புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைக் காணக் கண் கோடி வேண்டும்! Poll_c10நினைக் காணக் கண் கோடி வேண்டும்! Poll_m10நினைக் காணக் கண் கோடி வேண்டும்! Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
நினைக் காணக் கண் கோடி வேண்டும்! Poll_c10நினைக் காணக் கண் கோடி வேண்டும்! Poll_m10நினைக் காணக் கண் கோடி வேண்டும்! Poll_c10 
1 Post - 14%
Manimegala
நினைக் காணக் கண் கோடி வேண்டும்! Poll_c10நினைக் காணக் கண் கோடி வேண்டும்! Poll_m10நினைக் காணக் கண் கோடி வேண்டும்! Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நினைக் காணக் கண் கோடி வேண்டும்! Poll_c10நினைக் காணக் கண் கோடி வேண்டும்! Poll_m10நினைக் காணக் கண் கோடி வேண்டும்! Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
நினைக் காணக் கண் கோடி வேண்டும்! Poll_c10நினைக் காணக் கண் கோடி வேண்டும்! Poll_m10நினைக் காணக் கண் கோடி வேண்டும்! Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
நினைக் காணக் கண் கோடி வேண்டும்! Poll_c10நினைக் காணக் கண் கோடி வேண்டும்! Poll_m10நினைக் காணக் கண் கோடி வேண்டும்! Poll_c10 
11 Posts - 4%
prajai
நினைக் காணக் கண் கோடி வேண்டும்! Poll_c10நினைக் காணக் கண் கோடி வேண்டும்! Poll_m10நினைக் காணக் கண் கோடி வேண்டும்! Poll_c10 
9 Posts - 4%
Jenila
நினைக் காணக் கண் கோடி வேண்டும்! Poll_c10நினைக் காணக் கண் கோடி வேண்டும்! Poll_m10நினைக் காணக் கண் கோடி வேண்டும்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
நினைக் காணக் கண் கோடி வேண்டும்! Poll_c10நினைக் காணக் கண் கோடி வேண்டும்! Poll_m10நினைக் காணக் கண் கோடி வேண்டும்! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நினைக் காணக் கண் கோடி வேண்டும்! Poll_c10நினைக் காணக் கண் கோடி வேண்டும்! Poll_m10நினைக் காணக் கண் கோடி வேண்டும்! Poll_c10 
2 Posts - 1%
jairam
நினைக் காணக் கண் கோடி வேண்டும்! Poll_c10நினைக் காணக் கண் கோடி வேண்டும்! Poll_m10நினைக் காணக் கண் கோடி வேண்டும்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நினைக் காணக் கண் கோடி வேண்டும்! Poll_c10நினைக் காணக் கண் கோடி வேண்டும்! Poll_m10நினைக் காணக் கண் கோடி வேண்டும்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நினைக் காணக் கண் கோடி வேண்டும்! Poll_c10நினைக் காணக் கண் கோடி வேண்டும்! Poll_m10நினைக் காணக் கண் கோடி வேண்டும்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைக் காணக் கண் கோடி வேண்டும்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Nov 17, 2013 11:38 am

ஆதி கைலாசம் என்று சொல்லக்கூடிய ஓம் பர்வதம் ஆண்டின் நான்கு மாதங்கள் தவிர பிற மாதங்களில் பனியால் முழுவதுமாக மூடப்பட்டுவிடும். இந்தக் குறிப்பிட்ட நான்கு மாதங்களில் பனிப் பொழிவானது சமஸ்க்ருத மொழியில் உள்ள ஓம் என்ற எழுத்துபோல இம்மலை மீது விரவி இருக்கும். எனவே இது ஓம் பர்வதம் (மலை) என்று அழைக்கப்படுகிறது. காட்மாண்டுவில் இருந்து மானசரோவர் ஆயிரம் கி.மீ. தூரம். மலைப்பாங்கான பகுதியாக இருப்பதால் இதனைக் கடக்க நான்கு நாட்கள் ஆகும். நான்கு நாட்கள் என்று சொல்வதற்கு எளிதாக இருந்தாலும், உயரம் ஏற ஏறப் பலருக்கும் உடல் நிலை ஒத்துழைக்காது. பயணத்தின் முதல் பகுதியான இதனைக் கடக்கவே மனத் திண்மையும், உடல் திண்மையும் வேண்டும். இறை அனுபவத்தில் மிக முக்கியமான கட்டத்தை அடையப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் ஆர்வமும் மிக முக்கியம். இந்த ஆர்வமே கைலாச மலையை அடையும் வழி. அதையும் மீறிக் கைலாச ஈசனை காண மன உறுதி வேண்டும். மனதில் வெறித்தனமான பக்தியே இதற்கு முக்கியம். இது மலையேற்றம் மட்டுமல்ல, மனமேற்றமும்கூட.

இங்கிருந்து கிளம்பி முதலில் சென்றடைவது மானசரோவர் ஏரி. இது இயற்கையாகவே அமைந்தது. இமயமலை உட்பட அருகில் உள்ள பல மலைகளில் இருந்து வரும் நீர், இந்த ஏரியை வந்தடைகிறது. கடும் குளிர் காரணமாக ஏரி நீர் சில்லென்று இருக்கும். பக்தர்கள் இங்கு ஸ்நானம் முடித்துப் பூசைகள் செய்வார்கள். கைலாசமலையில் மட்டுமல்ல இந்த ஏரிக்கரையிலும் சிவ மூர்த்தங்கள் கிடைக்கும்.

பால், காப்பி, டீ, சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள சசோகா சாங் சப்ஜி (கடுகு கீரையில் செய்யப்படும் ஓர் உணவு) என எல்லாமே நாம் கேட்டால் உடனடியாகச் சுடச் சுட செய்து தருவார்கள். சுவை ரொம்ப ரொம்ப சுமாராகத்தான் இருக்கும். ஆனால் அவர்களின் அன்பும் கவனிப்பும் அருமையாக இருக்கும். நாம் ஆறு மணிக்குக் கிளம்புகிறோம் என்றால் உணவு தயாரிப்பவர்கள் மூன்று மணிக்கே இந்தக் கடுங்குளிரில் எழுந்து நமக்காகச் சமைக்கிறார்கள். எனவே, கிடைத்ததைச் சாப்பிட்டு நடப்பதைப் பார்க்க வேண்டும்.

ஆயிரம் கி.மீ. தூரம் கடந்தால் மானசரோவரை அடையலாம். இதற்கு மூன்று நாட்கள் ஆகும். தற்போது சீன அரசு நல்ல சாலைகளை அமைத்திருக்கிறது. நல்ல தங்குமிடங்களைக் கட்டியிருக்கிறது. இந்த மானஸரோவரை ஜீப்பிலேயே சுற்றிக் காட்டிவிடுகிறார்கள். இங்கிருந்து தீர்த்தபுரி மலைக்குச் சிறப்பு அனுமதி பெற்றுச் செல்லலாம். இந்த இடத்தில் தளதள எனக் கொதிக்கும் சுடு நீர் தடாகமும் இருக்கும்.

இந்தத் தீர்த்தபுரி என்பது சாம்பல் மலை. பஸ்மாசுரன் சிவனிடம் வரம் பெற்ற பின் வரத்தைச் சோதித்துப் பார்க்க யார் தலையில் கை வைப்பது என்று அலைகிறான். விஷ்ணுவின் மாய வலையில் சிக்கி சாம்பலாகிறான். இவன் சாம்பலானதே மலையாகத் தோன்றுகிறது. இங்கே சிறிதளவு சாம்பலை யாத்ரிகர்கள் எடுத்துக்கொள்வார்கள். இந்த மலைக்குள் விலை மதிப்புமிக்க கற்கள் உள்ளதாக இங்குள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்தக் கற்கள் விற்பனைக்கும் கிடைக்கின்றன. பெண்கள் இவற்றை மிகவும் விரும்பி வாங்கிவருகிறார்கள். இக்கற்கள் மிகத் தரமானதாக இருப்பதாக இங்குள்ள பொற்கொல்லர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்தத் தீர்த்தபுரியை அடுத்து சீனப்பகுதியில் தங்கச் சுரங்கம் இருப்பதாகச் சொல்கிறார்கள். இங்கு எல்லைப் பாதுகாப்புக் கெடுபிடிகள் உள்ளன. பத்தடிக்கு ஒரு முறை பாஸ்போர்ட், சீன விசா ஆகியவற்றைப் பரிசோதிக்கிறார்கள். பிறகு நாங்கள் கோல்மாலா சென்றோம். இது சக்தி பீடம். இங்குதான் பார்வதியின் கை விழுந்ததாகச் சொல்கிறார்கள். இந்தப் பகுதி பதினெட்டாயிரம் அடி உயரத்தில் இருக்கிறது. செங்குத்தான இந்தப் பகுதியைக் கடக்க போனி என்ற மட்டக்குதிரைகளும், யாக் என்ற மலைப் பிரதேச மாடுகளும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனாலும் பாதி தூரமாவது நடந்துதான் கடக்க வேண்டும். ஆரம்பத்திலேயே கைத்தடி ஒன்றைக் கொடுத்துவிடுகிறார்கள். இங்கே மூச்சுத் திணறும். இதனைச் சமாளிக்கப் பூண்டு, கற்பூரம் கலந்த சின்னஞ்சிறிய பையைக் கழுத்திலே தொங்க விட்டுக்கொள்ள வேண்டும். மூச்சுத் திணறும்பொழுது இதை முகர்ந்தால் சுவாசம் எளிதாகும்.

அங்கிருந்து நாங்கள் சென்ற இடம் பார்வதி குண்டம். பின்னர் நாம் சுற்றி வரும்பொழுது காணக் கிடைப்பது நந்தி மலை. கைலாசமலை யோகி முகம் போன்ற அமைப்பில் சிலிர்க்க வைக்கும் சிவனாய்த் தோன்றுவதும் இத்தென்பகுதியில் இருந்துதான். அன்னை பார்வதியாய் அவள் ஸ்நானம் செய்த குண்டத்தைத் தரிசித்து, இத்தரிசனமும் பெறுதல் பாக்கியம். மலையின் ஒரு பகுதி சிவபெருமானின் சடை போன்ற அமைப்பில் தோன்றும். இத்தனை உடல் துன்பங்களையும் தாண்டி கைலாயநாதனை மலையாய்க் கண்டதும் கண்கள் பக்தியில் விரிகின்றன. திரண்ட ஆனந்தக் கண்ணீர் இனிப்புக் கடலாகிறது. இத்துடன் திருப்தியடைந்து திரும்பிவிடக் கூடாது.

இனிமேல்தான் உள்சுற்று கிரிவலம் தொடங்கப் போகிறோம். மூச்சை இழுத்து விட்டுக்கொள்ளுங்கள். சிவஸ்தலத்திலிருந்து ஜுகல் பந்த் வரை உள் நோக்கிச் செல்ல வேண்டும். வழுக்கும் பனிப் பாறைகள் அதிகமுள்ள பகுதி. நாம் இடப்புறமாகவும், திபெத்தியர்கள் வலப்புறமாகவும் உள்சுற்று கிரிவலம் செய்வார்கள். இதில் திபெத்தியர்கள் அஷ்டாங்க நமஸ்காரத்தின் மூலமே இந்த இருபது கி.மீ. தூரத்தையும் கிரிவலம் வருவார்கள். ஒரு நமஸ்காரம் செய்து, தங்கள் தலையின் உச்சி தரையில்படும் இடத்தை கோடு கிழித்துக் குறித்துக்கொண்டு, குறித்த கோட்டில் கால் வைத்து அடுத்த நமஸ்காரத்தைச் செய்வார்கள். இந்த அளவு பக்தியில் வெறி இருந்தால்தான், உள்சுற்று கிரிவலம் சாத்தியம்.

தலை நிமிர்ந்து பார்த்தால் சிவனின் சடாமுடித் தோற்றம். அதே இடத்திலிருந்து மலை வெடித்து சிவ பார்வதி மூர்த்தங்கள் பூச்சொரிதல் போல் கொட்டுகிறது.அவற்றைச் சட்டைப் பையில் எடுத்துப் போட்டுக்கொண்டால் ஆயிரம் யானை பலம் வருகிறது. காலை நாலரை மணிக்குக் கிளம்பினால் தங்கியிருக்கும் இடத்துக்குத் திரும்ப இரவு எட்டரை மணி ஆகிவிடுகிறது. நம் மனவெளியில் ஆனந்தக் கூத்தாடும் சிவனை இமயமாய்க் காணுதலை விட யார் தருவார் வேறு ஆனந்தம். விடியற்காலை சூரிய ஓளியில் கைலாச மலையின் தோற்றம் பொன்னைக் கொட்டி வைத்ததுபோல சிகப்பாகச் ஜொலிக்கிறது.

நினைக் காணக் கண் கோடி வேண்டும் கைலாச ஈசா...

கேட்டு எழுதியவர்: ராஜேஸ்வரி - thehindu

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Nov 17, 2013 1:07 pm

கைலாச மலைக்கு நேரில் சென்று வந்தது போல ஒரு உணர்வு. நினைக் காணக் கண் கோடி வேண்டும்! 3838410834 நினைக் காணக் கண் கோடி வேண்டும்! 103459460 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 17, 2013 9:25 pm

நினைக் காணக் கண் கோடி வேண்டும்! 241ij25zSW6R2shlz7NV+himala2_1644836h
-
பயனுள்ள பகிர்வு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக