புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
78 Posts - 46%
ayyasamy ram
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
75 Posts - 44%
mohamed nizamudeen
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
4 Posts - 2%
M. Priya
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
1 Post - 1%
Kavithas
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
1 Post - 1%
சிவா
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
1 Post - 1%
bala_t
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
306 Posts - 42%
heezulia
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
295 Posts - 41%
Dr.S.Soundarapandian
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
6 Posts - 1%
prajai
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_m10பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 06, 2013 11:24 am



காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.

குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.

லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.

மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.

மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.

டம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.

அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேறமுடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.

சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.

ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.

தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.

ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.

மனம்: நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.

அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.

கண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.

காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.

மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.

நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.

மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.

இந்தப் பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும். இவையே சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 06, 2013 11:34 am

எத்தனை முறை படித்தாலும் அலுக்காத விவரம் இது சிவாபுன்னகை பகிர்வுக்கு நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Dec 06, 2013 3:34 pm

நான் சென்ற வருடம்தான் போய் வந்தேன். 18 படிக்கும் விளக்கம் மிக அற்புதமான விஷயம் அண்ணா.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக