புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமக்குள் ஆனந்தம் :) Poll_c10நமக்குள் ஆனந்தம் :) Poll_m10நமக்குள் ஆனந்தம் :) Poll_c10 
62 Posts - 57%
heezulia
நமக்குள் ஆனந்தம் :) Poll_c10நமக்குள் ஆனந்தம் :) Poll_m10நமக்குள் ஆனந்தம் :) Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
நமக்குள் ஆனந்தம் :) Poll_c10நமக்குள் ஆனந்தம் :) Poll_m10நமக்குள் ஆனந்தம் :) Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
நமக்குள் ஆனந்தம் :) Poll_c10நமக்குள் ஆனந்தம் :) Poll_m10நமக்குள் ஆனந்தம் :) Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமக்குள் ஆனந்தம் :) Poll_c10நமக்குள் ஆனந்தம் :) Poll_m10நமக்குள் ஆனந்தம் :) Poll_c10 
104 Posts - 59%
heezulia
நமக்குள் ஆனந்தம் :) Poll_c10நமக்குள் ஆனந்தம் :) Poll_m10நமக்குள் ஆனந்தம் :) Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
நமக்குள் ஆனந்தம் :) Poll_c10நமக்குள் ஆனந்தம் :) Poll_m10நமக்குள் ஆனந்தம் :) Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
நமக்குள் ஆனந்தம் :) Poll_c10நமக்குள் ஆனந்தம் :) Poll_m10நமக்குள் ஆனந்தம் :) Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமக்குள் ஆனந்தம் :)


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 19, 2013 8:25 pm

நமக்குள் ஆனந்தம் :) WAYR1j6NRWRzt7ioclA8+E_1383820825

மநுஷ்யனாக பிறந்த ஒவ்வொருத்தனும் ஓயாமல் அலைச்சலான அலைச்சல் அலைந்து கொண்டிருக்கிறானே, எதற்காக? ஆசைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு தான். வெளியிலிருக்கிற வஸ்துக்களிடம் இவனுக்கு ஆசை, அவற்றை பெறவே அலைகிறான். ஒன்று கிடைத்து விட்டாலும் போதவில்லை. அதனால் வருகிற சுகம் தீர்ந்து போகிறது. இன்னொன்றுக்கு ஆசைப்படுகிறான். அதைத் தேடி ஓடுகிறான். இவனுக்கு சாந்தி என்பதே ஒரு நாளும் இல்லாமலிருக்கிறது.மநுஷ்யன் புறத்தில் ஆனந்தத்தை தேடிக்கொண்டு போவதற்கு காரணம் அவன் உள்ளுக்குள், தானே ஆன்நத ஸ்வரூபமாக இருப்பது தான்.

இவன்உள்ளக்குள் ஆனந்த ஸ்வரூபமாய் இருப்பதாலேயே ஆனந்ததை எப்போது பார்த்தாலும் தேடிக்கொண்டிருக்கிறான். தானே ஆனந்த ஸ்வரூபம் என்பதை மாயையால் மறந்து விட்டிருக்கிறான்.
இவனுடைய இயல்பான உள் ஆனந்தம் மஹா சமுத்திரம், மாதிரி இருக்கிறதென்றால் இவன் இப்போது புறத்தில் தேடி ஓடுகிற வஸ்துக்களிலிருந்து கிடைக்கிற ஆனந்தமெல்லாம் ஒரு திவலை மாதிரி தான். இதை ஒருத்தன் உணர்ந்து விட்டால் அப்புறம் வெளி இன்பத்தை தேடவே மாட்டான்.

பதவி, பணம், ஸ்திரி புருஷாள், கௌரவம், பப்ளிஷிட்டி, என்றப்படி வெளியிலிருந்து நமக்கு ஆனந்தம் கிடைப்பதாக எண்ணிக்கொண்டு, ஓயாமல் யத்தனம் செய்வது அத்தனையும், சமுத்திரமாக இருக்கிற நாம் அதையறியாமல் ஒரு சொட்டு ஜலத்துக்காக தவிக்கிற மாதிரி தான்.

வெளிப்பொருள் எதுவோ கிடைக்காததால் நமக்கு குறை வந்து விட்டதாக துக்கப்படுவது சுத்தத்தப்பு.
நமக்கு குறையே இல்லை. நமக்குள் நாமே பூரண வஸ்து, நமக்கு அந்நியமாக வெளி என்றே ஒன்று இல்லை. வெளியிலே இருக்கிற அத்தனை ஆனந்தமும் நமக்குள்ளேயே அடக்கம்.

வெளி மாதிரி இருப்பதிலிருந்து தானாக எது வந்தாலும் வரட்டும். சமுத்திரம் நதிகளை அடக்கி கொள்வது போல் அவற்றையும் உள்ளே இருப்பதோடு சேர்த்து கொள்வோம். எதுவும் வரவில்லையா? அதனால் பாதகமில்லை. ஏதும் வராததால் நமக்கு என்ன குறை? நமக்கு உள்ளேயே இருக்கிற பரமாத்வஸ்துவின் சிறு துளிதானே வெளியில் இருப்பதெல்லாம் என்கிற தெளிவோடு எப்போதும் இருக்க முயல வேண்டும்.

மஹா பெரியவாள் ஸ்ரீபரமாச்சார்யார்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Wed Nov 20, 2013 11:17 am

நமக்குள் ஆனந்தம் :) 103459460 நமக்குள் ஆனந்தம் :) 3838410834 நமக்குள் ஆனந்தம் :) 3838410834 நமக்குள் ஆனந்தம் :) 1571444738 நமக்குள் ஆனந்தம் :) 1571444738 நமக்குள் ஆனந்தம் :) 1571444738



அன்புடன் அமிர்தா

நமக்குள் ஆனந்தம் :) Aநமக்குள் ஆனந்தம் :) Mநமக்குள் ஆனந்தம் :) Iநமக்குள் ஆனந்தம் :) Rநமக்குள் ஆனந்தம் :) Tநமக்குள் ஆனந்தம் :) Hநமக்குள் ஆனந்தம் :) A
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Nov 20, 2013 1:10 pm


வெளி மாதிரி இருப்பதிலிருந்து தானாக எது வந்தாலும் வரட்டும். சமுத்திரம் நதிகளை அடக்கி கொள்வது போல் அவற்றையும் உள்ளே இருப்பதோடு சேர்த்து கொள்வோம். எதுவும் வரவில்லையா? அதனால் பாதகமில்லை. ஏதும் வராததால் நமக்கு என்ன குறை? நமக்கு உள்ளேயே இருக்கிற பரமாத்வஸ்துவின் சிறு துளிதானே வெளியில் இருப்பதெல்லாம் என்கிற தெளிவோடு எப்போதும் இருக்க முயல வேண்டும்.

மஹா பெரியவாள் ஸ்ரீபரமாச்சார்யார்.

அகமும், புறமும் நாமே என்ற நல்ல மனநிலை கிடைக்கப்பெறுமாயின் நாளெல்லாம் நலமே.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக