திருந்து, எழுச்சியை ஏற்படுத்தினர். இந்த கூட்டங்களில், காங்., தலைமையிலான மத்திய அரசை, அவர், கடுமையாக தாக்கி பேசினார். இந்நிலையில், தலைநகர் டில்லியில்,நேற்று நடந்த பிரசார கூட்டத்தில், நரேந்திர மோடி கலந்து கொண்டார். டில்லியின் ரோகிணி பகுதியில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்திற்கு, லட்சக்கணக்கான தொண்டர்கள் வந்திருந்தனர். டில்லியில், சட்டசபை தேர்தலும் நடக்கப் போவதால், மத்திய அரசுக்கு எதிராக மட்டுமின்றி, முதல்வர் ஷீலா தீட்ஷித் தலைமையிலான காங்., ஆட்சிக்கு எதிரான பிரசாரத்தையும், நரேந்திர மோடி, நேற்று துவக்கினார்.

அவர் பேசியதாவது:பிரதமர் பதவி, மிகவும் உயர்வானது; பல பெருமைகளையுடையது. ஆனால், காங்., துணைத் தலைவர், ராகுல், அந்த பதவியை அவமதித்து விட்டார். அவசர சட்டம் தொடர்பாக, பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை, கடுமையாக விமர்சித்ததன் மூலம், பிரதமரை, அவர் அவமதித்து விட்டார். பிரதமர் மன்மோகன் சிங்கை, அவரின் சொந்த கட்சியினரே அவமதிக்கின்றனர். மத்தியில், ஐ.மு., கூட்டணி ஆட்சி நடப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், அரசாங்கத்துக்குள், அரசாங்கம் நடக்கும் கொடுமை, இங்கு தான் நடக்கிறது. டில்லியில், பல ஆட்சிகள் நடக்கின்றன. அம்மாவின் ஆட்சி, மகனின் ஆட்சியைத் தொடர்ந்து, மருமகனின் ஆட்சியும் நடக்கிறது.ஐ.மு., கூட்டணி ஆட்சி, ஒரு சர்தார் தலைமையில் நடப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதன் செயல்பாடுகள், ரொம்பவும் சாதாரணமானதாக இருக்கின்றன. அரசியல் சட்டப்படி நடக்கும் ஆட்சி, மத்தியில் அமைய வேண்டுமா அல்லது இளவரசர் விருப்பப்படி செயல்படும் அரசு அமைய வேண்டுமா என்பதை, மக்கள் முடிவு செய்ய வேண்டும். பலவீனமான அரசு, மத்தியில் அமைந்துள்ளதால், அரசு நி“ர்வாகம் முற்றிலும் முடங்கியுள்ளது. காங்., தலைமையிலான மத்திய அரசு, "காந்தி பக்தி'யில் மூழ்கிவிட்டது. ஆம், காந்தி படம் போட்ட,1,000, 500 ரூபாய் நோட்டுகளை, காங்., கட்சியினர், ஊழல் செய்து, டன் கணக்கில் அடுக்கி வைத்துள்ளனர்.

நம் நாட்டில், 120 கோடி மக்கள் வசிக்கின்றனர்.இவர்களில், 65 சதவீதம் பேர், 35 வயதுக்குட்பட்ட, எதையும் சாதிக்கும் திறமையுடைய இளைஞர்கள். ஆனால், அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் நடந்த சந்திப்பின்போது, இந்தியாவை "ஏழை நாடு' என, பிரதமர் முன்னிலைப்படுத்தி, நாட்டின் பெருமையை சீர்குலைத்துள்ளார்; ஏன் இப்படி பிச்சை கேட்க வேண்டும்?இப்படிப்பட்ட பிரதமர், பாக்., பிரதமரை சந்திக்கும்போது, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை, அவரிடம் எப்படி, தைரியமாக தெரிவிப்பார். பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப், நம் பிரதமரை, "கிராமத்து பெண்' என, கூறியுள்ளார்.அதுவும், இந்திய பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே, இப்படி விமர்சித்துள்ளார். நம் நாட்டின் பிரதமரை, இப்படி விமர்சிக்கும் தைரியம், நவாஸ் ஷெரீப்புக்கு எப்படி வந்தது?

எங்களுக்குள், கருத்து வேறுபாடுகள், அரசியல் இருக்கலாம். ஆனால், நம் பிரதமரை விமர்சிப்பதை, ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம். நான்,ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். எப்போதும், என்னை ஆட்சியாளனாக நினைத்தது இல்லை; இனியும் நினைக்க மாட்டேன். இப்போதும் சரி; எதிர்காலத்திலும் சரி; நான், மக்களின் சேவகன். நாட்டில், அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட வேண்டுமானால், காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசை, அடுத்த தேர்தலில் தூக்கி ஏறிய வேண்டும். பா.ஜ., தலைமையில் ஆட்சி அமைய, ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு, நரேந்திர மோடி பேசினார்.

* நரேந்திர மோடி பங்கேற்ற கூட்டத்துக்காக, டில்லி பா.ஜ.,வினர், 80 அடி அகலம், 40 அடி நீளம் உடைய, பிரமாண்ட மேடையை அமைத்து இருந்தனர்.
* பொதுக் கூட்டம் நடந்த பகுதியிலும், டில்லி நகரின் முக்கிய பகுதிகளிலும், பிரமாண்ட, "டிவி' திரைகள் அமைக்கப்பட்டிருந்தன.
* இந்த கூட்டத்துக்கு, ஐந்து லட்சம் பேர் வந்திருந்ததாக,பா.ஜ.,வினர் தெரிவித்தனர்.
* பா.ஜ., முன்னாள் தேசிய தலைவர் நிதின் கட்காரி, டில்லி மாநில பா.ஜ., தலைவர் விஜய் கோயல் உள்ளி“ட்டோர், இந்த கூட்டத்துக்கு வந்திருந்தனர்.
* டில்லி முழுவதும், 3,000க்கும் அதிகமான போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தவறான தகவல் தருகிறார் மோடி-காங்கிரஸ் ஆவேசம்:காங்., மூத்த தலைவர்களில் ஒருவரான, ரஷீத் ஆல்வி கூறியதாவது:பிரதமரையும், அவருக்குள்ள அதிகாரத்தையும், ராகுல், குறைத்து மதிப்பிட்டதாகவும், அவமதித்து விட்டதாகவும், நரேந்திர மோடி பேசியுள்ளார். இதன் மூலம், நாட்டு மக்களுக்கு தவறான தகவல்களைக் கூறி, பிரச்னையை திசை திருப்புகிறார். அவசர சட்டம் தொடர்பாக, ராகுல், தன் விருப்பத்தை தான் கூறினார். சட்டத்தை வாபஸ் பெறும்படி கூட, அவர் கூறவில்லை. இதை, மோடி, வேறு விதமாக திரித்து பேசுகிறார். குஜராத் மாநிலத்தில், கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, ஏராளமான மக்கள், சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களுக்கான நிவாரணப் பணிகளை மேற்கொள்ளாமல், பிரதமர் பதவியை அடைவதற்காக, ஒவ்வொரு ஊராகச் சென்று, பேசி வருகிறார். இவ்வாறு, ரஷீத் ஆல்வி கூறினார்.

தினமலர்



ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 30, 2013 5:06 pm

ஒரு பிரதமர்   பதவிக்கு எவ்வளவு அதிகாரம் உள்ளது என்பதை நாம் மோடி மூலம்
தெரிந்துகொள்ளலாம்.


வாஜ்பாயின் " இந்தியா ஒளிர்கிறது " என்ற கனவு  செயல்படபோகும் காலம்
பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 30, 2013 5:10 pm

பாலாஜி wrote:ஒரு பிரதமர்   பதவிக்கு எவ்வளவு அதிகாரம் உள்ளது என்பதை நாம் மோடி மூலம்
தெரிந்துகொள்ளலாம்.


வாஜ்பாயின் " இந்தியா ஒளிர்கிறது " என்ற கனவு  செயல்படபோகும் காலம்
ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி 3838410834 ஏழை நாடு என்று வர்ணிக்கும் பிரதமரால் நமக்கு அவமானம் - மோடியின் சாட்டையடி 3838410834

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 30, 2013 8:47 pm

ஒரு பிரதமருக்கு வேண்டிய மிடுக்கு/திமிர்/வீரம்/திறமை/அறிவு இவரிடம் நிறைய இருக்கிறது.

ஆனால் மண்ணு மோகருக்கு இதில் எதும் கொஞ்சம் கூட இருப்பாதா தெரியல சோகம்

raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Mon Sep 30, 2013 9:37 pm

எல்லாவற்றிற்கும் வருத்தபடும் பிரதமர்
இந்தியா ஏழை நாடுன்னு ஒபாமாவிடம் சொல்லி வருத்தபட்டிருபார்
விடுங்கப்பா
வருத்தபடாத வாலிபர்கள் மோடி பக்கம் இருக்கராங்க
எல்லாம் சரியாகிவிடும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக