புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலைநகரில் தமிழ் நாடக அரங்கு ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 •
தலைநகரில் தமிழ் நாடக அரங்கு ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
#1018717தலைநகரில் தமிழ் நாடக அரங்கு !
நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
குமரன் புத்தக இல்லம் .39. 36 வது ஒழுங்கை ,கொழும்பு .06.இலங்கை .
விலை ரூபாய் 400.
நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்களைப் பற்றி ஏழைதாசன் இதழில் படித்து இருக்கிறேன் .கேள்விப் பட்டு இருக்கிறேன். ஒரு திருமணத்திற்காக மதுரை வந்தபோது இனிய நண்பர் பத்திரிகையாளர் சோழ நாகராஜன் தகவல் தந்தார்கள் .உடன் ஒரே நாளில் ஏற்பாடு செய்து இந்த நூல் அறிமுக விழா மதுரையில் நடத்தினோம் .நூல் ஆசிரியரைப் பாராட்டி அனுப்பி வைத்தோம் .
நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்கள் இலங்கையில் நாடகம் பற்றி நன்கு கற்று , நாடகம் எழுதி, நெறியாளராக இருந்த அனுபவத்தின் அடிப்படையில் நாடகம் பற்றிய ஆய்வு நூல் எழுதி உள்ளார் .அறியாத பல புதிய தகவல்கள் நூலில் உள்ளன .நாடகம் என்பது அன்றும் இன்றும் என்றும் மக்கள் மனங்களில் கலந்து விட்ட ஒன்று .உயிர்ப்பான கலை வடிவம் நாடகம் .
பிரித்தானியர் காலம் தொடங்கி நாடக நெறியாளர் கே .செல்வராசா வரை தொகுத்து எழுதி உள்ளார்கள் .குறிப்பாக மலையக எழுத்தாளர்களின் நாடக பங்களிப்பை மிக விரிவாக எழுதி உள்ளார் .நாடகம் பற்றி ஆய்வு செய்யும் மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் .
.
அன்று தமிழகமும் இலங்கையும் எவ்வளவு நெருக்கமாக இருந்தது .தமிழக நடக்கக் கலைஞர்கள் அனைவரும் இலங்கை சென்று நாடகம் நடத்திய தகவல்கள் நூல் முழுவதும் நிறைந்து உள்ளன .ராஜபார்ட் கிட்டப்பா ,ஷ்திரிபாட் சுந்தராம்பாள் பற்றிய நடக்க தகவல்கள் உள்ளன .
தமிழ் நாடக முன்னோடிகளான சங்கரதாஸ் சுவாமிகள் ,பம்மல் சம்மந்த முதலியாரை தொடர்ந்து பலர் இலங்கை சென்று நாடகம் நடத்திய தகவல்கள் பிரமிப்பில் ஆழ்த்துகின்றன .புகழ் பெற்ற திரைப்பட நடிகர்களான எம். ஜி .ஆரும் ,சிவாஜியும் சிறு வேடத்தில் பெண்ணாக இலங்கையில் நடித்த விபரம் உள்ளது .வரலாற்று நூல் போல ஆவணப்படுத்தி உள்ளார் .
யாழ்பாணம் திரிகோணமலை போன்ற இடங்களில் நாடகம் நடத்தி தமிழ் வளர்த்து உள்ளனர் .பி .யு .சின்னப்பா ,கலையரசு
க .சொர்ணலிங்கம் ,அவ்வை டி .கே .சண்முகம் , கலைஞர் கருணாநிதி, நகைச்சுவை கலைவாணர் என் .எஸ் .கே .கிருஷ்ணன் ,டி .எ .மதுரம் ஆகியோர் இலங்கையில் பல்வேறு இடங்களில் நடத்திய நாடகங்கள் பற்றிய தகவல்கள் உள்ளன .
பேராசியர் சிவத்தம்பி அவர்களுக்கு நாடகத்துடன் இருந்த தொடர்பு நூலில் உள்ளது . நாடகம் என்பது பார்வையாளர்களின் உள்ளதைக் கொள்ளைக் கொள்ளும் உன்னத கலை வடிவம் .நவீன யுகத்தில் நாடகக்கலை அழிந்து வருவது வேதனை .அந்தக் காலத்தில் நாடகங்கள் எவ்வளவு சிறப்பாக நடந்தன என்பதை உணர்த்திடும் நூல். நாடக வரலாறு கூறும் நூல் .
இலங்கையில் தமிழக நாடகக் கலைஞர்கள் சுதந்திரமாக அங்கு சென்று நாடகம் நடத்திய அந்தக் காலத்தையும் .சுதந்திரம் பறிக்கப்பட்ட இந்த காலத்தையும் ஒப்பிட்டு மனம் வேதனை அடைகின்றது .இன்றுஅதிகாரம் தர மறுக்கி றார்கள் .இராணுவத்தை விலக்க முடியாது என்கிறார்கள் .தமிழ் தேசிய கீதம் இல்லை என்கிறார்கள் .தமிழர்க்கு என்று விடியுமோ ? என்ற ஏக்கத்தை நூல் தருகின்றது .
தலைநகரில் தமிழ் நாடக அரங்கிற்கு வெறும் பார்வையாளராக இருக்காமல் பங்காளியாக இருந்துள்ளேன் என்கிறார் .நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர் கண்ட உணர்ந்த நாடக அனுபவத்தை நூலாக வடித்துள்ளார் .முள்ளில் ரோஜா என்ற நாடகத்தை 1970 ஆம் ஆண்டு கொழும்பு லும்பினி மண்டபத்தில் நடத்தி உள்ளார் .1971ஆம் ஆண்டு பறவைகள் என்ற நாடகம் .1972 ஆம் ஆண்டு கவிதா என்ற நாடகம் நடத்தி உள்ளார் .அக்கினிப் பூக்கள் நாடகம் பதுளையில் நடைபெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மாநாட்டில் பத்தாயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர் முன்னிலையில் மேடை ஏறியதை மலரும் நினைவுகளாக குறிப்பிட்டு உள்ளார் .
1978 ஆம் ஆண்டு நடத்திய நாடக விழாவில் அலைகள் என்ற நாடகம் சிறந்த நடிகை ,சிறந்த அமைப்பாளர் ஆகிய விருதுகள் பெற்றன. அரசியல் பேசியது .பறக்காத கழுகுகள் நாடகம் ஒரு எழுத்தாளர் பாத்திரம் .மகாகவி பாரதியார் பற்றிய நாடகமும் நடத்தி உள்ளார் .
நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்கள் கதை ,கட்டுரை, நாடகம் ,நாவல் ,பத்திரிகை ஆசிரியர் என பன்முக ஆற்றலாளராக விளங்கி வருகிறார் .பாராட்டுக்கள் .இதுவரை 16 நாடகங்கள் மேடை ஏற்றியதோடு நின்று விடாமல் ,தான் கடந்து வந்த பாதையை ,சந்தித்த மனிதர்களை நடிகர்களை , தனது நாடகத்தில் நடித்த நடிகர்,நடிகை பெயர்களை மறக்காமல் நினைவாற்றலுடன் நூலில் நன்கு பதிவு செய்துள்ளார் .
இலங்கைத் தமிழர்கள் சோகம் ,கவலை மிகுந்த வாழ்விலும் தமிழுக்காக தங்களது பங்களிப்பை தொடர்ந்து செய்து வருகிறார்கள். பாராட்டுக்கள் .தமிழ் அழியாமல் வாழ்கின்றது என்றால் அதற்குக் காரணம் இலங்கைத் தமிழர்கள் .இலங்கைத் தமிழரான நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவாஅவர்களுக்கு பாராட்டுக்கள்
.
நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
குமரன் புத்தக இல்லம் .39. 36 வது ஒழுங்கை ,கொழும்பு .06.இலங்கை .
விலை ரூபாய் 400.
நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்களைப் பற்றி ஏழைதாசன் இதழில் படித்து இருக்கிறேன் .கேள்விப் பட்டு இருக்கிறேன். ஒரு திருமணத்திற்காக மதுரை வந்தபோது இனிய நண்பர் பத்திரிகையாளர் சோழ நாகராஜன் தகவல் தந்தார்கள் .உடன் ஒரே நாளில் ஏற்பாடு செய்து இந்த நூல் அறிமுக விழா மதுரையில் நடத்தினோம் .நூல் ஆசிரியரைப் பாராட்டி அனுப்பி வைத்தோம் .
நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்கள் இலங்கையில் நாடகம் பற்றி நன்கு கற்று , நாடகம் எழுதி, நெறியாளராக இருந்த அனுபவத்தின் அடிப்படையில் நாடகம் பற்றிய ஆய்வு நூல் எழுதி உள்ளார் .அறியாத பல புதிய தகவல்கள் நூலில் உள்ளன .நாடகம் என்பது அன்றும் இன்றும் என்றும் மக்கள் மனங்களில் கலந்து விட்ட ஒன்று .உயிர்ப்பான கலை வடிவம் நாடகம் .
பிரித்தானியர் காலம் தொடங்கி நாடக நெறியாளர் கே .செல்வராசா வரை தொகுத்து எழுதி உள்ளார்கள் .குறிப்பாக மலையக எழுத்தாளர்களின் நாடக பங்களிப்பை மிக விரிவாக எழுதி உள்ளார் .நாடகம் பற்றி ஆய்வு செய்யும் மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் .
.
அன்று தமிழகமும் இலங்கையும் எவ்வளவு நெருக்கமாக இருந்தது .தமிழக நடக்கக் கலைஞர்கள் அனைவரும் இலங்கை சென்று நாடகம் நடத்திய தகவல்கள் நூல் முழுவதும் நிறைந்து உள்ளன .ராஜபார்ட் கிட்டப்பா ,ஷ்திரிபாட் சுந்தராம்பாள் பற்றிய நடக்க தகவல்கள் உள்ளன .
தமிழ் நாடக முன்னோடிகளான சங்கரதாஸ் சுவாமிகள் ,பம்மல் சம்மந்த முதலியாரை தொடர்ந்து பலர் இலங்கை சென்று நாடகம் நடத்திய தகவல்கள் பிரமிப்பில் ஆழ்த்துகின்றன .புகழ் பெற்ற திரைப்பட நடிகர்களான எம். ஜி .ஆரும் ,சிவாஜியும் சிறு வேடத்தில் பெண்ணாக இலங்கையில் நடித்த விபரம் உள்ளது .வரலாற்று நூல் போல ஆவணப்படுத்தி உள்ளார் .
யாழ்பாணம் திரிகோணமலை போன்ற இடங்களில் நாடகம் நடத்தி தமிழ் வளர்த்து உள்ளனர் .பி .யு .சின்னப்பா ,கலையரசு
க .சொர்ணலிங்கம் ,அவ்வை டி .கே .சண்முகம் , கலைஞர் கருணாநிதி, நகைச்சுவை கலைவாணர் என் .எஸ் .கே .கிருஷ்ணன் ,டி .எ .மதுரம் ஆகியோர் இலங்கையில் பல்வேறு இடங்களில் நடத்திய நாடகங்கள் பற்றிய தகவல்கள் உள்ளன .
பேராசியர் சிவத்தம்பி அவர்களுக்கு நாடகத்துடன் இருந்த தொடர்பு நூலில் உள்ளது . நாடகம் என்பது பார்வையாளர்களின் உள்ளதைக் கொள்ளைக் கொள்ளும் உன்னத கலை வடிவம் .நவீன யுகத்தில் நாடகக்கலை அழிந்து வருவது வேதனை .அந்தக் காலத்தில் நாடகங்கள் எவ்வளவு சிறப்பாக நடந்தன என்பதை உணர்த்திடும் நூல். நாடக வரலாறு கூறும் நூல் .
இலங்கையில் தமிழக நாடகக் கலைஞர்கள் சுதந்திரமாக அங்கு சென்று நாடகம் நடத்திய அந்தக் காலத்தையும் .சுதந்திரம் பறிக்கப்பட்ட இந்த காலத்தையும் ஒப்பிட்டு மனம் வேதனை அடைகின்றது .இன்றுஅதிகாரம் தர மறுக்கி றார்கள் .இராணுவத்தை விலக்க முடியாது என்கிறார்கள் .தமிழ் தேசிய கீதம் இல்லை என்கிறார்கள் .தமிழர்க்கு என்று விடியுமோ ? என்ற ஏக்கத்தை நூல் தருகின்றது .
தலைநகரில் தமிழ் நாடக அரங்கிற்கு வெறும் பார்வையாளராக இருக்காமல் பங்காளியாக இருந்துள்ளேன் என்கிறார் .நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர் கண்ட உணர்ந்த நாடக அனுபவத்தை நூலாக வடித்துள்ளார் .முள்ளில் ரோஜா என்ற நாடகத்தை 1970 ஆம் ஆண்டு கொழும்பு லும்பினி மண்டபத்தில் நடத்தி உள்ளார் .1971ஆம் ஆண்டு பறவைகள் என்ற நாடகம் .1972 ஆம் ஆண்டு கவிதா என்ற நாடகம் நடத்தி உள்ளார் .அக்கினிப் பூக்கள் நாடகம் பதுளையில் நடைபெற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மாநாட்டில் பத்தாயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர் முன்னிலையில் மேடை ஏறியதை மலரும் நினைவுகளாக குறிப்பிட்டு உள்ளார் .
1978 ஆம் ஆண்டு நடத்திய நாடக விழாவில் அலைகள் என்ற நாடகம் சிறந்த நடிகை ,சிறந்த அமைப்பாளர் ஆகிய விருதுகள் பெற்றன. அரசியல் பேசியது .பறக்காத கழுகுகள் நாடகம் ஒரு எழுத்தாளர் பாத்திரம் .மகாகவி பாரதியார் பற்றிய நாடகமும் நடத்தி உள்ளார் .
நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா அவர்கள் கதை ,கட்டுரை, நாடகம் ,நாவல் ,பத்திரிகை ஆசிரியர் என பன்முக ஆற்றலாளராக விளங்கி வருகிறார் .பாராட்டுக்கள் .இதுவரை 16 நாடகங்கள் மேடை ஏற்றியதோடு நின்று விடாமல் ,தான் கடந்து வந்த பாதையை ,சந்தித்த மனிதர்களை நடிகர்களை , தனது நாடகத்தில் நடித்த நடிகர்,நடிகை பெயர்களை மறக்காமல் நினைவாற்றலுடன் நூலில் நன்கு பதிவு செய்துள்ளார் .
இலங்கைத் தமிழர்கள் சோகம் ,கவலை மிகுந்த வாழ்விலும் தமிழுக்காக தங்களது பங்களிப்பை தொடர்ந்து செய்து வருகிறார்கள். பாராட்டுக்கள் .தமிழ் அழியாமல் வாழ்கின்றது என்றால் அதற்குக் காரணம் இலங்கைத் தமிழர்கள் .இலங்கைத் தமிழரான நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவாஅவர்களுக்கு பாராட்டுக்கள்
.
Re: தலைநகரில் தமிழ் நாடக அரங்கு ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
#1018718- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
வாங்க கவிஞரே நலமா? நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை
Re: தலைநகரில் தமிழ் நாடக அரங்கு ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் அந்தனி ஜீவா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
#0- Sponsored content
Similar topics
» கலகக்காரர் பெரியார் ! நூல் ஆசிரியர் கவிஞர் ஜீவா. நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» காந்தி தேசம் ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் ப .திருமலை ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மண் மூடிப் போகும் மாண்புகள்! நூல் ஆசிரியர் : ‘எழுத்தாளர்’ ப. திருமலை1 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» வளையாத பனைகள் ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் திரு .இரா. நந்தகோபால் இ.ஆ .ப . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» விழிப்புணர்வு ! நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் ! அலை பேசி 9841042949 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» காந்தி தேசம் ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் ப .திருமலை ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» மண் மூடிப் போகும் மாண்புகள்! நூல் ஆசிரியர் : ‘எழுத்தாளர்’ ப. திருமலை1 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» வளையாத பனைகள் ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் திரு .இரா. நந்தகோபால் இ.ஆ .ப . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» விழிப்புணர்வு ! நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் ! அலை பேசி 9841042949 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|