புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_m10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_m10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_m10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10 
3 Posts - 5%
Baarushree
தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_m10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_m10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10 
2 Posts - 4%
prajai
தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_m10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10 
2 Posts - 4%
Rutu
தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_m10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10 
1 Post - 2%
சிவா
தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_m10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10 
1 Post - 2%
viyasan
தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_m10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_m10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10 
10 Posts - 67%
ரா.ரமேஷ்குமார்
தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_m10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_m10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10 
2 Posts - 13%
Rutu
தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_m10தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Oct 11, 2013 12:02 am

தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை 1380399_625851667465166_610828081_n

நான் பிடித்த முயலுக்குமூன்றே கால் என்று ஒரு பழமொழி சொல்லி வருகிறோமே அது ஏன்? அதன் உண்மையான பொருள் என்ன?" ஒரு குருவும் சீடனும் இருந்தார்களாம். ஒரு நாள் குரு தன் சீடனிடம் ஒரு முயலைக் கொண்டுவந்து தந்து அதை நன்றாக சமைத்து வை என்று சொல்லிவிட்டுக் குளிக்கச் சென்றாராம். அவர் திரும்புவதற்கு முன்பே மிகவும் சுவையாக சமைத்த சீடனுக்கு உணவின் சுவையும், மணமும் நாக்கில் எச்சிலை ஊறச் செய்ததாம். 


ஆசையில் முயலின் ஒரு காலை அவன் எடுத்துச் சாப்பிட்டு விட்டானாம். திரும்பி வந்த குரு கேட்டாராம், "என்னப்பா மூன்று கால்தான் இருக்கின்றன, இன்னொரு கால் எங்கே?" என்று. அதற்கு உண்மையை மறைத்து, "நீங்கள் கொண்டு வந்த முயலுக்கு மூன்று கால்கள் தான் இருந்தன குருவே" என்றானாம் சீடன் "என்னப்பா, உலகில் மூன்று கால்களோடு எந்த முயலுமே கிடையாதே?" என்று குரு கேட்டாராம். எப்படிக் கேட்டும் சீடன் உண்மையை மட்டும் சொல்லாமல்தான் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தானாம். 


கால் போனதைப் பற்றிக் கூடக் கவலைப்படாத குரு சீடனிடம் உண்மையை எப்படியாவது வரவழைத்து விட வேண்டும்என்பதில் உறுதியாக இருந்தாராம். அவன் தூங்கும் போது நடுஇரவில் எழுப்பிக் கேட்பாராம். அவன் ஏதாவது வேலை செய்யும் போது கேட்பாராம். "தம்பி, முயலுக்கு எத்தனை கால்கள்?" என்று. அவனும் மறக்காமல் தெளிவாகச் சொல்வானாம், "குருவே, நீங்கள் தந்த முயலுக்கு மூன்றே கால்கள் தான்" என்று. நொந்து போன குரு நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்த வேளையில் இந்த சீடன் ஒரு திருட்டு வேலை செய்து வந்ததை இவர் அறிந்தாராம்.


 நெற்றியில் திருநீறு அணிந்து கொண்டு மந்திரத்தைச் சொல்லிய சீடன் யார் கண்களுக்கும் தெரியாமல் அரண்மனைக்குச் சென்று அரச உணவுகளை ஒரு கை பார்த்து வந்தானாம். அரண்மனையில் உணவுகள் மாயமாவதைக் கண்டறிய முடியாமல் தவித்த அரசன் யாராவது இந்தத் திருடனைக் கண்டுபிடித்தால் தக்க பரிசில் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டானாம். குருவுக்குத் தெளிவாக விளங்கியதாம் இது நம் சீடனின் வேலைதான் என்று. அரசனிடம் சென்று ஒரு வழிமுறை சொன்னாராம். 


"இன்று சுடச்சுட உணவுதயாரித்து அதை மூடி வையுங்கள் இன்று அவன் மாட்டுவான்" என்று. சொன்னது போலவே மாயமாக வந்த சீடன் ஆவலாகப் பாத்திரங்களின் மூடியைத் திறந்தானாம். அப்போது நீராவி வந்து அவன் நெற்றியில் இட்ட திருநீரை அழித்துவிட்டதாம். அவனும் எல்லோர் கண்ணிலும் தெரிந்தானாம். குற்றம் சுமத்தப்பட்டு தூக்கு தண்டனைக் கைதியாக சீடன் நின்றவேளையில் அவனருகே சென்ற குரு, "தம்பி, இறுதியாகக் கேட்கிறேன், உண்மையைச் சொன்னால் உன்னை இந்த மரண தண்டனையிலிருந்து என்னால் காப்பாற்ற முடியும். 


முயலுக்கு எத்தனை கால்?“ என்று கேட்டாராம். அப்போது கூட மனம் மாறாத சீடன் சொன்னானாம், "குருவே சத்தியமாக நீங்கள் தந்த முயலுக்கு மூன்றே கால்கள் தான்" என்று. அப்போது அந்த குரு ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொண்டாராம். இவனிடமிருந்து மட்டும் உண்மையை வரவழைக்கவே முடியாது என்று. அதனால் தான் இந்த சீடனைப் போல தான் சொன்னது பொய் என்றாலும் அதை மறைக்க த்தனை பொய் வேண்டுமானலும் சொல்லத் தயங்காதவர்களை இந்தப் பழமொழியோடு ஒப்பிட்டு உரைத்து வருகிறோம்


 நன்றி முகநூல்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Oct 11, 2013 12:51 am

விளக்கக் கதை நன்று வாத்தியாரே

அந்த குருவுக்குத்தான் அந்த ஒத்த கால் மேல எவ்ளோ ஈடுபாடு புன்னகை
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 11, 2013 2:38 am

விளக்கக் கதை நன்று



தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 11, 2013 8:44 am

தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் - சிறுகதை 103459460 
-
இக்கதை மேலும் தொடர்கிறது..!!
-
அதே கதைபோல குரு தன் சீடனிடம் கொக்கு பிடித்துத்
தந்து சமைத்துவைக்க சொன்னார்..
-
அவனும் சமைத்து அந்தச் சீடனைப் போலவே ஒருகாலை
சாப்பிட்டுவிட்டு நீங்கள் தந்த கொக்குக்கு ஒரே கால் தான்
என்று சாதித்தான்.
-
அந்த குருவும் அவனை அழைத்துச் சென்று குளத்தில்
நின்ற கொக்கைக் காண்பித்தார்.
-
அந்தக் கொக்கு ஒற்றைக் காலில் நின்றுகொண்டிருந்தது.
சீடனோ..
பார்த்தீர்களா குருவே ஒத்தைக் காலில்தானே நிற்கிறது
என்றான்..
-
நொந்துபோன குரு ஒரு கல்லை எடுத்து அதன் மீது எறிந்தார்.
அது பறந்தது. அப்போது குரு இப்போது பார்த்தாயா?
இரண்டுகால்கள் தெரிகின்றன என்றார்.
-
அப்போதும் சீடன்.
“குருவே இப்போதுதான் புரிகிறது.. நீங்க பறக்கும் கொக்கை
அடித்திருந்தால் அதற்கு இரண்டுகால்கள் இருந்திருக்கும்..
நீங்கள் என்னிடம் தந்த கொக்கு நிலத்தில் நின்றுகொண்டிருந்த
கொக்காகத் தான் இருக்கும் அதனால் தான் அதற்கு ஒரே
ஒரு கால் இருந்தது“ என்றானாம்
-
=============================

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Oct 11, 2013 9:02 am

இன்றைய கால அரசியல் வாதிகள் போல அந்த காலத்துல சீடன் ஏமாற்றியிருக்கான். இதெல்லாம் நல்லதுக்கு இல்ல ஆமா புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Oct 11, 2013 11:50 am

இரண்டு கதையும் அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Fri Oct 11, 2013 6:01 pm

நல்ல கதைகள்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக