புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
39 Posts - 49%
heezulia
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
32 Posts - 41%
mohamed nizamudeen
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
3 Posts - 4%
jairam
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
2 Posts - 3%
சிவா
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
1 Post - 1%
Manimegala
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
122 Posts - 38%
mohamed nizamudeen
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
14 Posts - 4%
prajai
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
9 Posts - 3%
jairam
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
4 Posts - 1%
Jenila
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
4 Posts - 1%
Rutu
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_m10நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!!


   
   
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Fri Jan 03, 2014 5:26 pm

நரி கிட்ட இருந்து இல்லே ! புலி கிட்ட இருந்து !
*************************************

ஒரு ஊர்ல ஒரு ஆள் இருந்தான். அவனுக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம். அடிக்கடி கோவிலுக்கு போவான்.கடவுளை வேண்டிக்கு வான். அதுக்கப்புறம் காட்டுக்கு போவான். விறகு வெட்டுவான்.அதை கொண்டுகிட்டு போய் விற்பனை செய்வான்.
ஓரளவுக்கு வருமானம் வந்தது. அதை வச்சிக் கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தான்.
ஒரு நாள் அது மாதிரி அவன் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தான்.
அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை . எதோ விபத்துல இழந்துட்ட போல இருக்கு! அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு!
அதை இவன் பார்த்தான் அப்போ இவன் மனசுல ஒரு சந்தேகம் " இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை ... அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் ?" அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சான்.

இப்படி யோசிச்சுகிட்டு இருக்கும் போதே அந்த பக்கமா ஒரு புலி வந்தது அதை பார்த்த உடனே ஓடி போய் ஒரு மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சி கிட்டான் , ஒளிஞ்சிகிட்டு என்ன நடக்குதுன்னு கவனிக்க ஆரம்பிச்சான். அந்த புலி என்ன பண்ணிச்சுன்னா ... ஒரு பெரிய மானை அடிச்சி இழுத்துகிட்டு வந்தது ... அதை சாப்பிட்டது ...
சாப்பிட்டது போக மீதியை அப்படியே அங்கேயே போட்டுட்டு போய்ட்டது.

புலி போனதுக்கபரம் கால் இல்லாத அந்த நரி மெதுவாக நகர்ந்து கிட்ட வந்தது ... மிச்சம் இருந்ததை சாப்பிட்டது .. திருப்பதியா போய்ட்டது! இவ்வளவையும் மரத்துக்கு பின்னாடி நின்னு அந்த ஆள் கவனிச்சி பார்த்து கிட்டு இருக்கான்.
இப்ப அவன் யோசிக்க ஆரம்பிச்சான்.
" ரெண்டு காலும் இல்லாத ஒரு வயசான நரிக்கே ஆண்டவன் சாப்பாடு போடறான். அப்படி இருக்கறப்போ

தினமும் கோவிலுக்கு போய் சாமி கும்பிடற நமக்கு சாப்பாடு போடாம விட்ருவானா ? நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம், நாம எதுக்கு அனாவசியமா வெயில் லயும் மழைலயும் கஷ்டபடனும் ..? எதுக்காக வேர்வை சிந்தி விறகு வெட்டனும் ...? இப்படி யோசிச்சான்.
அதுக்கப்பறம் அவன் காட்டுக்கே போறதில்லை .
கோடலியை தூக்கி எறிஞ்சான். பேசாம ஒரு மூலையிலே உக்கர்ந்துட்டான். அப்பபோ கோவிலுக்கு மட்டும் போயிட்டு வருவான். " கடவுள் நம்மை காப்பாத்துவார் ...அவர் நமக்கு வேண்டிய சாப்பாட்டை கொடுப்பார் "- அப்படினு நம்பினான், கண்ணை முடிகிட்டு. கோயில் மண்டபத்துலேயே ஒரு தூண்ல சாஞ்சி உக்காந்துகிட்டான்.
ஒவ்வொரு நாளும் போய்கிட்டே இருக்கு ...
சாப்பாடு வந்த பாடில்லே! இவன் பசியால வாடி போனான். உடம்பு இளைச்சு போச்சு. எலும்பும் தோலுமா ஆயிட்டான்.
ஒரு நாள் ராத்திரி நேரம். கோயில்ல யாருமே இல்லை. இவன் மெதுவா கண்ணை திறந்து கடவுளை பார்த்தான் .

" ஆண்டவா ... என்னுடைய பக்தியிலே உனக்கு நம்பிக்கை இல்லையா .....? நான் இப்படியே பட்டினி கிடந்தது சாக வேண்டியது தானா ? காட்டுல அந்த நரிக்கு புலி மூலமா சாப்பாடு போட்டியே! அதை பார்த்துட்டு தானே இங்கே வந்தேன் ... என்னை இப்படி தவிக்க விட்டுட்டியே ... இது நியாயமா ?"..- ன்னான்
இப்போ கடவுள் மெதுவா கண்ணை திறந்து சொன்னாராம்.
" முட்டாளே ! நீ பாடம் கற்று கொள்ள வேண்டியது நரி கிட்ட இருந்து இல்லே ! புலி கிட்ட இருந்து !" அப்படின்னாராம்.


நன்றி :உலக தமிழ் மக்கள் இயக்கம் முகநூல் பக்கம்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 03, 2014 5:57 pm

கதை அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Jan 03, 2014 6:16 pm

இந்த கதையில் சொல்லப்பட்ட விஷயம் சாதாரணமானதல்ல, இன்று நாம் எதிலும் சுயநலமாகவே சிந்தித்து வாழ நினைக்கிறோம் முடிவு துன்பமாகவே முடிகிறது.
மிக மிக அருமையான கதை.
 நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! 3838410834   நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! 3838410834   நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! 3838410834 
அகிலன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அகிலன்



நேர்மையே பலம்
நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! 5no
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 06, 2014 1:44 pm

அருமையான கதை புன்னகை பகிர்வுக்கு நன்றி மாலிக் புன்னகை  நன்றி அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Jan 06, 2014 5:18 pm

நன்றாக இருக்கிறது

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Tue Jan 07, 2014 9:40 am

நன்றி ஜாஹீதாபானு..!!  நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! 1571444738 

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Tue Jan 07, 2014 9:42 am

நன்றி அகிலன்..!!  நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! 1571444738 

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Tue Jan 07, 2014 9:49 am

நன்றிம்மா..!!  நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! 1571444738 

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Tue Jan 07, 2014 9:50 am

நன்றி விஸ்வஜி..!!! நரி கிட்ட இருந்து இல்லே..! புலி கிட்ட இருந்து..!! 1571444738 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக