புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_m10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10 
34 Posts - 49%
heezulia
கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_m10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10 
33 Posts - 47%
rajuselvam
கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_m10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_m10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_m10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_m10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_m10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_m10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_m10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10 
17 Posts - 2%
prajai
கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_m10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_m10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10 
9 Posts - 1%
jairam
கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_m10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_m10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10 
4 Posts - 1%
Jenila
கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_m10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_m10கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை


   
   
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 21, 2013 6:04 pm


  • கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை Gudiya

சினிமா திரைப்படங்களில் கூட 
சினிமா திரைப்படங்களில் கூட இப்படி ஒரு திருப்பத்தை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். அதுபோன்றதொரு நிலைமை இந்தியாவில் குடியா என்ற இளம் பெண்ணுக்கு நேரிட்டது. பிறகு அதுவே சினிமாவாகவும் எடுக்கப்பட்டது.

கார்கில் போரில் கைதான இந்திய ராணுவத்தினர் விடுதலை செய்யப்பட்ட பிறகு அதாவது 2005ஆம் ஆண்டு குடியா பற்றிய செய்திகள் பரவலாக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தன.

இந்திய எல்லையில் எத்தனையோ போர்களில் வீரர்கள் இறக்கிறார்கள். எத்தனையோ வீரர்கள் கைதிகளாக பாகிஸ்தான் ராணுவத்தால் பிடிக்கப்பட்டு சிறைகளில் வாடுகின்றனர். அதுபோன்றவை வெறும் செய்திகளாகவே நம்மை அன்றாடம் கடந்து செல்கின்றன. ஆனால், கார்கில் போரால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதைதான் இங்கே.

கடந்த 1999ஆம் ஆண்டு சிறுமி குடியாவுக்கு ராணுவத்தில் பணியாற்றிய ஆரிப்புடன் திருமணம் நடந்தது. ஆரிப்புடன் 10 நாட்களே வாழ்ந்த நிலையில், ராணுவத்தில் இருந்து அவசர அழைப்பு வந்து ஆரிஃப் பணிக்குத் திரும்பினார்.

பாகிஸ்தான் ராணுவத்துடனான கார்கில் போரில் ஆரிப் காணாமல் போகிறார். அவர் இறந்திருக்கக் கூடும் என்று கருதப்பட்டது. அவரது குடும்பத்தாருக்கும் ஆரிப் காணாமல் போனது குறித்து செய்தி வருகிறது. அழுது புலம்பியது குடும்பம்.

சுமார் 4 ஆண்டுகள் விதவையாக ஆரிப்பின் வீட்டிலேயே இருந்த குடியா, அவரது மாமியார் காலமானதும், ஆரிப்பின் சகோதரர் மற்றும் சகோதரரின் மனைவியால் சித்ரவதைக்குள்ளாகி பிறந்த வீட்டுக்கே திரும்பினார். குடியாவின் தாய் இறந்த நிலையில், அவரது தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டிருந்தார். பிறந்த வீட்டில் சித்தியின் கொடுமைக்கு ஆளான குடியாவை, அவரது தூரத்து உறவினர் தஃபிக்குக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்தனர். முதல் வாழ்க்கையை ஒரு கனவாக மறந்து தனது இரண்டாவது வாழ்க்கையை இனிதே துவக்கினார் குடியா. தஃபிக் வீட்டில் குடியாவை நன்கு கவனித்துக் கொண்டனர்.

கணவருடன் இல்லறம் நடத்திய குடியா கர்ப்பிணி ஆனார். அந்த சந்தோஷத்தில் குடும்பத்தார் அனைவரும் திளைத்துக் கொண்டிருக்கும் போதுதான் அவர்களுக்கு ஒரு பேரிடியாக செய்தி வந்து சேர்ந்தது.

அதாவது, போரில் இறந்ததாகக் கருதப்பட்ட ஆரிப், பாகிஸ்தான் சிறையில் சிறைக் கைதியாக அடைக்கப்பட்டு தற்போது விடுதலையாகி சொந்த நாட்டுக்குத் திரும்பினார் என்று. இதனால், ஆரிப்பின் கிராமமே விழாக் கோலம் பூண்டது.

குடியாவின் குடும்பத்தாருக்கு பிரச்னை ஏற்பட்டது. வீட்டுக்கு வந்ததும் ஆரிப் தனது மனைவியைப் பற்றி கேட்டார். அவருக்கு திருமணமானதும், தற்போது கர்ப்பிணியாக இருப்பதையும் அறிந்த ஆரிப், தனது மனைவி தன்னுடன்தான் வாழ வேண்டும் என்று வலியுறுத்தினார். பிறக்கும் குழந்தையை இரண்டாவது கணவரிடம் கொடுத்துவிட்டு தன்னுடன் குடியா வந்து வாழ வேண்டும் என்று கூறினார்.

ஆனால், குடியாவோ தனது குழந்தையை இழக்க விரும்பவில்லை. எனினும், அவளது பேச்சுக்கு அங்கே எந்த மதிப்பும் இல்லை. குடியா, முறைப்படி தனது முதல் கணவருடன் தான் வாழ வேண்டும் எனக் கூறி சில உறவினர்கள் மற்றும் ஆரிப்பின் ஊர்க்காரர்களால் வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டார். சில மாதங்களில் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை தஃபிக்கிடம் கொடுக்கப்பட்டது. குழந்தையை பிரிந்த ஏக்கத்தில் சில காலத்திலேயே உடல்நிலை பாதிக்கப்பட்டார் குடியா. பிறகு சில கருச் சிதைவுகளால் உடல்நிலை பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகள் செயலிழந்து இறுதியில் மரணத்தை தழுவினார்.

ஒரு பெண்ணாகப் பிறந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி, சமூகம், குடும்ப உறவுகளால் நசுக்கப்பட்டு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடியாவைப் பற்றி 'கஹானி குடியா கி' (குடியாவின் கதை) என்ற ஹிந்தி திரைப்படமும் வெளி வந்தது.

இதுபோன்று எத்தனையோ குடியாக்கள் நம் நாட்டில் வெளிச்சத்துக்கு வராமலேயே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கு வழி?

தினமணி



அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 6:07 pm

கண்கள் குளமாகிவிட்டது சோகம்
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 21, 2013 6:10 pm

அசுரன் wrote:கண்கள் குளமாகிவிட்டது சோகம்
 
உண்மைதான் அண்ணா சோகம்



SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon Oct 21, 2013 7:24 pm

இதில் யாரை குறை சொல்ல முடியும் ..?

விதியின் கோரதாண்டவம்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக