புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
" புனிதம் " Poll_c10" புனிதம் " Poll_m10" புனிதம் " Poll_c10 
44 Posts - 43%
heezulia
" புனிதம் " Poll_c10" புனிதம் " Poll_m10" புனிதம் " Poll_c10 
43 Posts - 42%
prajai
" புனிதம் " Poll_c10" புனிதம் " Poll_m10" புனிதம் " Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
" புனிதம் " Poll_c10" புனிதம் " Poll_m10" புனிதம் " Poll_c10 
4 Posts - 4%
Jenila
" புனிதம் " Poll_c10" புனிதம் " Poll_m10" புனிதம் " Poll_c10 
2 Posts - 2%
kargan86
" புனிதம் " Poll_c10" புனிதம் " Poll_m10" புனிதம் " Poll_c10 
1 Post - 1%
jairam
" புனிதம் " Poll_c10" புனிதம் " Poll_m10" புனிதம் " Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
" புனிதம் " Poll_c10" புனிதம் " Poll_m10" புனிதம் " Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
" புனிதம் " Poll_c10" புனிதம் " Poll_m10" புனிதம் " Poll_c10 
1 Post - 1%
M. Priya
" புனிதம் " Poll_c10" புனிதம் " Poll_m10" புனிதம் " Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
" புனிதம் " Poll_c10" புனிதம் " Poll_m10" புனிதம் " Poll_c10 
86 Posts - 55%
ayyasamy ram
" புனிதம் " Poll_c10" புனிதம் " Poll_m10" புனிதம் " Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
" புனிதம் " Poll_c10" புனிதம் " Poll_m10" புனிதம் " Poll_c10 
8 Posts - 5%
prajai
" புனிதம் " Poll_c10" புனிதம் " Poll_m10" புனிதம் " Poll_c10 
6 Posts - 4%
Jenila
" புனிதம் " Poll_c10" புனிதம் " Poll_m10" புனிதம் " Poll_c10 
4 Posts - 3%
Rutu
" புனிதம் " Poll_c10" புனிதம் " Poll_m10" புனிதம் " Poll_c10 
3 Posts - 2%
Baarushree
" புனிதம் " Poll_c10" புனிதம் " Poll_m10" புனிதம் " Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
" புனிதம் " Poll_c10" புனிதம் " Poll_m10" புனிதம் " Poll_c10 
2 Posts - 1%
manikavi
" புனிதம் " Poll_c10" புனிதம் " Poll_m10" புனிதம் " Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
" புனிதம் " Poll_c10" புனிதம் " Poll_m10" புனிதம் " Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

" புனிதம் "


   
   
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Thu Dec 12, 2013 4:20 pm

எச்சிலின் புனிதம் அறிந்தேன்
நா வறண்ட போது

காதலின் புனிதம் உணர்ந்தேன்
நா(ன்) வறண்ட பொழுது !



க"ல்"வியின் புனிதம்
அதன் மத்திப்புள்ளி

பெ"ண்"ணின் புனிதம்
அவர் நெற்றிப்புள்ளி !




அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 12, 2013 4:26 pm

காதலின் புனிதம் உணர்ந்தேன்
நா(ன்) வறண்ட பொழுது !
 " புனிதம் " 3838410834 

எச்சிலின் புனிதம் அறிந்தேன்
நா வறண்ட போது

க"ல்"வியின் புனிதம்
அதன் மத்திப்புள்ளி

வேறு மாதிரி எழுதி இருக்கலாம் என் நினைக்கிறேன்...தவறாக நினைக்க வேண்டாம்....






எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Thu Dec 12, 2013 4:29 pm

வேறு மாதிரி என்றால் ... ? ஒரு " மாதிரி " அதாவது ஒரு எடுத்துக்காட்டு அளிக்க முடியுமா ... ?



அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 12, 2013 4:35 pm

பூர்ணகுரு wrote:வேறு மாதிரி என்றால் ... ? ஒரு " மாதிரி " அதாவது ஒரு எடுத்துக்காட்டு அளிக்க முடியுமா ... ?
மேற்கோள் செய்த பதிவு: 1038058.

.தண்ணீரின் புனிதம் அறிந்தேன்
நா வறண்ட போது

கல்வியின் புனிதம் அறிந்தேன்
நான் கவிஞன் ஆன போது (அ) அதை பயின்ற போது


ஒரு 'மாதிரி" பல "மாதிரி" எழுத எனக்கு தெரியாது பூர்ணகுரு அவர்களே....
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Thu Dec 12, 2013 5:22 pm

உமா அக்கா இங்கு ,

எச்சிலின் புனிதம் அறிந்தேன்
நா வறண்ட போது

( இதை பாக்கு வகையறாக்கள் போட்டு எச்சிலை வீணாக்குபவர்களை எண்ணி எழுதியது )

க"ல்"வியின் புனிதம்
அதன் மத்திப்புள்ளி

( இதை " கல்வியை " " கலவியாக்கும் மாதர் இழிவர்களை எண்ணி கிறுக்கியது !

வேறு " மாதிரி " எதுவும் எனக்கும் தெரியாது சோகம்







அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 13, 2013 8:55 am

 அன்பு மலர் பேஷ் பேஷ் அன்பு மலர் 
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Dec 13, 2013 11:36 am

பூர்ணகுரு wrote:எச்சிலின் புனிதம் அறிந்தேன்
நா வறண்ட போது

காதலின் புனிதம் உணர்ந்தேன்
நா(ன்) வறண்ட பொழுது !


நல்லாத்தான் இருக்கு!  மகிழ்ச்சி 
க"ல்"வியின் புனிதம்
அதன் மத்திப்புள்ளி

பெ"ண்"ணின் புனிதம்
அவர் நெற்றிப்புள்ளி !
மேற்கோள் செய்த பதிவு: 1038049

நல்லாத்தான் இருக்கு! மகிழ்ச்சி 

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Dec 13, 2013 1:33 pm

பூர்ணகுரு wrote:உமா அக்கா இங்கு ,

எச்சிலின் புனிதம் அறிந்தேன்
நா வறண்ட போது

( இதை பாக்கு வகையறாக்கள் போட்டு எச்சிலை வீணாக்குபவர்களை எண்ணி எழுதியது )

க"ல்"வியின் புனிதம்
அதன் மத்திப்புள்ளி

( இதை " கல்வியை " " கலவியாக்கும் மாதர் இழிவர்களை எண்ணி கிறுக்கியது !

வேறு " மாதிரி " எதுவும் எனக்கும் தெரியாது சோகம்



மேற்கோள் செய்த பதிவு: 1038120


இப்போ புரிந்தது....நன்றி தம்பி.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக