புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகைவர்களை அழித்து விட்டேன்! Poll_c10பகைவர்களை அழித்து விட்டேன்! Poll_m10பகைவர்களை அழித்து விட்டேன்! Poll_c10 
30 Posts - 50%
heezulia
பகைவர்களை அழித்து விட்டேன்! Poll_c10பகைவர்களை அழித்து விட்டேன்! Poll_m10பகைவர்களை அழித்து விட்டேன்! Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
பகைவர்களை அழித்து விட்டேன்! Poll_c10பகைவர்களை அழித்து விட்டேன்! Poll_m10பகைவர்களை அழித்து விட்டேன்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகைவர்களை அழித்து விட்டேன்! Poll_c10பகைவர்களை அழித்து விட்டேன்! Poll_m10பகைவர்களை அழித்து விட்டேன்! Poll_c10 
72 Posts - 57%
heezulia
பகைவர்களை அழித்து விட்டேன்! Poll_c10பகைவர்களை அழித்து விட்டேன்! Poll_m10பகைவர்களை அழித்து விட்டேன்! Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
பகைவர்களை அழித்து விட்டேன்! Poll_c10பகைவர்களை அழித்து விட்டேன்! Poll_m10பகைவர்களை அழித்து விட்டேன்! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
பகைவர்களை அழித்து விட்டேன்! Poll_c10பகைவர்களை அழித்து விட்டேன்! Poll_m10பகைவர்களை அழித்து விட்டேன்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகைவர்களை அழித்து விட்டேன்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 11, 2013 3:12 pm


மருதூர் நாட்டை இளங்குமரன் என்ற அரசர் ஆண்டு வந்தார்.

அமைச்சர்களிடம் அவர், "நம் நாட்டை அடுத்துள்ள அரசர்கள் அனைவரும் நமக்கு பகைவர்களாக உள்ளனர். அவர்களை அழிக்க ஏதேனும் வழி இருந்தால் சொல்லுங்கள்,'' என்று கேட்டார்.

"அரசே! உங்களைப் போலவே அவர்களும் வலிமை படைத்த அரசர்கள். அவர்களை அழிக்க முயற்சி செய்தால் நமக்குப் பேரழிவுதான் ஏற்படும்,'' என்றார் தலைமை அமைச்சர்.

"அவர்களை அழிக்க உங்களுக்கு வழி தெரியவில்லை. நானே வழி கண்டுபிடிக்கிறேன்,'' என்றான் இளங்குமரன்.

சில நாட்கள் சென்றன.

தூதர்களை அழைத்த இளங்குமரன் அண்டை நாடுகளுக்கு அவர்களை அனுப்பி வைத்தான்.

ஒவ்வொரு நாட்டு அரசரையும் சந்தித்த அவர்கள், "அரசர் பெருமானே! மருதூர் நாட்டில் கோடை விழா கோலாகலமாக நிகழ உள்ளது. தாங்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வேண்டும். எங்கள் அரசரின் அன்பு வேண்டுகோள்,'' என்று பணிவுடன் அழைத்தனர்.

அழைப்பை ஏற்று எல்லா அரசர்களும் மருதூர் நாட்டிற்கு வந்தனர்.

அவர்களை வரவேற்க, மருதூர் நாடெங்கும் அழகிய தோரணங்கள் வைக்கப்பட்டன.

இன்னிசை முழங்க, அரசன் இளங்குமரன் அவர்களை ஆரவாரமாக வரவேற்றான். இரு பக்கங்களிலும் குழுமி இருந்த மக்களின் வாழ்த்தொலி விண்ணைப் பிளந்தது.

தங்களுக்குக் கிடைத்த வரவேற்பைக் கண்டு அவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களிடம் இனிமையாக பேசினான் இளங்குமரன். எந்தக் குறையும் ஏற்படாமல் கவனித்துக் கொண்டான்.

கோடை விழா இனிதே முடிந்தது. அரசர்களை வழி அனுப்பும் விழா நடந்தது.

"என் அழைப்பை ஏற்று விழாவைச் சிறப்பித்த உங்களுக்கு நன்றி. உங்கள் வருகையால் எங்கள் நாடே பெருமை பெற்றது. எந்த உதவியானாலும் தயங்காமல் கேளுங்கள்,'' என்று உணர்ச்சி பொங்கப் பேசினார் இளங்குமரன்.

அவர்களுக்கு விலை உயர்ந்த பரிசு தந்து அனுப்பினார். அவர்கள் உயிருக்கு ஆபத்து இல்லை என்பதை அறிந்த அமைச்சர்கள் நிம்மதி அடைந்தனர்.

அரசனிடம் அவர்கள், "அரசே! பகைவர்களை எல்லாம் அழிக்கப் போவதாகச் சொன்னீர்கள். முடியாது என்று நாங்கள் சொன்னோம். நாங்கள் சொன்னது தானே நடந்தது?'' என்று கேட்டனர்.

"அமைச்சர்களே! நான் சொன்னதுதான் நடந்தது. பகை அரசர்களை எல்லாம் அழித்து விட்டேன்,'' என்றார் இளங்குமரன்.

"அரசே! அவர்களை வரவேற்று விருந்து அளித்து அனுப்பிவிட்டீர்கள். அவர்களை அழித்து விட்டதாக சொல்கிறீர்களே!'' என்றனர் அமைச்சர்கள்.

"பகைவர்களாக இருந்த அவர்கள் மீது அன்பு மழை பொழிந்தேன். இப்போது அவர்கள் நம் நண்பர்களாகி விட்டனர். நான் சொன்னது போலப் பகைவர்களை அழித்து விட்டேனா? இல்லையா?'' என்றார்.

"அரசே! நீங்கள் சொன்னதைச் செய்து விட்டீர்கள். உங்களைப் போன்றே மற்ற அரசர்களும் இருந்தால், இந்த உலகில் பகையே இருக்காது,'' என்றனர் அமைச்சர்கள்.


சிறுவர் மலர்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Nov 11, 2013 5:15 pm

நல்ல கதை ....தேங்க்ஸ் அங்கிள்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 19, 2013 8:07 pm

நல்ல கதை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Tue Nov 19, 2013 9:01 pm

யாராவது முடிந்தால் இந்தக்கதையை ராஜபக்சேவிற்கு அனுப்பிவையுங்கள்,அவரும் பகைவர்களை அழித்துவிட்டதாக சொல்லிகொண்டிருகின்றார் அதற்கு என்ன விலை கொடுத்தார் என்று ஒப்பிட்டு பார்க்கட்டும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 20, 2013 2:11 pm

பகைவர்களை அழித்து விட்டேன்! 3838410834 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக