புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
12 Posts - 86%
ஜாஹீதாபானு
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
1 Post - 7%
Manimegala
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
95 Posts - 37%
mohamed nizamudeen
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
11 Posts - 4%
prajai
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
9 Posts - 3%
Jenila
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பொது அறிவு தகவல்கள் Poll_c10பொது அறிவு தகவல்கள் Poll_m10பொது அறிவு தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது அறிவு தகவல்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82082
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 21, 2013 10:38 am

பொது அறிவு தகவல்கள் Z65IS4HRHYMIgpJX2IAj+Vijaya-Lakshmi-Pandit-9432674-1-402
-
BIRTH DATE: August 18, 1900
DEATH DATE: December 01, 1990
=========================================
-
ஐ.நா. பொதுச்சபையின் முதல் பெண் தலைவர் - விஜய லட்சுமி பண்டிட்
-

---------------------
அவரது வாழ்க்கை வரலாறு நூல் -
The Scope of Happiness: A Personal Memoir (1979)
'ஸ்கோப் ஆப் ஹேப்பினஸ் ஏ பெர்சனல் மிமோயர்'
ஆகும்


avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Mon Oct 21, 2013 10:41 am

பொது அறிவு தகவல்கள் 103459460 



அன்புடன் அமிர்தா

பொது அறிவு தகவல்கள் Aபொது அறிவு தகவல்கள் Mபொது அறிவு தகவல்கள் Iபொது அறிவு தகவல்கள் Rபொது அறிவு தகவல்கள் Tபொது அறிவு தகவல்கள் Hபொது அறிவு தகவல்கள் A
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82082
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 21, 2013 10:55 am

பொது அறிவு தகவல்கள் OPxaa1ICTRKW0B19Z7Hs+Sarojini_Naidu_in_Bombay_1946
--

* `இந்தியாவின் நைட்டிங்கேல்' என்று அழைக்கப்படுபவர்,
கவிக்குயில் சரோஜினி நாயுடு.

-
1879: பிப்ரவரி 13, 1879ஆம் ஆண்டில், ஹைதெராபாத்தில் ஒரு பெங்காலி இந்து மதம் குலின் பிராமணர் குடும்பத்தில் பிறந்தார்.

1905: வங்க பிரிவினை போது, இந்திய தேசிய இயக்கத்தில் சேர்ந்தார்.

1925: காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1925: கான்பூரில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் வருடாந்திர கூட்டத்தில் ஆயத்தமானார்.

1925: சிறையில் அடைக்கப்பட்டார்.

1931: காந்திஜியுடன் ஜனவரி 31, 1931 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார்.

1942: “வெள்ளையனே வெளியேறு இந்தியா” இயக்கத்தின் போது, மீண்டும் கைது செய்யப்பட்டார்.

1947: ஆகஸ்ட் 15, 1947ல், இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தப் பின்னர், உத்தர பிரதேச ஆளுநர் ஆனார்.

1949: மார்ச் 2, 1949 ஆம் ஆண்டில், மாரடைப்பால் தனது அலுவலகத்திலேயே இறந்தார்.
----------
மேலும் பல விரிவான செய்திகளுக்கு:
=
http://www.eegarai.net/t1395-topic


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 1:53 pm

கவிக்குயில் பற்றின செய்திகள் அருமை. பாவம் பணியிலேயே உயிரிழந்தது சோகமான ஒன்று. சோகம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82082
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 25, 2013 3:54 am


’1) நாட்’ என்பது எதனுடைய வேக குறியீடு?
-
2) இந்திய மாக்கியவல்லி என்று அழைக்கப்பட்ட அறிஞர் யார்?
-
3) உலக துன்பத்திற்கு காரணம் வறுமை – என்று கூறிய
தத்துவ ஞானி யார்?
-
4) இந்திரா காந்தியின் உருவத்தை தபால் தலையில் பொறித்த
முதல அந்நிய நாடு எது?
-
5) சந்திரனுடைய ஒளி பூமியை வந்தடைய ஆகும் நேரம்
எவ்வளவு..?
-
———————————
விடைகள்: :
-

1) கப்பல்
2) கௌடில்யர்
3) கார்ல் மார்க்ஸ்
4) ரஷ்யா
5) ஒரு நிமிடம்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82082
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 25, 2013 3:56 am

வெளியே விதை இருக்கும் கனி முந்திரி.
-
ஒலியை ஈர்க்கும் மரம் தூங்குமூஞ்சி மரம்.
-
இந்தியாவின் மிகப்பெரிய இயற்கைத் துறைமுகம்
-
விசாகப்பட்டினம் துறைமுகம்.
-
உலகின் நீளமான சுவர் சீனப்பெருஞ்சுவர்.
-
கருங்கல் நகரம் என்பது அபர்டீன்.
-
எழு ஞாயிற்றின் நாடு என்பது ஜப்பான்.
-
உலக எயிட்ஸ் ஒழிப்பு தினம் டிசம்பர் 1.
-

மத்திய தரைக்கடலின் திறவு கோல் எனப்படுவது
ஜிப்ரால்டர் ஜலசந்தி.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Nov 25, 2013 12:31 pm

ayyasamy ram wrote:வெளியே விதை இருக்கும் கனி  முந்திரி.
-
ஒலியை ஈர்க்கும் மரம் தூங்குமூஞ்சி மரம்.
-
இந்தியாவின் மிகப்பெரிய இயற்கைத் துறைமுகம்
-
விசாகப்பட்டினம் துறைமுகம்.
-
உலகின் நீளமான சுவர்  சீனப்பெருஞ்சுவர்.
-
கருங்கல் நகரம் என்பது அபர்டீன்.
-
எழு ஞாயிற்றின் நாடு என்பது ஜப்பான்.
-
உலக எயிட்ஸ் ஒழிப்பு தினம் டிசம்பர் 1.
-

மத்திய தரைக்கடலின் திறவு கோல் எனப்படுவது
ஜிப்ரால்டர் ஜலசந்தி.
பொது அறிவு தகவல்கள் 103459460 

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Mon Nov 25, 2013 2:33 pm

பொது அறிவு தகவல்கள் 103459460 பொது அறிவு தகவல்கள் 103459460



அன்புடன் அமிர்தா

பொது அறிவு தகவல்கள் Aபொது அறிவு தகவல்கள் Mபொது அறிவு தகவல்கள் Iபொது அறிவு தகவல்கள் Rபொது அறிவு தகவல்கள் Tபொது அறிவு தகவல்கள் Hபொது அறிவு தகவல்கள் A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 25, 2013 2:47 pm

பொது அறிவு தகவல்கள் 3838410834 பொது அறிவு தகவல்கள் 1571444738 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82082
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 28, 2013 11:43 am

பொது அறிவு தகவல்கள் 4OoTStMdRDSFHHDsI6mo+VeluNachiyar
-
வீரமங்கை வேலுநாச்சியார்
-
போரில் கணவன் இறந்த பிறகு, ஆங்கிலேயர்களை
எதிர்க்க, ஹைதர் அலிக்கு உதவி கேட்டு கடிதம்
எழுதினார். அப்போது ஹைதர் அலி திண்டுக்கல்லில்
இருந்தார்.
-
கடிதங்களை ஹைதர் அலியின் அரண்மனையின்
முன்பு மூன்று குதிரை வீரர்கள் வந்து நின்றார்கள்.
வேலு நாச்சியாரிடமிருந்து வருவதாகச் சொன்னார்கள்.
-
ஹைதர் அலி அவர்களை உள்ளே வரவழைத்தார்.
‘வேலு நாச்சியார் வரவில்லையா?’’ என்று ஹைதர் அலி
கேட்க, தன் தலைப்பாகையை கழற்றினான், ஒரு வீரன்,
அது வேலு நாச்சியார்.

ஹைதர் அலியுடன் உருது மொழியை சரளமாகப் பேச
அவருக்கு மேலும் ஆச்சர்யம்.
-
பின்னர்.....
-
விஜயதசமி அன்று சிவகங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம். வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும். வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோயிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தினர். இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை; வெட்டுண்டு விழுந்தார்கள். பிழைத்தவர்கள் நாட்டைவிட்டு ஓடினார்கள்.

சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது. அவரது சபதம் நிறைவேறியது. வேலு நாச்சியார் சிவகங்கையின் அரசியானார். அவருடைய காலம் வீரத்தின் காலமாக இருந்தது. தனது அறுபத்தாறாவது வயதில், விருப்பாட்சி அரண்மனையில் (25.12.1796) இறந்தார், வேலு நாச்சியார்.

அவரது வாழ்க்கை தமிழ் மண்ணின் வீரத்துக்கு சாட்சியாக இன்றும் இருக்கிறது.



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக