புதிய பதிவுகள்
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 22:11

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 17:39

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 17:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 10:05

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:58

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:41

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:32

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:08

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:11

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 19:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:58

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:40

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 7:07

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:17

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:49

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue 7 May 2024 - 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 3:15

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_m10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_m10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10 
53 Posts - 43%
mohamed nizamudeen
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_m10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10 
5 Posts - 4%
prajai
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_m10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10 
4 Posts - 3%
Jenila
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_m10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10 
2 Posts - 2%
jairam
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_m10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10 
2 Posts - 2%
kargan86
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_m10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_m10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_m10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10 
1 Post - 1%
M. Priya
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_m10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_m10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10 
97 Posts - 54%
ayyasamy ram
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_m10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10 
53 Posts - 30%
mohamed nizamudeen
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_m10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10 
9 Posts - 5%
prajai
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_m10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10 
6 Posts - 3%
Jenila
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_m10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_m10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10 
3 Posts - 2%
jairam
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_m10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_m10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_m10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_m10பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sat 31 Oct 2009 - 21:05






பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 9218_169769332472_141482842472_2923972_3759807_n From the album:
"தமிழ் கவிஞர்கள் - Tamil poets" by தமிழ் - Tamil
Kalyanasundaram was born to Arunachalanaar and Visalatchi Ammaiyaar in a humble farming family on April 13, 1930. Nobody witnessed any sign of a poet-in-the-making in young Kalyanasundaram. Neither did he have a formal education, nor did he complete his schooling. However, as it may be unfair not to expect a poet from a family that had a tradition of poets, Kalyanasundaram will transform to be a poet and will come to be known as 'Pattukkottai Kalyanasundaram'. Kalyanasundaram's father is known to have written a treatise called Musukundanaattu Vazhinadaik Kummi. This book was written in traditional Kummi, a distinct Tamil poetical style. His surviving brother Mr. Ganapathisundaram, a poet and a playwright, played the role of a constructive critic and helped Kalyanasundaram grow into what we know him as today. Therefore, it may not be inappropriate to say that young Kalyanasundaram was basically 'equipped' with talents and expressed them at his earliest opportunity.

In his mid-teens, perhaps around fifteen, his first song, based on a real event, was composed. One fine evening, Kalyanasundaram was returning from the paddy field and was walking along the bank of Thuraiyankulam, a pond in his village. Something beneath the ripples caught his attention. The observation transformed into words,

for more info, visit
http://astro.temple.edu/~dnavanee/PattuKalyan/biography.html
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 - அக்டோபர் 8, 1959) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

பிறப்பு வளர்ப்பு குடும்பம்

தமிழ் நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் - விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 13.04.1930-ல் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். கணபதி சுந்தரம் என்கிற சகோதரரும் வேதாம்பாள் என்கிற சகோதரியும் உள்ளனர். பள்ளிப்படிப்பு மட்டுமே கொள்ள முடிந்த கல்யாணசுந்தரம் திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய துணைவியார் பெயர் கௌரவாம்பாள். 1959-ஆம் ஆண்டு இவர்களுடைய குழந்தை குமரவேல் பிறந்தது. அதே ஆண்டில் (08.10.1959) இவர் அகால மரணம் அடைந்தார்.

எழுத்தாற்றல்

பத்தொன்பதாவது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர். இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை. பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும், அந்தரங்க சக்தியுடன் பாடல்களாக இசைத்தார். இவர் இயற்றி வந்த கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டு வந்தது. 1951ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார்.

கம்யூனிஸ ஆர்வம்

இளம் பிராயத்திலேயே விவசாய சங்கத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தான் பின்பற்றி வந்த கட்சியின் இலட்சியத்தை உயரத்தில் பறக்கும் வகையில் கலை வளர்ப்பதில் சலியாது ஈடுபட்டார்.நாடகக் கலையில் ஆர்வமும், விவசாய இயக்கத்தின் பால் அசைக்கமுடியாத பற்றும் கொண்டிருந்தார். தஞ்சையைச் சேர்ந்த வீரத் தியாகிகள் சிவராமன், இரணியன் ஆகியோருடன் சேர்ந்து விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்க்க தீவிரமாகப் பங்கெடுத்தார். தமது 29 ஆண்டு வாழ்வில் விவசாயி, மாடு மேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர், என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டு இறுதியில் கவிஞராக உருவானவர்.

கல்யாணசுந்தரம் அவர்களின் பன்பரிமாணங்கள்

1. விவசாயி
2. மாடுமேய்ப்பவர்
3. மாட்டு வியாபாரி
4. மாம்பழ வியாபாரி
5. இட்லி வியாபாரி
6. முறுக்கு வியாபாரி
7. தேங்காய் வியாபாரி
8. கீற்று வியாபாரி
9. மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி
10. உப்பளத் தொழிலாளி
11. மிஷின் டிரைவர்
12. தண்ணீர் வண்டிக்காரர்
13. அரசியல்வாதி
14. பாடகர்
15. நடிகர்
16. நடனக்காரர்
17. கவிஞர்

பட்டுக்கோட்டையாரின் முத்திரைக் கேள்வி

சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்

எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்னபண்ணிக் கிழிச்சீங்க?

இது 1959-ல் பட்டுக்கோட்டையார் இந்த சமூகத்தை நோக்கி எழுப்பிய கேள்வி.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக