புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_c10வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_m10வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_c10 
75 Posts - 45%
heezulia
வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_c10வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_m10வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_c10 
74 Posts - 45%
mohamed nizamudeen
வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_c10வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_m10வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_c10வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_m10வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_c10 
4 Posts - 2%
prajai
வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_c10வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_m10வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_c10வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_m10வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_c10வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_m10வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_c10 
1 Post - 1%
eraeravi
வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_c10வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_m10வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_c10வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_m10வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_c10வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_m10வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_c10வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_m10வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_c10 
306 Posts - 43%
heezulia
வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_c10வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_m10வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_c10 
291 Posts - 41%
Dr.S.Soundarapandian
வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_c10வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_m10வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_c10வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_m10வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_c10வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_m10வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_c10வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_m10வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_c10வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_m10வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_c10 
6 Posts - 1%
prajai
வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_c10வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_m10வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_c10வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_m10வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_c10வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_m10வாழையை இனி சேலையாக கட்டலாம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழையை இனி சேலையாக கட்டலாம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Oct 05, 2013 6:40 am

“பட்டுப் பூச்சியை அழித்து சேலை கட்டுவதா” என்பார்கள் ஜீவகாருண்யம் பேசுபவர்கள். அவர்களுக்கு ஒரு சந்தோஷச் செய்தி. கொஞ்சம்கூட அசைவம் கலக்காத வாழைப் பட்டு நூல் உருவாக்கும் இயந்திரம் கண்டறிந்திருக்கிறார் தூத்துக்குடி விஞ்ஞானி முருகன்.

இலை, காய், பழம், பூ, தண்டு.. என அனைத்து பாகங்களாலும் பயன் தருவது வாழை. அனைத்தையும் எடுத்து, இனி எதற்குமே பயன்படாது என்று கழிவாக வீசும் வாழையைக்கூட பயன்படுத்த முடியும் என்கிறார் அவர். வாழைக் கழிவுகளில் இருந்து பட்டு நூலிழை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ள அவர், தமிழகத்தில் வாழை பட்டு நூற்பாலை தொடங்க வேண்டும் என்ற குறிக்கோளோடு லட்சிய பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சேர்ந்தவர் கே. முருகன் (41). மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ள இவர் சிறிது காலம் தனியார் நிறுவனங்களில் பணியாற்றினார். ஆனால், அவருக்கு அந்த வேலைகளில் நாட்டமில்லை, ஆராய்ச்சி செய்து புதிய இயந்திரங்களை கண்டுபிடிப்பதிலேயே ஆர்வமாக இருந்தார்.

இவர் ஒருமுறை திருவைகுண்டம் பகுதிக்கு சென்ற போது விவசாயிகள் வாழைக் கழிவுகளை எரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார். வாழைக் குலை அறுவடைக்கு பிறகு ஒட்டுமொத்த வாழையும் கழிவாக மாறிவிடுகிறது. அடுத்த பருவத்தின்போது இந்த கழிவுகளை அழிக்க விவசாயிகள் மிகவும் சிரமப்படுவதை முருகன் அறிந்தார்.

இந்த கழிவுகளில் இருந்து ஏதாவது பயனுள்ள பொருள் தயாரிக்க முடியுமா என யோசித்தார். பூ கட்டுவதற்கு மட்டுமே பயன்படும் வாழை நாரில் இருந்து நூல் தயாரிக்கலாமா என்ற முடிவுக்கு வந்தார். அதன் விளைவாக உருவானதுதான் வாழைப் பட்டு நூலிழை பிரித்தெடுக்கும் இயந்திரம் என உற்சாகமாக கூறுகிறார் முருகன்.

தனது ஆய்வுக் கூடத்தில் புதிதாக உருவாக்கிய நவீன இயந்திரத்தில் வாழை மட்டையில் இருந்து பட்டு நூலிழை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த முருகனை சந்தித்தோம். தன் முயற்சி பற்றி அவர் கூறுகிறார்.. “வாழை மட்டையில் பட்டு நூலிழை இருப்பதையும், அதைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க மத்திய அரசு கோடிக்கணக்கில் நிதியுதவி அளித்திருப்பதையும், அந்த தொழில்நுட்பம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதையும் அறிந்தேன். எனவே அந்த முயற்சியில் ஈடுபட்டேன்.

அதன் விளைவாக 2006ல் சிறிய இயந்திரம் ஒன்றை உருவாக்கினேன். இந்த இயந்திரத்துக்கு சென்னை ஐ.ஐ.டி. சார்பில் சிறந்த கண்டுபிடிப்புக்கான விருது, ரூ. 20 ஆயிரம் ரொக்க பரிசு கிடைத்தது. அது எனக்கு ஊக்கத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து இயந்திரத்தை நவீனமாக்கும் முயற்சியில் இறங்கினேன். ஐ.ஐ.டி. விருதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் இருந்தும் எனது கண்டுபிடிப்புக்கு ஆதரவு பெருகியது. மத்திய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் ரூ. 4 லட்சம் நிதயுதவி வழங்கியது. அதனைக் கொண்டு இயந்திரத்தை நவீனமாக்கினேன். 2009ல் இப்பணி முடிவடைந்தது.

மத்திய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் மீண்டும் ரூ.26 லட்சம் நிதியுதவி வழங்கியது. அதனைக் கொண்டு தானியங்கி நவீன இயந்திரத்தை உருவாக்கினேன். இந்தப் பணி இந்த வாரம்தான் முடிவடைந்துள்ளது.

மத்திய அறிவியல் தொழில்நுட்ப கழகம், மத்திய உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் போன்றவற்றில் இருந்து விஞ்ஞானிகள் குழுவினர் இங்கு வந்து எனது இயந்திரத்தை ஆய்வு செய்து அங்கீகாரம் அளித்துள்ளனர். மேலும் சென்னை ஐ.ஐ.டி., புனேயில் உள்ள மத்திய பருத்தி ஆராய்ச்சி மையம், திருச்சி வாழை ஆராய்ச்சி மையம் போன்ற பல்வேறு இடங்களில் எனது கண்டுபிடிப்பை விஞ்ஞானிகள் முன்பு செய்து காட்டியுள்ளேன். இதையடுத்து நான் கண்டுபிடித்த தொழில்நுட்பத்துக்கு 2012ல் காப்புரிமை கிடைத்தது. எனது கண்டுபிடிப்பை முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்பட பலர் பாராட்டியுள்ளனர்.

வாழை மட்டையில் இருந்து பட்டு நூலிழை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து, அதற்கான இயந்திரத்தை உருவாக்கியிருக்கிறேன். இந்த பட்டு நூலிழையை நூலாக மாற்றி நூற்கண்டுகளில் சுற்றினால்தான் தறிகளில் பயன்படுத்தி ஆடை தயாரிக்க முடியும்.

வாழை பட்டு நூலானது வாழை மட்டையின் நீளம் மட்டுமே இருக்கும். இந்த நூல்களை ஒன்றோடு ஒன்று இணைத்து நூற்கண்டு உருவாக்க வேண்டும். அதற்கான ஆராய்ச்சியில்தான் தற்போது ஈடுபட்டுள்ளேன். இந்த ஆராய்ச்சிக்கு மத்திய உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் நிதியுதவி அளிப்பதாக தெரிவித்துள்ளது. விரைவில் நிதியுதவி கிடைக்கும் என நம்புகிறேன். வாழை பட்டு நூலிழையை நூற்கண்டுகளாக மாற்றினால்தான் இந்த தொழில்நுட்பம் முழுமை பெறும். அதற்கு இன்னும் ஓரிரு ஆண்டுகள் ஆகும்.

வாழை மட்டையில் இருந்து நூலிழை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை தருமாறு பல்வேறு நிறுவனங்கள் என்னை அணுகின. ஆனால், தொழில்நுட்பத்தை முழுமையாக உருவாக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். அவ்வாறு உருவாக்கும்போது சைவ பட்டு நூல் கிடைக்கும். வாழை விவசாயிகளுக்கும் இந்த கழிவுகள் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கும்.

உயிரினங்களுக்கு சிறிதுகூட தீங்கு விளைவிக்கக் கூடாது என்பதை பலரும் கொள்கையாகக் கொண்டிருக்கின்றனர். பட்டுப் பூச்சிகளை அழித்து உருவாக்கப்படும் பட்டுச் சேலைகளை அணிவது அவர்களுக்கு சற்று நெருடலாக இருக்கும். வாழைப் பட்டு முழு சைவம் என்பதால், எந்தவித நெருடலும் இல்லாமல் பயன்படுத்தலாம்.

இந்த 7 ஆண்டு ஆராய்ச்சிகளுக்கு இடையே வாழைத் தண்டில் இருந்து பஞ்சு உருவாக்கினேன். அதை வெட்டுக் காயங்களில் பருத்திப் பஞ்சுக்கு பதிலாக வைத்தால், விரைவில் காயங்கள் குணமாகும் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் வாழைத் தண்டில் இருந்து இனிப்புகள், ஜூஸ் போன்றவற்றையும் உருவாக்கியுள்ளேன்.

தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் சிலருக்கு புதிய இயந்திரங்களை உருவாக்குவது தொடர்பாக பயிற்சியும் அளித்து வருகிறேன். எனது இந்த ஆராய்ச்சிக்கு மனைவி லலிதா பக்கபலமாக இருக்கிறார். சிரமப்படும் நேரத்தில் என் குடும்பத்தினரும் பல்வேறு நிதியுதவிகளை அளித்து வருகின்றனர்.

தொழில்நுட்பத்தை முழுமையாக கண்டறிந்து இந்த பகுதியில் வாழைப் பட்டு நூற்பாலை தொடங்க வேண்டும் என்பது குறிக்கோள். அது விரைவில் நிறைவேறும்” என்றார் முருகன். - திஹிண்டு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 05, 2013 6:45 am

வாழையிலிருந்து பட்டு உற்பத்தியா? அதிசயத் தகவல்.

இனிமேல் சாப்பிட வாழை இலை கிடைக்குமா?



வாழையை இனி சேலையாக கட்டலாம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81974
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 05, 2013 7:19 am

வாழையை இனி சேலையாக கட்டலாம்! Cyag
-
தூத்துக்குடி விஞ்ஞானி முருகன்.


raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Sat Oct 05, 2013 9:09 am

வாழ்த்துக்கள் முருகன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 05, 2013 9:10 am

ayyasamy ram wrote:வாழையை இனி சேலையாக கட்டலாம்! Cyag
-
தூத்துக்குடி விஞ்ஞானி முருகன்.
நன்றி!



வாழையை இனி சேலையாக கட்டலாம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Oct 05, 2013 10:41 am

வாழையை இனி சேலையாக கட்டலாம்! 3838410834 நல்லமுயற்சி. முழுமையாக வெற்றியடைய வாழ்த்துக்கள்


சிவா wrote:வாழையிலிருந்து பட்டு உற்பத்தியா? அதிசயத் தகவல்.
இனிமேல் சாப்பிட வாழை இலை கிடைக்குமா?
தல இவர் உபயோகபடுத்துவது வாழை மட்டையை தான் இலையை அல்ல புன்னகை 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக