புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன் - சின்ன சிறுகதை Poll_c10கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன் - சின்ன சிறுகதை Poll_m10கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன் - சின்ன சிறுகதை Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன் - சின்ன சிறுகதை Poll_c10கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன் - சின்ன சிறுகதை Poll_m10கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன் - சின்ன சிறுகதை Poll_c10 
26 Posts - 43%
Jenila
கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன் - சின்ன சிறுகதை Poll_c10கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன் - சின்ன சிறுகதை Poll_m10கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன் - சின்ன சிறுகதை Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன் - சின்ன சிறுகதை Poll_c10கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன் - சின்ன சிறுகதை Poll_m10கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன் - சின்ன சிறுகதை Poll_c10 
1 Post - 2%
M. Priya
கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன் - சின்ன சிறுகதை Poll_c10கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன் - சின்ன சிறுகதை Poll_m10கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன் - சின்ன சிறுகதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன் - சின்ன சிறுகதை Poll_c10கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன் - சின்ன சிறுகதை Poll_m10கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன் - சின்ன சிறுகதை Poll_c10 
75 Posts - 63%
ayyasamy ram
கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன் - சின்ன சிறுகதை Poll_c10கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன் - சின்ன சிறுகதை Poll_m10கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன் - சின்ன சிறுகதை Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன் - சின்ன சிறுகதை Poll_c10கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன் - சின்ன சிறுகதை Poll_m10கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன் - சின்ன சிறுகதை Poll_c10 
4 Posts - 3%
Rutu
கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன் - சின்ன சிறுகதை Poll_c10கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன் - சின்ன சிறுகதை Poll_m10கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன் - சின்ன சிறுகதை Poll_c10 
3 Posts - 3%
Jenila
கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன் - சின்ன சிறுகதை Poll_c10கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன் - சின்ன சிறுகதை Poll_m10கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன் - சின்ன சிறுகதை Poll_c10 
3 Posts - 3%
Baarushree
கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன் - சின்ன சிறுகதை Poll_c10கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன் - சின்ன சிறுகதை Poll_m10கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன் - சின்ன சிறுகதை Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன் - சின்ன சிறுகதை Poll_c10கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன் - சின்ன சிறுகதை Poll_m10கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன் - சின்ன சிறுகதை Poll_c10 
2 Posts - 2%
prajai
கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன் - சின்ன சிறுகதை Poll_c10கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன் - சின்ன சிறுகதை Poll_m10கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன் - சின்ன சிறுகதை Poll_c10 
2 Posts - 2%
viyasan
கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன் - சின்ன சிறுகதை Poll_c10கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன் - சின்ன சிறுகதை Poll_m10கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன் - சின்ன சிறுகதை Poll_c10 
1 Post - 1%
M. Priya
கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன் - சின்ன சிறுகதை Poll_c10கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன் - சின்ன சிறுகதை Poll_m10கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன் - சின்ன சிறுகதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளுக்கே பாடம் புகட்டிய உழவன் - சின்ன சிறுகதை


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 28, 2013 10:43 pm

ஒரு ஊரு இருந்துச்சு அந்த ஊருல எல்லோரும் உழவர்கள்தான் அது வாணம் பாத்த பூமி அதாங்க மழைபெஞ்சாத்தான் பயிர்செய்யமுடியும் அந்த வருஷம் எல்லோரும் வயல்ல ஏர் ஓட்டி பயிர்செய்ய தயார்செஞ்சு வைச்சுருந்தாங்க ஆனா பாருங்க மழையே வரலை அதனால யாரும் பயிர்செய்ய முடியல அடுத்த வருஷமும் அதேபோல ஏர்ஓட்டி தயாரா இருந்தும் மழைவரல இப்படியே 16 வருஷம் ஆச்சுங்க மழைமட்டும் பெய்யவே இல்லை அதனால இனிமே எங்க மழைவரபோகுதுன்னு யாரும் ஏர்ஓட்டறது இல்லைங்க கடும் பஞ்சம் வேற வந்துருச்சு ஆனாலும் ஒருத்தருமட்டும் வருஷா வருஷம் தவறாம ஏர்ஓட்டுவாரு இந்த 16வது வருஷமும் இவரு ஏர் ஓட்றத பார்த்த இன்னொருத்தர் எந்த நம்பிக்கைல ஏர் ஓட்டறிங்கன்னு கேட்டாராம்

அதுக்கு அவரு சொன்னாறாம் மழைவருமோ வராதோ எனக்கு தெரியாது ஆனா திடீர்னு வந்துச்சுன்னா 16 வருஷமா ஏர்ஓட்றத நிறுத்தின எனக்கு ஏர் ஓட்றது எப்படின்னே மறந்திடும் அப்போ எப்படி என்னால ஏர் ஓட்ட முடியும்னு கேட்டாறாம்

இது மழைக்கடவுளான வருனபகவான் காதுல விழுந்துச்சாம்

ஏன்னா ஒருவேலைய தொடர்ந்து செய்யாம இருந்தா அது மறந்துரும்னு அந்த உழவன் சொன்னது. இவரோட வேலை மழைபெய்ய வைக்கறதுதனே அதுக்குதான் மக்கள் எல்லோரும் நம்மளை கும்பிடுறாங்க இல்லையின்னா நம்மள மதிக்கவே மாட்டாங்களேன்னு பயந்துபோய் அப்ப மழைய பெய்ய வச்சாறாம் அதனால அந்த ஊரு பஞ்சம் நீங்கி செழிப்பா ஆயிருச்சாம்.

இந்த நிகழ்ச்சிக்கப்புறம் தான் உழவன் சொல்லால் ஒழிந்தது வழக்குன்னு ஒரு பழமொழியும் வந்துச்சாம்

நாம உழவர்களப்பத்தி அவங்க சேத்துல கால்வைக்கலன்ன நாம சோத்துல கைவைக்கமுடியாதுன்னு நல்லா பெருமையா பேசுவோம் ஆனா அவங்களுக்கு எதுவுமே செய்யமாட்டோம் உழவர் திருநாள் அன்றைக்காவது அவர்களுக்கு நன்றி தெரிவிப்போம்

நான் பசங்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கும்போது எனக்கு படிக்கறதெல்லாம் மறந்துடுது சார் அப்படின்னு சொல்ற பசங்களுக்கு இந்த கதையத்தான் சொல்லி ஞாபகமறதிங்கறது எல்லோருக்கும் உண்டு நாமதான் படிச்சதெல்லாம் திரும்பவும் அப்பப்போ படிக்கணும் இல்லன்னா கடவுளேயானாலும் மறந்துறுவாங்க நீ போய் நல்லா படி மறக்காதுன்னு சொல்லிருவேன் நீங்களும் உங்க வீட்ல இருக்குற சுட்டிகளுக்கு இந்த கதைய சொல்லி படிக்க சொல்லுங்க நண்பர்களே.


நன்றி தமிழ்அறிவுக்கதைகள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக