புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஔவையார் Poll_c10ஔவையார் Poll_m10ஔவையார் Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
ஔவையார் Poll_c10ஔவையார் Poll_m10ஔவையார் Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
ஔவையார் Poll_c10ஔவையார் Poll_m10ஔவையார் Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
ஔவையார் Poll_c10ஔவையார் Poll_m10ஔவையார் Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
ஔவையார் Poll_c10ஔவையார் Poll_m10ஔவையார் Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஔவையார் Poll_c10ஔவையார் Poll_m10ஔவையார் Poll_c10 
1 Post - 1%
சிவா
ஔவையார் Poll_c10ஔவையார் Poll_m10ஔவையார் Poll_c10 
1 Post - 1%
bala_t
ஔவையார் Poll_c10ஔவையார் Poll_m10ஔவையார் Poll_c10 
1 Post - 1%
prajai
ஔவையார் Poll_c10ஔவையார் Poll_m10ஔவையார் Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
ஔவையார் Poll_c10ஔவையார் Poll_m10ஔவையார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஔவையார் Poll_c10ஔவையார் Poll_m10ஔவையார் Poll_c10 
297 Posts - 42%
heezulia
ஔவையார் Poll_c10ஔவையார் Poll_m10ஔவையார் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஔவையார் Poll_c10ஔவையார் Poll_m10ஔவையார் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஔவையார் Poll_c10ஔவையார் Poll_m10ஔவையார் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
ஔவையார் Poll_c10ஔவையார் Poll_m10ஔவையார் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
ஔவையார் Poll_c10ஔவையார் Poll_m10ஔவையார் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஔவையார் Poll_c10ஔவையார் Poll_m10ஔவையார் Poll_c10 
6 Posts - 1%
prajai
ஔவையார் Poll_c10ஔவையார் Poll_m10ஔவையார் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஔவையார் Poll_c10ஔவையார் Poll_m10ஔவையார் Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஔவையார் Poll_c10ஔவையார் Poll_m10ஔவையார் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஔவையார்


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sat Oct 31, 2009 7:29 pm

ஔவையார் 10116_157925042472_141482842472_2833342_5742810_n From the album:
"தமிழ் கவிஞர்கள் - Tamil poets" by தமிழ் - Tamil
ஔவையார் - Auvaiyar (also Auvayar) was the name of more than one poet who was active during different periods of Tamil literature. They were some of the most famous and important female poets of the Tamil canon. Among them, Auvaiyar I lived during the Sangam period (c. first and second century C.E.) and had cordial relation with the Tamil chieftains, Pari and Athikaman. She wrote 59 poems in Purananuru (புறநானூறு).

Auvaiyar II lived during the period of Kambar and Ottakkuttar during the reign of the Cholas in the 13th century C.E. She is often imagined as an old but intelligent lady by Tamil and primarily referred by them as Auvai.

Auvaiyar II wrote many of the poems that remain very popular even now and are inculcated in school text books in the State of Tamil Nadu. These books include a list of dos and donts, useful for daily life, arranged in simple and short sentences.

Abithana Chintamani states that there were three female poets in the name of Auvaiyar.

Sangam age Auvaiyar

The Auvaiyar who lived during the Sangam period was the court poet of the rulers of the Tamil country. She travelled from one part of the country to another and from one village to another, sharing the gruel of the poor farmers and composing songs for their enjoyment. The Purananuru poet wrote most of her songs on the small time chieftain Vallal Athiyamaan Nedumaan Anji and his family. The rest of her songs related to the various aspects of state governance.

Chola age Auvaiyar

The medieval period Auvaiyar was the court poet of the Chola monarch and was the contemporary of Kambar and Ottakkuttar. She found great happiness in the life of small children. Her works, Aathichoodi and Konraiventhan written for young children, are even now generally read and enjoyed by them.

Her two other works, Mooturai and Nalvali were written for older children. All the four works are didactic in character — they explain the basic wisdom that should govern mundane life.

Auvaiyar Quotes

The following quotes from Aathichoodi illustrate the simplicity of her style and profoundness of the messages:

ஆத்திசூடி

அறம் செய விரும்பு Enjoy giving alms
ஆறுவது சினம் controllable thing is anger
இயல்வது கரவேல் Never stop learning
ஈவது விலக்கேல் Don't prevent charity (Always be charitable)
உடையது விளம்பேல் Avoid injurious words
ஊக்கமது கைவிடேல் Don't give up persevering
எண் எழுத்து இகழேல் Don't despise learning
ஏற்பது இகழ்ச்சி Accepting alms is despicable
ஐயமிட்டுண் Eat after donating (to the needy)
ஒப்புர வொழுகு Act virtuously
ஓதுவது ஒழியேல் Don't give up reading (scriptures)
ஒளவியம் பேசேல் Don't carry tales

"Thol Ulagil Nallaar Oruvar Ularael Avar Poruttu Ellarkum Peiyum Mazhai" - The rain falls on behalf of the virtuous, benefitting everyone in the world.

"Nanri Oruvarku Seithakal An Nanri Enrum Thalaravalarthengu Thaan Unda Neerai Thalaiyaalae Thaan Tharuthalal" - A good deed will pay back, as the coconut tree that gives the benefit holding on its head, for the water you pour in its feet.

Her quote "Katrathu Kai Mann Alavu, Kallathathu Ulagalavu" has been translated as "What you have learned is a mere handful; What you haven't learned is the size of the world" and exhibited at NASA[citation needed]. Her famous works include:

* Vinayagar Agaval
* Aathichoodi
* Kondraivendhan
* Moothurai
* Nalvazhi

In Muppandal, a small village in the Kanyakumari District of Tamil Nadu. there is an image of Auvaiyar. By tradition, this is stated to be the spot where the great poetess left the mortal world


ஔவையார் கடைச் சங்க காலத்தில் வாழ்ந்த பெண் புலவராவர். இவர் இளமையில் மணம் புரிய மனம் இல்லாமல் தனக்கு முதுமையை அளிக்குமாறு இறைவனிடம் வேண்டவே, இவர் முதியவரானார் என கூறப்படுவதுண்டு. இவருடைய படைப்புகளுள் ஆத்தி சூடி, விநாயகர் அகவல், கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி நாற்பது, ஞானக் குறள், பந்தனந்தாதி ஆகியவை அடங்கும். புறநானூறு முதலிய சங்க நூல்களில் அவரது பாட்டுக்கள் காணப்படுகின்றன. கடையேழு வள்ளல்களில் ஒருவனாகிய அதியமான் அளித்த நெல்லிக்கனியை உண்டு இவர் நெடுங்காலம் உயிர் வாழ்ந்தாரெனச் சங்க நூல்கள் கூறுகின்றன.


உண்டிச் சுருக்குவது பெண்டிற்கு அழகு என்று கொன்றை வேந்தன் எழுதிய ஒளவை சங்ககாலத்தவரல்ல.

கி.பி இரண்டாம் நூற்றாண்டிலிருந்து 16ம் நூற்றாண்டுவரை ஒளவை என்ற பெயரில் எழுதியவர்கள் ஆறு பேர்.

கி.பி. 2ம் நூற்றாண்டு: சங்ககால ஒளவை: 59 சங்கப் பாடல்கள் எழுதியவர். அதியமான் நெடுமானஞ்சியின் தோழி ஔவையார் கி.பி 10 முதல் 13ம் நூற்றாண்டுக்குள் இருக்கலாம்: பாரி மகளிர் பற்றி எழுதிய ஒளவை

கி.பி 16 அல்லது17ம் நூற்றாண்டு: ஆத்திச் சூடி கொன்றை வேந்தன் எழுதியவர் கி.பி 18ம் நூற்றாண்டு : விநாயகர் அகவல் எழுதியவர் கி.பி 18ம் நூற்றாண்டு : அசதிக் கோவை எழுதியவர் 18ம் நூற்றாண்டுக்குப் பின்: கல்வி ஒழுக்கம் போன்ற நூல்களை எழுதியவர்

சமகாலத்தில் ஒரு ஒளவை இருக்கிறார். இலங்கையைச் சேர்ந்தவர். இலங்கையின் முக்கியமான கவிஞர்களில் ஒருவரான மகாகவியின் மகள். கவிஞர் சேரனின் தங்கை. அவரை நான் மேற்குறிப்பிட்ட கணக்கில் சேர்க்கவில்லை.


ஒளவை என்ற சொல் ஒரு காலகட்டத்தில் பெண் புலவர்களைக் குறிப்பதாக இருந்தது. சீவக சிந்தாமணி எழுதிய திருத்தக்கத்தேவர் காலத்தில் பெண்புலவர்கள் என்ற சொல் ஒளவையைக் குறித்ததால், அவர் ஒளவையார்கள் என்று எழுதாமல், அவ்வைமார்கள் என்று எழுதுகிறார் ( காண்க: சீவக சிந்தாமணி - 2637)

கால உணர்வு இல்லாமல் எல்லா அவ்வையையும் ஒன்றாக்கிய குழப்பியவர்கள் திரைப்படம் எடுத்தவர்கள்.

ஒளவை கிழவியாக இருந்தார் என்றும் சஙகப்பாடல்களைக் கொண்டு கருத முடியவில்லை. அவ்வா என்பது திராவிட மொழிகளில் அம்மா என்ற பொருளில் வழங்கப்படுகிறது. அதன் நீட்சியா இது என்று தெரியவில்லை. சிலப்பதிகாரத்தில் தவ்வை என்ற சொல் தமக்கையைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது

அவ்வை என்பது ஒருகாலத்தில் பெண் துறவிகளையும் குறித்தது. சமணர்கள் அந்தப் பொருளில் அதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அவ்வையராயினீர் என்று மணிமேகலையில் ஓரிடத்தில் சாத்தன் எழுதுகிறார்.

ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, அசதிக்கோவை - இவையெல்லாம் 11-12 நூற்றாண்டுகள் அல்லது முன்பு.

17-ஆம் நூற்றாண்டில் வீரமாமுனி சொல்கிறார். யாப்பருங்கல விருத்தியுரை (12-ஆம் நூற்றாண்டு) இந்நூல்கள் பேசப்படுகின்றன. இளம்பூரணர் மூதுரைப் பாடல்களை ஆள்கிறார். இதனால் 10-ஆம் நூற்றாண்டோ? என்றும் சொல்வர் (மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12ஆம் நூற்., தொகுதி 1).

கொன்றை வேந்தன் ஜெர்மன் மொழியில் 1708ல் மொழிபெயர்ப்பானது (Bartholomaeus Ziegenbalg, Kondei Wenden, 1708. மறுபதிப்பு அவர் தொகுப்பில் Kleine Schriften, Amsterdam, 1930).


"18ம் நூற்றாண்டுக்குப் பின்: கல்வி ஒழுக்கம் "

"உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கழகு" - 'சங்க கால' ஔவையாருக்குப் பின் வந்த 'பிற்கால' ஔவையார் எழுதியது.

"சங்ககால ஒளவை: 59 சங்கப் பாடல்கள் எழுதியவர். அதியமான் நெடுமானஞ்சியின் தோழி" என்று கூறிய தாங்கள், அதற்கு அடுத்துவந்த ஔவையாரைப் பற்றிக் கூறும்போது, அவர் "கி.பி 10 முதல் 13ம் நூற்றாண்டுக்குள் இருக்கலாம்: பாரி மகளிர் பற்றி எழுதிய ஒளவை" என்று கூறியிருப்பது ஏற்கத்தக்கதன்று.

பாரிமகளிர் காலமும் சங்க காலம்தான்! 'கடையேழு வள்ளல்கள்' என்று, இப்போது 'பொதுவாக' வழங்கப்படும் குறு நிலமன்னர்கள் ஏழு பேருமே -பாரி உட்பட-சங்க காலத்தவர்தாம்! பாரியின் பெயர் வரும்படியாக அக நானூறு (பாடல் எண்:303-வரி:10) பாடிய ஔவையாரும் ஒரே காலம்தான்! பாடலில் வருவதாலேயே அவர் அந்தக் காலத்தவராகத்தான் இருக்கவெண்டும் என்பதில்லை என்றால், குறு நில மன்னர்/மூவேந்தர் கால ஒப்புமை பற்றிய விளக்கத்தைப் பார்க்கவேண்டும். (நூல்:'தமிழ் நாட்டு வரலாறு-சங்க காலம்-அரசியல்' - தமிழ் நாடு வரலாற்றுக் குழு -தமிழக அரசு Text book Societyவெளியீடு/ 1983, பட்டியல் பக்கம்:507)


"அவ்வையார் அப்போதே வயது முதிர்ந்தவராக இருந்தார்.அதனால், ஆயுள் நீட்டிப்புக்காகத் தனக்குக் கிடைத்த நெல்லிக்கனியை அதியமான் தான் உண்ணாமல் அவ்வைக்குக் கொடுத்தான்" என்பது மு.வ.அவர்களின் கருத்து. (மு.வரதராசனார் எழுதி, சாகித்திய அகாதெமி வெளியிட்ட 'தமிழ் இலக்கிய வரலாறு' 16ம் பதிப்பு-'01,பக்கம் 180) இந்த அதிகமானைப் பற்றித்தான் அதிகமான பாடல்களை(24) வையார் பாடியிருக்கிறார்!


"தவ்வை என்ற சொல் தமக்கையைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது" எனும் தங்களின் கருத்து சரிதான், அதோடு 'தவ்வை' எனும் சொல்லுக்கு 'மூதேவி' எனும் பொருள் வழக்கும் உண்டு, இங்கு அது பொருந்தாது! 'நுவ்வை' எனும் சொல்லும், நற்றிணையில் 'தமக்கை' எனும் பொருளில் வந்துள்ளது.


"அவ்வா என்பது திராவிட மொழிகளில் அம்மா என்ற பொருளில் வழங்கப்படுகிறது" -

இவ்வளவு ஏன்? 'அவ்வா' எனும் சொல்லிலேயே அம்மாவை அழைப்பதையும் தமிழகத்தின் சில பகுதிகளில் -குறிப்பாகத் 'தெலுகில் பேசும்' நண்பர்களின் வீட்டில்- பார்க்க முடியுமே! சில இடங்களில் அம்மாவின் அம்மாவையும் அவ்வாறு அழைப்பது உண்டு! அதைப் பார்க்கும் போது, வடமொழிச்சொல் தமிழில் வழங்குமிடத்தில் "ஆ" என்பது "ஐ" என மாறி (சீதா - சீதை என்பது போல) வரும் வழக்கத்துடன் ஒப்பிட்டால் 'அவ்வா -ஔவா' எனும் வழக்கு, 'அவ்வை / ஔவை' என வருவதில் ஒன்றும் வியப்பில்லையே?

ஆக, அம்மா எனும் பொருளில் தான் ஒளவை இருந்திருக்கிறது என்பது சரிதான்.

"கி.பி 16 அல்லது17ம் நூற்றாண்டு: ஆத்தி் சூடி கொன்றை வேந்தன் எழுதியவர்" "கி.பி 18ம் நூற்றாண்டு : விநாயகர் அகவல் எழுதியவர்"

இவ்வளவு கிட்டினும் இறுதியாக ஒரு முடிவுக்கும் வரையலவில்லை.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 31, 2009 9:40 pm

நாம் மறந்த விடயங்கள் பலதை யாழவன் நமக்கு இன்று ..சொல்லி உள்ளார்..நன்றிகள் யாழவன்..



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 31, 2009 9:42 pm

தெரியாத விஷயம் என்று உண்மையை சொல் மீனு ஔவையார் Icon_lol

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 31, 2009 9:46 pm

கண்டிப்பா..இங்கு எனக்கு பல தெரியாத விடயங்கள் இருக்கு..நான் முழுமையாக தமிழில் எதையும் படிக்கவில்லை சிறு வயதில்..ஆனா இப்பொழுது ஈகரை..என்னுள் உள்ள அந்த குறையை நிவர்த்தி செய்கிறது ரூபன்..



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Oct 31, 2009 9:48 pm

அது உண்மை மீனு அறிவுப்பசியோடு வருபவர்கள் பசியாருமிடம் நம் ஈகரை ஔவையார் Icon_cheers

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 31, 2009 9:50 pm

ஔவையார் 733974 ஔவையார் 678642 ஔவையார் 733974



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக