புதிய பதிவுகள்
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 8:24

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 8:22

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Today at 0:59

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:56

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:33

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:32

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 23:30

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 23:26

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 23:26

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 23:24

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 23:23

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 23:21

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 23:19

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:19

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 23:18

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 23:17

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:52

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:31

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 22:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:58

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:47

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 19:37

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 19:37

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 14:54

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 14:38

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 14:37

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 14:31

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 14:28

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:20

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 11:17

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 8:34

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 8:16

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 18:54

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 17:15

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 13:33

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 13:32

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon 10 Jun 2024 - 11:55

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 10:55

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 10:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 10:42

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 9:33

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 9:31

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 8:46

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon 10 Jun 2024 - 8:44

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:28

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:25

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டோக்ளா Poll_c10டோக்ளா Poll_m10டோக்ளா Poll_c10 
43 Posts - 57%
heezulia
டோக்ளா Poll_c10டோக்ளா Poll_m10டோக்ளா Poll_c10 
24 Posts - 32%
mohamed nizamudeen
டோக்ளா Poll_c10டோக்ளா Poll_m10டோக்ளா Poll_c10 
2 Posts - 3%
prajai
டோக்ளா Poll_c10டோக்ளா Poll_m10டோக்ளா Poll_c10 
2 Posts - 3%
cordiac
டோக்ளா Poll_c10டோக்ளா Poll_m10டோக்ளா Poll_c10 
1 Post - 1%
Geethmuru
டோக்ளா Poll_c10டோக்ளா Poll_m10டோக்ளா Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
டோக்ளா Poll_c10டோக்ளா Poll_m10டோக்ளா Poll_c10 
1 Post - 1%
Barushree
டோக்ளா Poll_c10டோக்ளா Poll_m10டோக்ளா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டோக்ளா Poll_c10டோக்ளா Poll_m10டோக்ளா Poll_c10 
168 Posts - 55%
heezulia
டோக்ளா Poll_c10டோக்ளா Poll_m10டோக்ளா Poll_c10 
107 Posts - 35%
mohamed nizamudeen
டோக்ளா Poll_c10டோக்ளா Poll_m10டோக்ளா Poll_c10 
11 Posts - 4%
T.N.Balasubramanian
டோக்ளா Poll_c10டோக்ளா Poll_m10டோக்ளா Poll_c10 
11 Posts - 4%
prajai
டோக்ளா Poll_c10டோக்ளா Poll_m10டோக்ளா Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
டோக்ளா Poll_c10டோக்ளா Poll_m10டோக்ளா Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
டோக்ளா Poll_c10டோக்ளா Poll_m10டோக்ளா Poll_c10 
1 Post - 0%
Barushree
டோக்ளா Poll_c10டோக்ளா Poll_m10டோக்ளா Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
டோக்ளா Poll_c10டோக்ளா Poll_m10டோக்ளா Poll_c10 
1 Post - 0%
cordiac
டோக்ளா Poll_c10டோக்ளா Poll_m10டோக்ளா Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டோக்ளா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 19 Feb 2009 - 3:36


தேவையான பொருட்கள்:


அரிசி - 1_2 கிலோ
உ.பருப்பு - 100 கிராம்
க.பருப்பு - 50 கிராம்
மிளகாய் தூள் - 11_2 ஸ்பூன்
ப.மிளகாய், இஞ்சி, கொத்த மல்லி - தேவைக்கேற்ப
சமையல் சோடா - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப


செய்முறை:-


முதலில் அரிசி, உ.பருப்பு, க.பருப்பு இந்த மூன்றையும் இரண்டு மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு மிக்ஸியில் இம் மூன்றையும் சேர்த்து கர கரப்பாக அரைத்துக் கொள்ளவேண்டும். பின் உப்பு, சமையல் சோடா, புளித்த தயிர் அதில் போட்டு இட்லிக்கு மாவு பொங்குவதுபோல் பொங்க வேண்டும்.

அதன்பிறகு இஞ்சி, பச்சை மிளகாயை நன்றாக விழுதுபோல் அரைத்து, அந்த மாவு கலவையில் விட வேண்டும். எல்லாம் கலந்த மாவை இட்லி குக்கரில் வெயிட் போடாமல் உள்ளே செல்லுமாறு தட்டின்மேல் எண்ணெயைத் தடவி அதன் மேல் தட்டையாக மாவை விட்டு வைக்க வேண்டும். அது வெந்ததும் அதை எடுத்து மைசூர்பாகு கட் பண்ணுவதுபோல் கட் பண்ணி ஒரு பேசினில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். இதேபோல் எல்லா மாவையும் செய்ய வேண்டும்.

இறுதியில் அதன்மேல் மிளகாய் பொடியும், சிறிது சிறிதாக வெட்டிய கொத்த மல்லியையும் தூவ வேண்டும். உங்களுக்கு வேண்டு மென்றால்- கடுகும், எள்ளும் பொரித்து சேர்த்துக் கொள்ளலாம். பின் மைசூர்பாகு உடையாமல் அந்த பேசினை குலுக்க வேண்டும். இதற்கு சைட்டிஷாக, தக்காளி சாஸ், கொத்தமல்லி சட்னி சிறிது தொட்டுக் கொள்ளலாம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 4 Jun 2010 - 14:23

வடஇந்தியாவில் மிகபிரபலமான காலை சிற்றுண்டி . நம் இட்லி, பொங்கல் போல. புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக