புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டெங்கு'வுக்கு மேலும் ஒரு சிறுமி பலி : வழக்கம் போல் மாநகராட்சி மறுப்பு
Page 1 of 1 •
சென்னை: தண்டையார்பேட்டை மண்டலத்தில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டால், 'டெங்கு' காய்ச்சலுக்கு, ஒரு சிறுமி, பலியாகியுள்ளார்.தண்டையார்பேட்டை மண்டலத்தில், கழிவுநீர், குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. அதனால் பகுதிவாசிகள் பல்வேறு தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 20ம் தேதி புதுவண்ணாரப்பேட்டையில் ராகவி என்ற, சிறுமி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலியானார். அவரது இறப்பை தனியார் மருத்துவமனை 'டெங்கு' அறிகுறி என, சான்றளிக்க, மாநகராட்சியோ 'டெங்கு கிடையாது; வெறும் காய்ச்சல் தான்' என, தெரிவித்தது.இந்த நிலையில், தண்டையார்பேட்டை வ.உ.சி., நகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும், பார்த்தசாரதி, சசிகலா தம்பதியரின் மூத்தமகளான தர்ஷினி,3, கடந்த, 27ம் தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் தர்ஷினிக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட, 'டெங்கு' பாதிப்பாக இருக்கலாம் என, அங்கு கூறப்பட்டது.இதையடுத்து, டி.எச்., சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி பலியானார்.
அதிகாரிகள் மறுப்புதர்ஷினி இறப்புக்கு 'டெங்கு' காய்ச்சல் காரணமாக இருக்கலாம் என, அந்த தனியார் மருத்துவமனை சான்றளித்து உள்ளது.தர்ஷினியின் பெற்றோரிடமும், மருத்துவமனை நிர்வாகம், சிறுமிக்கு 'டெங்கு' என, தெரிவித்துள்ளது. ஆனால், இதுகுறித்து கேட்டபோது, மாநகராட்சி தரப்பில், வழக்கம் போல், 'டெங்கு' இல்லை என, அதிகாரிகள் மறுத்துள்ளனர்.தண்டையார்பேட்டை சேணியம்மன் நகர், வ.உ.சி., நகர்களில் சுகாதாரச் சீர்கேடு குறித்து, அந்த பகுதியை சேர்ந்த இஷாத் உள்ளிட்டோர் கூறுகையில், '300 குடியிருப்புகள் உள்ள வ.உ.சி.நகரில் ஒரே ஒரு குப்பை தொட்டி தான் உள்ளது. அதில் தினமும் குப்பை நிரம்பி சாலையிலும் கிடக்கும். சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்கு காய்ச்சல் மட்டுமல்லாது உடலில் தடிப்புகளும் ஏற்படுகிறது' என்றனர்.
காசு கறவை
சென்னையில் 'டெங்கு' அறிகுறி காய்ச்சலால் பாதிக்கப்படுவோர், முதற்கட்டமாக தனியார் மருத்துவமனைகளையே நாடுகின்றனர்.அங்கு, 'டெங்கு' உறுதியானாலும் கூட, அவர்கள் குணமாக்கி விடலாம் என்று கூறியே காசு கறக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தண்டையார்பேட்டையில் நேற்று இறந்த சிறுமி தர்ஷினி, அனுமதிக்கப்பட்ட நாள் முதல் இறப்புக்கு சில மணிநேரம் முன் வரை, அவரை பார்க்க பெற்றோர் உள்பட யாரும் அனுமதிக்கப்படவில்லை.
அவர் இறந்த பிறகு, மருத்துவ செலவாக 17ஆயிரம் ரூபாய் செலுத்திய பின் தான், சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 'எங்கள் மகளின் உடலை கூறு போட வேண்டாம்' என, சிறுமியின் பெற்றோர் வேண்டியதால், பிரேத பரிசோதனையின்றி உடல், ஒப்படைக்கப்பட்டது.
இங்கும் செல்லலாமே!
'டெங்கு' காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஸ்டான்லியில் அனுமதிக்கப்பட்டோர் பலர் உடல் நலம் தேறி வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.மழைக்காலத்தில் ஏற்படும் காய்ச்சலுக்கு நிலவேம்பு கஷாயம் அருமருந்தாக உள்ளது. சென்னையில் தற்போது பரவி வரும் காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனைகளை நாடுவதை விட அரசு மருத்துவமனைகளை நாடலாம்.
மருத்துவ முகாம்
தண்டையார்பேட்டை சேணியம்மன் நகரில் நிலவும் சுகாதாரச் சீர்கேடு குறித்து, 'தினமலர்' நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதையடுத்து அங்கு நேற்று மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். முதற்கட்டமாக அந்த பகுதியில் மருத்துவ முகாம் துவங்கப்பட்டு உள்ளது. குப்பை மற்றும் கழிவுநீர் இன்று முதல் அகற்றப்படும் என, அதிகாரிகள், பகுதிவாசிகளிடம் உறுதியளித்து உள்ளனர்.
வெறும் காய்ச்சல் தானாம்
சிறுமி பலி குறித்து மாநகராட்சி மண்டல மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:'டெங்கு'வால் பாதிக்கப்பட்டோருக்கு காய்ச்சல் 102 டிகிரியை தாண்டுவதுடன், கண் உள்பக்க வலி, தலைவலி, கை, கால் வலி, உடலில் தடிப்புகள், சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் போன்ற குறைகள் ஏற்படும்.ஆரம்பக்கட்டத்தில் 'என்.எஸ்.1' பரிசோதனை மேற்கொண்டு, அதன் பின் ஐ.ஜி.எம்., ஐ.ஜி.ஜி., பரிசோதனைகளை மேற்கொண்டு அதில் 'பாசிட்டிவ்' வந்தால் மட்டுமே 'டெங்கு' என, உறுதிப்படுத்தலாம். 'டெங்கு' காய்ச்சலால் இறந்ததாகக் கூறப்பட்ட, ராகவி மற்றும் தர்ஷினி ஆகிய இரண்டு சிறுமியருக்கும், 'டெங்கு' பாதிப்பு இல்லை. பரிசோதனையில் அவர்களுக்கு 'நெகடிவ்' என்றே உள்ளது. அவர்கள் காய்ச்சலாலேயே இறந்துள்ளனர்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
தினமலர்
அதிகாரிகள் மறுப்புதர்ஷினி இறப்புக்கு 'டெங்கு' காய்ச்சல் காரணமாக இருக்கலாம் என, அந்த தனியார் மருத்துவமனை சான்றளித்து உள்ளது.தர்ஷினியின் பெற்றோரிடமும், மருத்துவமனை நிர்வாகம், சிறுமிக்கு 'டெங்கு' என, தெரிவித்துள்ளது. ஆனால், இதுகுறித்து கேட்டபோது, மாநகராட்சி தரப்பில், வழக்கம் போல், 'டெங்கு' இல்லை என, அதிகாரிகள் மறுத்துள்ளனர்.தண்டையார்பேட்டை சேணியம்மன் நகர், வ.உ.சி., நகர்களில் சுகாதாரச் சீர்கேடு குறித்து, அந்த பகுதியை சேர்ந்த இஷாத் உள்ளிட்டோர் கூறுகையில், '300 குடியிருப்புகள் உள்ள வ.உ.சி.நகரில் ஒரே ஒரு குப்பை தொட்டி தான் உள்ளது. அதில் தினமும் குப்பை நிரம்பி சாலையிலும் கிடக்கும். சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்கு காய்ச்சல் மட்டுமல்லாது உடலில் தடிப்புகளும் ஏற்படுகிறது' என்றனர்.
காசு கறவை
சென்னையில் 'டெங்கு' அறிகுறி காய்ச்சலால் பாதிக்கப்படுவோர், முதற்கட்டமாக தனியார் மருத்துவமனைகளையே நாடுகின்றனர்.அங்கு, 'டெங்கு' உறுதியானாலும் கூட, அவர்கள் குணமாக்கி விடலாம் என்று கூறியே காசு கறக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தண்டையார்பேட்டையில் நேற்று இறந்த சிறுமி தர்ஷினி, அனுமதிக்கப்பட்ட நாள் முதல் இறப்புக்கு சில மணிநேரம் முன் வரை, அவரை பார்க்க பெற்றோர் உள்பட யாரும் அனுமதிக்கப்படவில்லை.
அவர் இறந்த பிறகு, மருத்துவ செலவாக 17ஆயிரம் ரூபாய் செலுத்திய பின் தான், சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 'எங்கள் மகளின் உடலை கூறு போட வேண்டாம்' என, சிறுமியின் பெற்றோர் வேண்டியதால், பிரேத பரிசோதனையின்றி உடல், ஒப்படைக்கப்பட்டது.
இங்கும் செல்லலாமே!
'டெங்கு' காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஸ்டான்லியில் அனுமதிக்கப்பட்டோர் பலர் உடல் நலம் தேறி வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.மழைக்காலத்தில் ஏற்படும் காய்ச்சலுக்கு நிலவேம்பு கஷாயம் அருமருந்தாக உள்ளது. சென்னையில் தற்போது பரவி வரும் காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனைகளை நாடுவதை விட அரசு மருத்துவமனைகளை நாடலாம்.
மருத்துவ முகாம்
தண்டையார்பேட்டை சேணியம்மன் நகரில் நிலவும் சுகாதாரச் சீர்கேடு குறித்து, 'தினமலர்' நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதையடுத்து அங்கு நேற்று மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். முதற்கட்டமாக அந்த பகுதியில் மருத்துவ முகாம் துவங்கப்பட்டு உள்ளது. குப்பை மற்றும் கழிவுநீர் இன்று முதல் அகற்றப்படும் என, அதிகாரிகள், பகுதிவாசிகளிடம் உறுதியளித்து உள்ளனர்.
வெறும் காய்ச்சல் தானாம்
சிறுமி பலி குறித்து மாநகராட்சி மண்டல மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:'டெங்கு'வால் பாதிக்கப்பட்டோருக்கு காய்ச்சல் 102 டிகிரியை தாண்டுவதுடன், கண் உள்பக்க வலி, தலைவலி, கை, கால் வலி, உடலில் தடிப்புகள், சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் போன்ற குறைகள் ஏற்படும்.ஆரம்பக்கட்டத்தில் 'என்.எஸ்.1' பரிசோதனை மேற்கொண்டு, அதன் பின் ஐ.ஜி.எம்., ஐ.ஜி.ஜி., பரிசோதனைகளை மேற்கொண்டு அதில் 'பாசிட்டிவ்' வந்தால் மட்டுமே 'டெங்கு' என, உறுதிப்படுத்தலாம். 'டெங்கு' காய்ச்சலால் இறந்ததாகக் கூறப்பட்ட, ராகவி மற்றும் தர்ஷினி ஆகிய இரண்டு சிறுமியருக்கும், 'டெங்கு' பாதிப்பு இல்லை. பரிசோதனையில் அவர்களுக்கு 'நெகடிவ்' என்றே உள்ளது. அவர்கள் காய்ச்சலாலேயே இறந்துள்ளனர்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
தினமலர்
அரசு மருத்துவமனைகளில் அலோபதி மாத்திரைகளுடன், நிலவேம்பு குடிநீர் கசாயம் தருவதால், காய்ச்சல், மூன்று நாட்களில் குறைகிறது.
நோயாளிகளுக்கு, பப்பாளிச் சாறு கொடுப்பதால், அவர்களின் ரத்த தட்டை அணுக்களின் எண்ணிக்கை அபாயகரமான அளவிற்கு குறைவதில்லை.
இவற்றுக்கான, நோயாளிகளின் மருத்துவ அறிக்கைகள் உள்ளன
-
தனியார் மருத்துவ மனைகளுக்கு சென்று அவதிப்பட வேண்டாம்...
நோயாளிகளுக்கு, பப்பாளிச் சாறு கொடுப்பதால், அவர்களின் ரத்த தட்டை அணுக்களின் எண்ணிக்கை அபாயகரமான அளவிற்கு குறைவதில்லை.
இவற்றுக்கான, நோயாளிகளின் மருத்துவ அறிக்கைகள் உள்ளன
-
தனியார் மருத்துவ மனைகளுக்கு சென்று அவதிப்பட வேண்டாம்...
Similar topics
» தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை மறுப்பு
» தர்மபுரியில் இடி, மின்னலுடன் மழை:பகலில் வழக்கம் போல் அனல்காற்று
» ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காததால் பஸ், ரெயில்கள் நாளை வழக்கம் போல் ஓடும்
» பள்ளி பேருந்தில் சிக்கி மேலும் ஒரு சிறுமி பலி!
» மேலும் ஒரு சிறுமி கற்பழிப்பு:காமக் கொடூர தந்தை கைது
» தர்மபுரியில் இடி, மின்னலுடன் மழை:பகலில் வழக்கம் போல் அனல்காற்று
» ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காததால் பஸ், ரெயில்கள் நாளை வழக்கம் போல் ஓடும்
» பள்ளி பேருந்தில் சிக்கி மேலும் ஒரு சிறுமி பலி!
» மேலும் ஒரு சிறுமி கற்பழிப்பு:காமக் கொடூர தந்தை கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|