புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! Poll_c10திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! Poll_m10திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! Poll_c10 
20 Posts - 65%
heezulia
திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! Poll_c10திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! Poll_m10திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! Poll_c10திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! Poll_m10திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! Poll_c10 
62 Posts - 63%
heezulia
திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! Poll_c10திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! Poll_m10திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! Poll_c10திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! Poll_m10திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! Poll_c10திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! Poll_m10திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!!


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Tue Dec 10, 2013 12:14 pm

1. அமைதி

திருமணத்திற்கு பின் ஒவ்வொரு ஆணும் இழக்கும் விஷயங்களில் ஒன்று தான் அமைதி. அது என்னவோ தெரியவில்லை, மூன்று முடிச்சு போட்ட பின்னர் அது எங்கு சென்று ஒழிந்து கொள்ளுமோ தெரியவில்லை.

2. அம்மா

ஒவ்வொரு ஆணுக்கும் அம்மா என்றால் உயிர். ஆனால் அந்த உயிரை திருமணம் ஆன பின்னர் ஒரு கட்டத்தில் தாயுடன் இருக்கும் நாட்களை ஆண்கள் இழப்பார்கள். இந்த இழப்பு அவர்களது மனதில் எவ்வளவு பெரிய வடுவாய் இருந்தாலும், அதனால் உண்டான வலியை அவர்கள் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். அதற்காக அம்மாவை காணவே செல்லமாட்டார்கள் என்று சொல்ல முடியாது.

3. நண்பர்கள்

பெண்கள் மட்டும் திருமணத்திற்கு பின் தோழிகளை இழப்பதில்லை. ஆண்களும் தான் திருமணத்திற்கு பின் நண்பர்களை இழக்கின்றனர். முற்றிலும் இழக்காவிட்டாலும், அவர்களுடன் நினைத்த நேரத்தில் எல்லாம் நேரத்தை செலவிட முடியாது. ஏனெனில் நண்பர்களை விட தன்னை நம்பி வந்த மனைவி தானே முக்கியம். அதனாலேயே பல ஆண்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவதில்லை.

4. ஆண் ஈகோ

திருமணத்திற்கு முன், ஒரு பொருளைக் கூட நகர்த்தாமல் இருக்கும் ஆண்கள், திருமணத்திற்கு பின் ஈகோவை விட்டு பல்வேறு வேலைகளை மனைவிகளுக்காக செய்கின்றனர். அம்மாவிற்கு கூட இவ்வளவு வேலை செய்திருக்கமாட்டார்கள். ஆனால் திருமணத்திற்கு பின் மனதில் ஈகோ கொள்ளாமல் மனைவிக்காக அனைத்தையும் செய்வார்கள்.

5. பணம்

பணம் சம்பாதித்து தனக்கென்று எதையும் செலவிடாமல், மனைவியை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்று ஷாப்பிங் மற்றும் தியேட்டர் அழைத்துச் செல்வது, பரிசுகள் வாங்கிக் கொடுப்பது என்று பல செலவுகளை செய்வார்கள்.

6. சுதந்திரம்

முக்கியமாக சுதந்திரத்தை இழப்பார்கள். திருமணத்திற்கு முன், விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது, ட்ரெக்கிங் செல்வது, சுற்றுலா செல்வது என்றெல்லாம் இருந்தவர்கள், திருமணத்திற்கு பின் மனைவியுடனேயே இருப்பார்கள்.

-- one india

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 10, 2013 12:32 pm

அவ்ளோ தானா?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Dec 10, 2013 12:46 pm

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Tue Dec 10, 2013 12:50 pm

நல்ல பதிவு திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! 3838410834 

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Tue Dec 10, 2013 12:57 pm

திருமணத்திற்கு முன், ஒரு பொருளைக் கூட நகர்த்தாமல் இருக்கும் ஆண்கள், திருமணத்திற்கு பின் ஈகோவை விட்டு பல்வேறு வேலைகளை மனைவிகளுக்காக செய்கின்றனர். அம்மாவிற்கு கூட இவ்வளவு வேலை செய்திருக்கமாட்டார்கள். ஆனால் திருமணத்திற்கு பின் மனதில் ஈகோ கொள்ளாமல் மனைவிக்காக அனைத்தையும் செய்வார்கள்.

இதற்கு காரணம் மனைவி தன்னை விட வயதில் சிறியவள், பாவம் அவள் எதையும் தவறாக செய்துவிடகூடாது (கஷ்டப்படகூடாது) என்பதற்காக செய்வதாம்.. இதே தன் தாய்க்கு தந்தை செய்வதால் அப்பொழுது அதை கண்டு கொள்ளாமல் விடுகிறார்களாம்..

பி.கு
( நண்பர் ஒருவரின் சமாளிப்பு )



அன்புடன் அமிர்தா

திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! Aதிருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! Mதிருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! Iதிருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! Rதிருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! Tதிருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! Hதிருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! A
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Dec 10, 2013 1:01 pm

amirmaran wrote:
திருமணத்திற்கு முன், ஒரு பொருளைக் கூட நகர்த்தாமல் இருக்கும் ஆண்கள், திருமணத்திற்கு பின் ஈகோவை விட்டு பல்வேறு வேலைகளை மனைவிகளுக்காக செய்கின்றனர். அம்மாவிற்கு கூட இவ்வளவு வேலை செய்திருக்கமாட்டார்கள். ஆனால் திருமணத்திற்கு பின் மனதில் ஈகோ கொள்ளாமல் மனைவிக்காக அனைத்தையும் செய்வார்கள்.

இதற்கு காரணம் மனைவி தன்னை விட வயதில் சிறியவள், பாவம் அவள் எதையும் தவறாக செய்துவிடகூடாது (கஷ்டப்படகூடாது) என்பதற்காக செய்வதாம்.. இதே தன் தாய்க்கு தந்தை செய்வதால் அப்பொழுது அதை கண்டு கொள்ளாமல் விடுகிறார்களாம்..

பி.கு
( நண்பர் ஒருவரின் சமாளிப்பு )
மேற்கோள் செய்த பதிவு: 1037398


நல்ல சமாளிப்பு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Dec 10, 2013 1:19 pm

திருமணம் என்கிற பெயரில் அறிவைத் தொலைப்பதனால், அதற்குப் இறகு இத்தனையையும் தொலைக்க வேண்டியிருக்கிறது! என்ன கொடுமை சார் இது 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 10, 2013 1:30 pm

முக்கியமானதை விட்டுவிட்டிங்களே, முதலில் பறிபோவது கட்டிலில் இருந்து இரண்டு பக்கமும் இறங்கும் சுதந்திரம் ஆச்சே? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Dec 10, 2013 5:23 pm

கரு கருன்னு சிறப்பா கருப்பா இருந்த (இப்ப இல்ல) தலைமுடியும் இழந்துட்டு தானே இருக்கோம். இத பத்தி எல்லாம் யாரும் பேச மாட்டீங்களே.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 10, 2013 11:45 pm

இபோ நான் திருமணம் செய்ய வேண்டுமா ? இல்லையா ?




திருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! Mதிருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! Uதிருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! Tதிருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! Hதிருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! Uதிருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! Mதிருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! Oதிருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! Hதிருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! Aதிருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! Mதிருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! Eதிருமணத்திற்கு பின் ஆண்கள் தொலைக்கும் விஷயங்கள்!!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக