புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காற்றாடி வாங்கித்தராததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
காற்றாடி வாங்கித்தராததால் சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை; மும்பையில் பரிதாபம்!
குழந்தைகளின் பிடிவாத குணம் அறிவோம். ஆனால் காற்றாடி வாங்கித் தரவில்லை என்பதற்காக தூக்குப் போட்டு ஒரு சிறுவன் தற்கொலை செய்யுமளவுக்கு பிடிவாதம் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது குழந்தையின் பிடிவாதமா? தந்தையின் கண்டிப்பினால் விளைந்த துயரமா என்று கூறமுடியவில்லை.
மும்பை சாந்தா குரூஸ் பகுதியைச் சேர்ந்தவர் சுனில், இவருக்கு திருமணமாகி 14 வயதில் சித்தே என்ற மகனும், 4 வயதில் மற்றொரு மகனும் உள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சித்தேவிற்கு பட்டம் விட ஆசை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் சித்தே தனக்கு காற்றாடி வாங்கிதர கோரி தந்தையிடம் வாக்குவாதம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த சுனில், சிறுவன் சித்தேவை சத்தம் போட்டு அங்கிருந்து சென்று விட்டார். அவரது தாயார் 4 வயது மகனை டீயூசனுக்கு விட சென்று விட்டார்.
இதனால் வீட்டில் தனியாக இருந்த சித்தே வீட்டை பூட்டி விட்டு துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதனை அறியாத சித்தேவின் தாயார் வீட்டிற்கு வந்து கதவை திறக்க முயன்றார்.
கதவை திறக்காததால் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்தார். அங்கே தனது மகன் சித்தே தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதை கண்டு கதறி அழுதார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து சித்தேவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த சாந்தாகுருஸ் போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி : வெப்துனியா
குழந்தைகளின் பிடிவாத குணம் அறிவோம். ஆனால் காற்றாடி வாங்கித் தரவில்லை என்பதற்காக தூக்குப் போட்டு ஒரு சிறுவன் தற்கொலை செய்யுமளவுக்கு பிடிவாதம் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது குழந்தையின் பிடிவாதமா? தந்தையின் கண்டிப்பினால் விளைந்த துயரமா என்று கூறமுடியவில்லை.
மும்பை சாந்தா குரூஸ் பகுதியைச் சேர்ந்தவர் சுனில், இவருக்கு திருமணமாகி 14 வயதில் சித்தே என்ற மகனும், 4 வயதில் மற்றொரு மகனும் உள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சித்தேவிற்கு பட்டம் விட ஆசை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் சித்தே தனக்கு காற்றாடி வாங்கிதர கோரி தந்தையிடம் வாக்குவாதம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த சுனில், சிறுவன் சித்தேவை சத்தம் போட்டு அங்கிருந்து சென்று விட்டார். அவரது தாயார் 4 வயது மகனை டீயூசனுக்கு விட சென்று விட்டார்.
இதனால் வீட்டில் தனியாக இருந்த சித்தே வீட்டை பூட்டி விட்டு துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதனை அறியாத சித்தேவின் தாயார் வீட்டிற்கு வந்து கதவை திறக்க முயன்றார்.
கதவை திறக்காததால் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப்பார்த்தார். அங்கே தனது மகன் சித்தே தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதை கண்டு கதறி அழுதார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து சித்தேவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த சாந்தாகுருஸ் போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி : வெப்துனியா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடப்பாவி !
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011
எனக்கு காற்றாடி வேண்டும் எங்கு கிடைக்கும் நண்பர்களே
குழந்தை பிறந்ததில் இருந்தே குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கிகொடுத்து பழக்க கூடாது , அவர்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் வங்கி கொடுத்து புரிய வைத்தால் அவர்களும் புரிந்துகொள்வார்கள் . ஆனால் நாமோ ஆரம்பத்தில் கேட்பதை எல்லாம் வாங்கிகொடுத்து விட்டு பின் அவர்கள் வளர வளர பலக் கட்டுபாடுகளை விதிக்கும் பொழுது மனதளவில் அவர்கள் திண்டாடி போகிறார்கள் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1042497vishwajee wrote:எனக்கு காற்றாடி வேண்டும் எங்கு கிடைக்கும் நண்பர்களே
ஐயோ...........காத்தடியா .............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1042515mohu wrote:குழந்தை பிறந்ததில் இருந்தே குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கிகொடுத்து பழக்க கூடாது , அவர்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் வங்கி கொடுத்து புரிய வைத்தால் அவர்களும் புரிந்துகொள்வார்கள் . ஆனால் நாமோ ஆரம்பத்தில் கேட்பதை எல்லாம் வாங்கிகொடுத்து விட்டு பின் அவர்கள் வளர வளர பலக் கட்டுபாடுகளை விதிக்கும் பொழுது மனதளவில் அவர்கள் திண்டாடி போகிறார்கள் .
ரொம்ப சரி
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011
mohu wrote:குழந்தை பிறந்ததில் இருந்தே குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கிகொடுத்து பழக்க கூடாது , அவர்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் வங்கி கொடுத்து புரிய வைத்தால் அவர்களும் புரிந்துகொள்வார்கள் . ஆனால் நாமோ ஆரம்பத்தில் கேட்பதை எல்லாம் வாங்கிகொடுத்து விட்டு பின் அவர்கள் வளர வளர பலக் கட்டுபாடுகளை விதிக்கும் பொழுது மனதளவில் அவர்கள் திண்டாடி போகிறார்கள் .
உண்மைதான்
mohu wrote:குழந்தை பிறந்ததில் இருந்தே குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கிகொடுத்து பழக்க கூடாது , அவர்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் வங்கி கொடுத்து புரிய வைத்தால் அவர்களும் புரிந்துகொள்வார்கள் . ஆனால் நாமோ ஆரம்பத்தில் கேட்பதை எல்லாம் வாங்கிகொடுத்து விட்டு பின் அவர்கள் வளர வளர பலக் கட்டுபாடுகளை விதிக்கும் பொழுது மனதளவில் அவர்கள் திண்டாடி போகிறார்கள் .
மிக மிக சரியான கருத்து.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|