புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_m10உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
34 Posts - 52%
heezulia
உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_m10உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
28 Posts - 43%
rajuselvam
உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_m10உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_m10உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_m10உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_m10உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_m10உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_m10உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_m10உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
17 Posts - 2%
prajai
உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_m10உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_m10உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
9 Posts - 1%
Guna.D
உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_m10உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_m10உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_m10உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%
jairam
உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_m10உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உனக்காகவே மயங்குகிறேன் ! நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Jan 02, 2014 6:41 pm

உனக்காகவே மயங்குகிறேன் !
நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா !
அணிந்துரை கவிஞர் இரா .இரவி !
பதிப்பாளர் கவிஞர் சோலை தமிழினியன் !

நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா அவர்கள் மதுரையில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க செந்தமிழ்க் கல்லூரியில் பயின்றவர். தற்போது குடும்பத்துடன் காந்தியடிகள் பிறந்த மாநிலமான குஜராத்தில் வாழ்ந்து வருபவர் .தமிழ் நாட்டில் வாழும் தமிழர்கள்தான் தமிழை மறந்து வருகின்றனர் .தமிழை நேசிக்க மறுத்து வருகின்றனர். ஆங்கில மோகத்தில் அலைகின்றனர் .ஆனால் தமிழகம் அல்லாது பிற மாநிலங்களிலும் , பிற நாடுகளிலும் வசிக்கும் தமிழர்கள் தமிழை நேசிக்கின்றனர் என்பது உண்மை .அதற்கு எடுத்துக்காட்டு கவிதாயினி யாத்விகா. நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா அவர்கள் குஜராத்தில் வாழ்ந்த போதும் தமிழ் மீது மாறாத அன்பும் , பாசமும், நேசமும் வைத்துள்ளவர் .


இவரை நான் முக நூல் வழியாகவே அறிவேன் .என்னுடைய கவிதைகளை முக நூலில் பார்த்தால் உடன் பாராட்டி கருத்தைப் பதிவு செய்து விடுவார்கள் .என் கவிதை மட்டுமல்ல, இனியநண்பர் வித்தககவிஞர்
பா .விஜய் உள்பட பலரின் கவிதைகளின் ரசிகை .கவிதையை ரசிப்பதோடு நின்று விடாமல் கவிதைகள் எழுதி நூலாக்கி விட்டார்கள். என்னுடைய கவிதைகளின் ரசிகைக்கு அணிந்துரை எழுதிட கிடைத்த வாய்ப்பை பெருமையாகக் கருதுகின்றேன் .இலக்கியப் பணிக்கு கிடைத்த அங்கீகாரம் .

இவருடைய கவிதைகளை முக நூலில் படித்து விட்டுப் பாராட்டி இருக்கிறேன் .மொத்தமாக நூலாகப் பாரத்தபோது வியந்து போனேன் . கவிதை ரசிகர்களிடம் உங்களுக்கு கவிதைகளில் பிடித்தது எது? என்று கேட்டால் காதல் கவிதை என்றே சொல்வார்கள் .காரணம் காதல் கவிதை படிப்பது சுகம் .ரசிப்பது சுகம் .படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் காதல் நினைவுகளை மலர்விக்கும் ஆற்றல் காதல் கவிதைகளுக்கு மட்டுமே உண்டு . இந்த நூலில் உள்ள கவிதைகளுக்கும் அந்த ஆற்றல் இருக்கின்றது. இந்த நூலைப் படித்துப் பார்த்தால் நான் எழுதியது உண்மை என்பதை உணர்வீர்கள் .
எள்ளல் சுவையுடன் பல கவிதைகள் உள்ளன .கவிதைக்கு மட்டுமல்ல காதலுக்கும் பொய் அழகு என்பது காதலர்கள் அறிந்த உண்மை .

குடும்ப அட்டையில்
உன் பெயர்
சீனி தேவையில்லை ...

ஒருபெண்ணின் எண்ணம் பெண்ணிற்குதான் தெரியும் .பெண்ணின் இயல்பை படம் பிடித்துக் காட்டும் கவிதை நன்று .

பார்த்தும் பார்க்காதது
போல்
போகிறாய் !
நடிக்க தெரியாமல்
நான் போனதும்
திரும்பி பார்க்கின்றன
உன் கண்கள் !

இந்தக் கவிதைஉலகப் பொதுமறை படைத்த திருவள்ளுவரின் இன்பத்துப்பாலையும் , கவியரசு கண்ணதாசன் கவிதை வரிகளையும் நினைவூட்டி வெற்றி பெறுகின்றன .

நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா அவர்கள் பெண்ணாக இருந்தபோதும் ஆண்களின் மன நிலையிலும் கவிதை எழுதி இருப்பது அவரது கவிதை ஆற்றலுக்குச் சான்று .

வேரிலும்
பூ பூக்கிறதே ?
அட
மரத்தடியில்
நீ !

தேவதை என்பது கற்பனைதான் .ஆனால் தேவதைக்கு ஆடை என்றால் வெள்ளை என்று கற்பிதம் செய்ததை வித்தியாசமாக கவிதையில் வடித்துள்ளார் .

தேவதை
வெள்ளை உடையில்
மட்டுமே
வரும் என
யார் சொன்னது ?
நீ
எல்லா உடையிலும்
வருகிறாயே ...

.கவிதையின் மூலம் நவீன விஞ்ஞானக் கருதும் விதைத்து உள்ளார் .

நீ வேறெதுவும்
செய்யவெண்டாம் !
உன் உடலில் உள்ள
ஒரே ஒரு செல்லை
மட்டும் தா !
உன்னைப்போல்
ஒருத்தியை
உருவாக்கி என்னுடனே
வைத்துக் கொள்கிறேன் !

சொற்களின் நடை வசனம் .சொற்களின் நடனம் கவிதை .படிக்கும் வாசகர் சொக்க வைக்கும் சொல் விளையாட்டு கவிதை .அந்த ஆற்றல் காதல் கவிதைக்கு உண்டு .

பாறையில்
உன்
பெயரை எழுதினேன்
சிற்பமாகியது கல் ...

ஆம் காதலியின் பெயர் உள்ள பாறை காதலனுக்கு சிற்பமாகவே தெரியும் .இது காதலித்தவர்களுக்கு மட்டுமே புரியும் .

கவிதைக்கு உவமை அழகு .உவமையால்தான் கவிதைகள் உயிர் பெறும்.

நீ
தங்கம்
நான் நெருப்பு
என் பார்வை படபடத்தான்
மின்னுகிறது
உன் அழகு ! .

நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா அவர்கள் யாரும் சிந்திக்காத விதத்தில் வித்தியாசமாக சிந்தித்து கவிதை வடித்துள்ளார் .எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாக எழுதி உள்ளார் .

உன்னை
பின் தொடரும்
உரிமை
எனக்கு மட்டும்தான்
உள்ளது .
இதை
உன் நிழலிடம்
சொல்லி வை .

நான் உன்னை காதலிக்கிறேன் என்று அறிவித்து விட்டு எந்தப் பெண்ணும் காதலிப்பதில்லை என்ற உண்மையை கவிதையில் உணர்த்தி உள்ளார் .பூ பூப்பது போல காதல் இயல்பாக மலரும் .காதல் மணி மனதிற்குள் அடிக்கும் .

சரியான முட்டாள்
நீ
நானா சொல்ல முடியும் !
நீயாதான்
புரிந்துகொள்ள வேண்டும் .
நானும் உன்னை
காதலிக்கிறேன்
என்பதை !

கல்லூரியில் படிக்கும் காதலர்களின் மன நிலையை பிரிவின் வருத்தத்தை நுட்பமாக படசம் பிடித்துக் காட்டி உள்ளார் கவிதையில்
.
விடுமுறைக்கு
ஊருக்கு
போக போகிறேன்
என்றாய் !
மனது
ஒப்பாரி வைக்க ஆரம்பித்தது
இன்னும் எத்தனை நாள்
நடைப்பிணமாய் அலைய
வேண்டுமோ ?

நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா அவர்கள் சங்க இலக்கியம் படித்தவர் என்பதால் காதல் பிரிவின் வலியை சங்க இலக்கியம் போன்று வடித்துள்ளார் .

அணிந்துரையிலேயே அத்தனை கவிதைகளையும் எழுதி விடுவோமோ ?என்ற அச்சம் காரணமாக இத்துடன் முடிக்கிறேன். அன்றும் இன்றும் என்றும் காதல் அழியாத ஒன்று .முக்காலமும் வாழ்வது காதல் .மேன்மையான காதல் உணர்வை மிக மென்மையாக கவிதைகளில் வடித்துள்ளார் .காதலால்தான் இந்த உலகம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது .காதலால்தான் இந்த உலகம் சுட்டிக் கொண்டு இருக்கிறது .இந்த நூல் முழுவதும் காதல் ! காதல் ! காதல் தவிர வேறு இல்லை ..நூல் ஆசிரியர் கவிதாயினி யாத்விகா அவர்கள் இல்லத்தரசி .அவரது பெற்றோர்களுக்கும் , இவர் எழுதிய கவிதைகளை நூலாக்க ஒத்துழைப்பு நல்கி உள்ள அவரது காதல் கணவர் கார்த்திக் அவர்களுக்கு பாராட்டுக்கள். .


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக