புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Poll_c10தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Poll_m10தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Poll_c10 
306 Posts - 42%
heezulia
தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Poll_c10தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Poll_m10தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Poll_c10தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Poll_m10தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Poll_c10தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Poll_m10தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Poll_c10 
27 Posts - 4%
sugumaran
தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Poll_c10தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Poll_m10தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Poll_c10தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Poll_m10தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Poll_c10தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Poll_m10தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Poll_c10 
6 Posts - 1%
prajai
தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Poll_c10தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Poll_m10தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Poll_c10தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Poll_m10தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Poll_c10 
4 Posts - 1%
manikavi
தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Poll_c10தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Poll_m10தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 18, 2013 3:55 pm

இந்தியாவின் தூதரக அதிகாரி தேவயாணி மீது அமெரிக்க அரசு சட்ட நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளது . அவர் அமெரிக்க சட்டத்தை மீறியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்து அவரை கைது செய்துள்ளது. மேலும் தேவயாணியை அமெரிக்க அதிகாரிகள் தேடுதல் என்ற பேரில் அவமானப்படுத்தியுள்ளதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு இந்தியா தனது பங்கிற்கு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியாவில் இருக்கும் அனைத்து அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கும் வழங்கப்படும் சிறப்பு சலுகைகள் பொருந்திய அடையாள அட்டையை திரும்ப ஒப்படைக்க கேட்டுள்ளது இந்திய அரசு. அமெரிக்கா தூதரகத்தை சுற்றியுள்ள பாதுகாப்பை நீக்கியுள்ளது. இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்சித் இந்த நிகழ்வுக்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார். ராகுல் காந்தி மற்றும் உள்துறை அமைச்சர் சுசில் குமார் இந்தியாவிற்கு வந்துள்ள அமெரிக்க குழுவை சந்திக்க மறுத்துள்ளனர். நரேந்திர மோடியும் நாட்டின் உணர்வுக்கு மதிப்பளிப்பதாக கூறி அமெரிக்க குழுவை சந்திப்பதை தவிர்த்துள்ளார். சிவ சங்கர் மேனன் , பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார் ஆகியோரும் அமெரிக்க குழுவை சந்திக்க மறுத்துள்ளனர். இந்திய ஊடகங்கள் தனது பங்கிற்கு எதிர்ப்பை கக்கிக் கொண்டு வருகின்றன. இப்படியாக இந்தியர்கள் எல்லோரும் ஒருமனதாக தேவயானி கைது விடயத்தில் இந்திய இறையாண்மையை காப்பாற்றி விட்டனர்.

ஆனால் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போது இந்திய அரசு இலங்கைக்கு சில போர் கப்பல்கள் வழங்க ஒப்பந்தம் போட்டது. ஈழத்தில் தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு தமிழர்கள் இங்கு போராடிய போது மீரா குமார் இலங்கை எம்.பி க்களை இந்திய பாராளுமன்றத்தில் அமர வைத்து அழகு பார்த்தார் . காமன் வெல்த் மாநாடு இலங்கையில் நடக்கக் கூடாது என்று தமிழர்கள் போராடினால் சல்மான் குர்சித், இலங்கை அதிபருடன் விருந்துண்டு கட்டித் தழுவி மகிழ்ந்தார் . இலங்கை இந்தியாவின் நட்பு நாடு என்று கூறினார். பாலச்சந்திரன் படுகொலை காட்சிகள், இசைப்ரியா படுகொலை காட்சிகள் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய போது இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு தமிழகத்தில் வைத்து பயிற்சி அளித்தது இந்தியா. அதை தட்டிக் கேட்ட தமிழர்களை காட்டுமிராண்டிகள் என்றது இந்திய ஊடகங்கள்.

இது தான் இந்தியருக்கும் தமிழருக்குமான வேறுபாடு. இந்தியர்கள் கோபத்தில் கொந்தளித்தால் உடனே இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும். தமிழர்கள் கொந்தளித்தால் தமிழர்களின் எதிரிக்கு மரியாதை கொடுத்து கௌரவிக்கும். தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கும் இந்திய அரசு. மீண்டும் மீண்டும் தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று இந்தியா சொல்லி வருகிறது. ஆனால் தமிழர்களுள் சிலர் இன்னும் தங்களை இந்தியர்கள் என்றே நம்பி வருகின்றனர் என்பது வேதனை!

முகநூல்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Dec 19, 2013 11:28 am

சிலர் அல்ல. பல தமிழர்கள் எதார்த்த நடைமுறை தெரியாமல் "நான் முதலில் இந்தியன். பிறகுதான் தமிழன்" என்று தங்களைத் தாமே ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

நேற்று சல்மான் குர்ஷித் சொல்கிறான், தேவயானியை மீட்டுக்கொண்டு வருவேன், அப்படி இல்லையெனில் பாராளுமன்றத்தில் கால் வைக்க மாட்டேன் என்று. உடனே அனைவரும் மேசையைத் தட்டி ஆர்ப்பரிக்கிறார்கள். இதற்கிடையே தேவயானிக்கு கூடுதல் பொறுப்பு (பதவி உயர்வு) வேறு தரப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் செய்யாத தவருக்கொன்றும் அந்தம்மாவைக் கைது செய்யவில்லை.

இங்கு 600 மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் சிங்களக் கடற்படைக் களவானிகளால். அதைக் கண்டபிறகும் சிங்கள தேசத்துடனான நெருக்கத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது இந்த மானங்கெட்ட மத்திய அரசு. மாநிலங்களவையிலும் மக்களவையிலும் சில தமிழ் உறுப்பினர்களைத் தவிர ஒரு நாயும் ஏன் என்று கேட்கவில்லை.

ஆக தமிழர்களை எந்தளவு கேவலமாகவும் இளக்காரமாகவும் நினைத்திருந்தால் இப்படிப் பாரபட்சம் காட்டுவார்கள். இதைக்கூட உணராமல் இன்னமும் "முதலில் நான் இந்தியன்" என்று வசனம் பேசும் தமிழர்கள் வெட்கப்பட்டே தீரவேண்டும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 19, 2013 11:41 am

பார்த்திபன் wrote:சிலர் அல்ல. பல தமிழர்கள் எதார்த்த நடைமுறை தெரியாமல் "நான் முதலில் இந்தியன். பிறகுதான் தமிழன்" என்று தங்களைத் தாமே ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

நேற்று சல்மான் குர்ஷித் சொல்கிறான், தேவயானியை மீட்டுக்கொண்டு வருவேன், அப்படி இல்லையெனில் பாராளுமன்றத்தில் கால் வைக்க மாட்டேன் என்று. உடனே அனைவரும் மேசையைத் தட்டி ஆர்ப்பரிக்கிறார்கள். இதற்கிடையே தேவயானிக்கு கூடுதல் பொறுப்பு (பதவி உயர்வு) வேறு தரப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் செய்யாத தவருக்கொன்றும் அந்தம்மாவைக் கைது செய்யவில்லை.

இங்கு 600 மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் சிங்களக் கடற்படைக் களவானிகளால். அதைக் கண்டபிறகும் சிங்கள தேசத்துடனான நெருக்கத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது இந்த மானங்கெட்ட மத்திய அரசு. மாநிலங்களவையிலும் மக்களவையிலும் சில தமிழ் உறுப்பினர்களைத் தவிர ஒரு நாயும் ஏன் என்று கேட்கவில்லை.

ஆக தமிழர்களை எந்தளவு கேவலமாகவும் இளக்காரமாகவும் நினைத்திருந்தால் இப்படிப் பாரபட்சம் காட்டுவார்கள். இதைக்கூட உணராமல் இன்னமும் "முதலில் நான் இந்தியன்" என்று வசனம் பேசும் தமிழர்கள் வெட்கப்பட்டே தீரவேண்டும்.

அதெல்லாம் வெட்கப்பட மாட்டார்கள் .... ஏனென்றால் அதையெல்லாம் இப்ப தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துகொண்டு வருகிறார்கள்





பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Dec 19, 2013 12:14 pm

ராஜா wrote:
பார்த்திபன் wrote:சிலர் அல்ல. பல தமிழர்கள் எதார்த்த நடைமுறை தெரியாமல் "நான் முதலில் இந்தியன். பிறகுதான் தமிழன்" என்று தங்களைத் தாமே ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

நேற்று சல்மான் குர்ஷித் சொல்கிறான், தேவயானியை மீட்டுக்கொண்டு வருவேன், அப்படி இல்லையெனில் பாராளுமன்றத்தில் கால் வைக்க மாட்டேன் என்று. உடனே அனைவரும் மேசையைத் தட்டி ஆர்ப்பரிக்கிறார்கள். இதற்கிடையே தேவயானிக்கு கூடுதல் பொறுப்பு (பதவி உயர்வு) வேறு தரப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் செய்யாத தவருக்கொன்றும் அந்தம்மாவைக் கைது செய்யவில்லை.

இங்கு 600 மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் சிங்களக் கடற்படைக் களவானிகளால். அதைக் கண்டபிறகும் சிங்கள தேசத்துடனான நெருக்கத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது இந்த மானங்கெட்ட மத்திய அரசு. மாநிலங்களவையிலும் மக்களவையிலும் சில தமிழ் உறுப்பினர்களைத் தவிர ஒரு நாயும் ஏன் என்று கேட்கவில்லை.

ஆக தமிழர்களை எந்தளவு கேவலமாகவும் இளக்காரமாகவும் நினைத்திருந்தால் இப்படிப் பாரபட்சம் காட்டுவார்கள். இதைக்கூட உணராமல் இன்னமும் "முதலில் நான் இந்தியன்" என்று வசனம் பேசும் தமிழர்கள் வெட்கப்பட்டே தீரவேண்டும்.

அதெல்லாம் வெட்கப்பட மாட்டார்கள் .... ஏனென்றால் அதையெல்லாம் இப்ப தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துகொண்டு வருகிறார்கள்



மேற்கோள் செய்த பதிவு: 1039445

வருந்தத்தக்க உண்மை! ஆமோதித்தல் 

sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Thu Dec 19, 2013 12:37 pm

பார்த்திபன் wrote:சிலர் அல்ல. பல தமிழர்கள் எதார்த்த நடைமுறை தெரியாமல் "நான் முதலில் இந்தியன். பிறகுதான் தமிழன்" என்று தங்களைத் தாமே ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

நேற்று சல்மான் குர்ஷித் சொல்கிறான், தேவயானியை மீட்டுக்கொண்டு வருவேன், அப்படி இல்லையெனில் பாராளுமன்றத்தில் கால் வைக்க மாட்டேன் என்று. உடனே அனைவரும் மேசையைத் தட்டி ஆர்ப்பரிக்கிறார்கள். இதற்கிடையே தேவயானிக்கு கூடுதல் பொறுப்பு (பதவி உயர்வு) வேறு தரப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் செய்யாத தவருக்கொன்றும் அந்தம்மாவைக் கைது செய்யவில்லை.

இங்கு 600 மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் சிங்களக் கடற்படைக் களவானிகளால். அதைக் கண்டபிறகும் சிங்கள தேசத்துடனான நெருக்கத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது இந்த மானங்கெட்ட மத்திய அரசு. மாநிலங்களவையிலும் மக்களவையிலும் சில தமிழ் உறுப்பினர்களைத் தவிர ஒரு நாயும் ஏன் என்று கேட்கவில்லை.

ஆக தமிழர்களை எந்தளவு கேவலமாகவும் இளக்காரமாகவும் நினைத்திருந்தால் இப்படிப் பாரபட்சம் காட்டுவார்கள். இதைக்கூட உணராமல் இன்னமும் "முதலில் நான் இந்தியன்" என்று வசனம் பேசும் தமிழர்கள் வெட்கப்பட்டே தீரவேண்டும்.

திரு.பார்த்திபன்,
ஒரு  விஷயம் சொல்கிறேன் ...
அந்தக் காலத்தில் Illustrated Weekly எனும் ஒரு ஆங்கில இதழ் வந்து கொண்டிருந்தது ...
அதில் ஒரு தடவை ' In Delhi Without a Passport ' எனும் ஒரு கட்டுரை வெளியானது ...
அதில் கண்ட சாரம் இதுதான் : தென்னாட்டுக்காரர்கள் சிங்கப்பூர் செல்ல கடவுச்சீட்டு வேண்டும் ; டெல்லிக்குச் செல்ல தேவையில்லை !
சிங்கப்பூர் எவ்வளவு அந்நியாமோ அவ்வளவு அந்நியம்தான் டெல்லியும் !
அவ்ர்கள் உடை என்ன ...உண்வு என்ன ..பழக்க வழக்கங்கள் என்ன ...மொழி என்ன ...அத்தனையும் மாற்றமே...
ஏதோ சிவன் , கிருஷ்ணன் என்ற வழிபாடோடு சரி...வேறு என்ன ஒற்றுமை ...அவர்களின் மனப்பாங்கும் விந்தியத்திற்கு தெற்கே உள்ளது இந்திய நாடு அல்ல எனும்படிதான் என்றும் இருந்து வந்துள்ளது...

உண்மைகள் என்றும் கசப்பானவை ...இல்லை...



பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Dec 19, 2013 12:44 pm

sundaram77 wrote:
பார்த்திபன் wrote:சிலர் அல்ல. பல தமிழர்கள் எதார்த்த நடைமுறை தெரியாமல் "நான் முதலில் இந்தியன். பிறகுதான் தமிழன்" என்று தங்களைத் தாமே ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

நேற்று சல்மான் குர்ஷித் சொல்கிறான், தேவயானியை மீட்டுக்கொண்டு வருவேன், அப்படி இல்லையெனில் பாராளுமன்றத்தில் கால் வைக்க மாட்டேன் என்று. உடனே அனைவரும் மேசையைத் தட்டி ஆர்ப்பரிக்கிறார்கள். இதற்கிடையே தேவயானிக்கு கூடுதல் பொறுப்பு (பதவி உயர்வு) வேறு தரப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் செய்யாத தவருக்கொன்றும் அந்தம்மாவைக் கைது செய்யவில்லை.

இங்கு 600 மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் சிங்களக் கடற்படைக் களவானிகளால். அதைக் கண்டபிறகும் சிங்கள தேசத்துடனான நெருக்கத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது இந்த மானங்கெட்ட மத்திய அரசு. மாநிலங்களவையிலும் மக்களவையிலும் சில தமிழ் உறுப்பினர்களைத் தவிர ஒரு நாயும் ஏன் என்று கேட்கவில்லை.

ஆக தமிழர்களை எந்தளவு கேவலமாகவும் இளக்காரமாகவும் நினைத்திருந்தால் இப்படிப் பாரபட்சம் காட்டுவார்கள். இதைக்கூட உணராமல் இன்னமும் "முதலில் நான் இந்தியன்" என்று வசனம் பேசும் தமிழர்கள் வெட்கப்பட்டே தீரவேண்டும்.

திரு.பார்த்திபன்,
ஒரு  விஷயம் சொல்கிறேன் ...
அந்தக் காலத்தில் Illustrated Weekly எனும் ஒரு ஆங்கில இதழ் வந்து கொண்டிருந்தது ...
அதில் ஒரு தடவை ' In Delhi Without a Passport ' எனும் ஒரு கட்டுரை வெளியானது ...
அதில் கண்ட சாரம் இதுதான் : தென்னாட்டுக்காரர்கள் சிங்கப்பூர் செல்ல கடவுச்சீட்டு வேண்டும் ; டெல்லிக்குச் செல்ல தேவையில்லை !
சிங்கப்பூர் எவ்வளவு அந்நியாமோ அவ்வளவு அந்நியம்தான் டெல்லியும் !
அவ்ர்கள் உடை என்ன ...உண்வு என்ன ..பழக்க வழக்கங்கள் என்ன ...மொழி என்ன ...அத்தனையும் மாற்றமே...
ஏதோ சிவன் , கிருஷ்ணன் என்ற வழிபாடோடு சரி...வேறு என்ன ஒற்றுமை ...அவர்களின் மனப்பாங்கும் விந்தியத்திற்கு தெற்கே உள்ளது இந்திய நாடு அல்ல எனும்படிதான் என்றும் இருந்து வந்துள்ளது...

உண்மைகள் என்றும் கசப்பானவை ...இல்லை...

மேற்கோள் செய்த பதிவு: 1039470

துல்லியமான எடுத்துக்காட்டோடு சொல்லியிருக்கிறீர்கள். உணர மறுக்கும் ஒவ்வொரு தமிழனும் இனியாவது விழித்துக் கொள்ளவேண்டும்.

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu Dec 19, 2013 12:59 pm

இந்தியருக்கும் தமிழருக்குமான வேறுபாடு. இந்தியர்கள் கோபத்தில் கொந்தளித்தால் உடனே இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும். தமிழர்கள் கொந்தளித்தால் தமிழர்களின் எதிரிக்கு மரியாதை கொடுத்து கௌரவிக்கும். தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கும் இந்திய அரசு. மீண்டும் மீண்டும் தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று இந்தியா சொல்லி வருகிறது. ஆனால் தமிழர்களுள் சிலர் இன்னும் தங்களை இந்தியர்கள் என்றே நம்பி வருகின்றனர் என்பது வேதனை

தமிழ்நாடு என்பது மாநிலமே, தனி நாடு அல்ல, அப்படி இருக்க நாம் இந்தியர்கள் தான். தமிழர்கள் அனைவரும் இந்தியர்கள் தான். தமிழர்களுள் சிலர் இன்னும் தங்களை இந்தியர்கள் என்றே நம்பி வருகின்றனர் என்பது வேதனை
இப்படி சொன்ன முகநூல் நண்பர்கள் மதி இல்லாதவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். விட்டால் இவர்கள் இலங்கையில் கேப்பது போல் தமிழ்நாடு தனி நாடு என்று சொன்னாலும் சொல்லுவார்கள்.
இந்த கூற்று தவறானது.

இந்திய அரசு நம் மாநிலத்தின் மீது அக்கறை செலுத்தவில்லை. ஏழைகளின் நாடான இந்தியாவில் ஏழை மக்களை பாதுகாக்க நம் இந்திய அரசு மறுக்கிறது என்பது தான் உண்மை. இந்திய தூதுவர் ஒருவர், வசதியானவர் எப்படியும் அவரால் தன்னை காப்பாற்றிக்கொள்ள தெரியும், அப்படி இருக்க, அவரை விடுவிக்க எடுக்கும் முயற்சியில் பாதி எடுத்தால் கூட ஏழை மீனவர்களை காப்பற்ற முடியும்.. இந்த அரசு ஏழைகளின் மீது பாகுபாடு காட்டுகிறது,




அன்புடன் அமிர்தா

தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Aதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Mதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Iதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Rதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Tதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Hதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 19, 2013 1:07 pm

amirmaran wrote:
இந்தியருக்கும் தமிழருக்குமான வேறுபாடு. இந்தியர்கள் கோபத்தில் கொந்தளித்தால் உடனே இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும். தமிழர்கள் கொந்தளித்தால் தமிழர்களின் எதிரிக்கு மரியாதை கொடுத்து கௌரவிக்கும். தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கும் இந்திய அரசு. மீண்டும் மீண்டும் தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று இந்தியா சொல்லி வருகிறது. ஆனால் தமிழர்களுள் சிலர் இன்னும் தங்களை இந்தியர்கள் என்றே நம்பி வருகின்றனர் என்பது வேதனை

தமிழ்நாடு என்பது மாநிலமே, தனி நாடு அல்ல, அப்படி இருக்க நாம் இந்தியர்கள் தான். தமிழர்கள் அனைவரும் இந்தியர்கள் தான். தமிழர்களுள் சிலர் இன்னும் தங்களை இந்தியர்கள் என்றே நம்பி வருகின்றனர் என்பது வேதனை
இப்படி சொன்ன முகநூல் நண்பர்கள் மதி இல்லாதவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். விட்டால் இவர்கள் இலங்கையில் கேப்பது போல் தமிழ்நாடு தனி நாடு என்று சொன்னாலும் சொல்லுவார்கள்.
இந்த கூற்று தவறானது.

இந்திய அரசு நம் மாநிலத்தின் மீது அக்கறை செலுத்தவில்லை. ஏழைகளின் நாடான இந்தியாவில் ஏழை மக்களை பாதுகாக்க நம் இந்திய அரசு மறுக்கிறது என்பது தான் உண்மை. இந்திய தூதுவர் ஒருவர், வசதியானவர் எப்படியும் அவரால் தன்னை காப்பாற்றிக்கொள்ள தெரியும், அப்படி இருக்க, அவரை விடுவிக்க எடுக்கும் முயற்சியில் பாதி எடுத்தால் கூட ஏழை மீனவர்களை காப்பற்ற முடியும்.. இந்த அரசு ஏழைகளின் மீது பாகுபாடு காட்டுகிறது,
மேற்கோள் செய்த பதிவு: 1039487


 தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  3838410834 தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  3838410834 தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  3838410834 தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  3838410834 தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  3838410834 தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  3838410834 



தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Uதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Dதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Aதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Yதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Aதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Sதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Uதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Dதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Hதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu Dec 19, 2013 1:11 pm

பார்த்திபன் wrote:தமிழர்களை எந்தளவு கேவலமாகவும் இளக்காரமாகவும் நினைத்திருந்தால் இப்படிப் பாரபட்சம் காட்டுவார்கள். இதைக்கூட உணராமல் இன்னமும் "முதலில் நான் இந்தியன்" என்று வசனம் பேசும் தமிழர்கள் வெட்கப்பட்டே தீரவேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1039441

இந்திய நாட்டில் வசித்து கொண்டு இந்தியன் என்று சொல்வதற்கு வெட்க படுபவர்கள், ஏன் இந்தியாவில் வசிக்க வேண்டும். தமிழர் என்று சொல்பவர்கள் எத்தனை பேர் உண்மையில் தமிழ்நாட்டிலே வசிக்கின்றனர்.. தமிழ் நாட்டில் எந்த மூலையில் வசித்தாலும் முதலில் இந்திய பிரஜை... அதை புரிந்து கொள்ளுங்கள்.



அன்புடன் அமிர்தா

தமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Aதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Mதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Iதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Rதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Tதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  Hதமிழர்கள் இந்தியர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லும் இந்தியா !!  A
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Dec 19, 2013 1:17 pm

எத்தனை அசிங்கப்பட்டாலும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நம் தமிழனுக்கு உண்டு. அது ஒன்று மட்டுமே நம்மை இன்னும், இன்னும் அசிங்கப்பட வைக்கிறது.  தொப்புள் கொடி உறவுகள் இலங்கையில் கொத்துக், கொத்தாய் மடிந்து விழுந்தபோது வாய் பேசாத மத்திய அரசு, இப்போது மடித்து கட்டிக்கொண்டு கோதாவில் குதித்து இருக்கிறது.  

முதலில் நம்மள ஆளுறவங்கள சொல்லணும் சார், மத்தவன் எழுதி கொடுத்தத படிச்சிட்டு, நாலு பேரு கை தட்டுனா பதிலுக்கு அவங்க கைய தூக்கி காண்பிச்சிட்டு போறாங்க. தமிழன் தலை குனியும் இடங்களில் எல்லாம், தமிழ்நாடும் தலை குனிகிறது என்ற எண்ணம் இல்லாதவர்கள்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக