புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிசோவுக்காக ஏங்கும் உலகு........
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
போஸ்னியாவின் தலைநகரம் சரயேவோவைச் சேர்ந்த மக்கள் தங்களுடைய நகரின் அடையாளச் சின்னமாகத் திகழ்ந்த அங்கிள் மிசோவின் மறைவால் ஆறாத் துயரம் அடைந்துள்ளனர். அவருடைய நினைவாக அவர் இருந்த நகர வீதியில் அவருடைய உருவப் படத்துக்கு மாலையிட்டு, வீதியெங்கும் மெழுகுவத்தி ஏற்றிவைத்து மௌன அஞ்சலி செலுத்துகின்றனர்.
அங்கிள் மிசோ யார்?
யார் இந்த அங்கிள் மிசோ?
எழுத்தாளரா, பாடகரா, இலக்கிய வாதியா, கவிஞரா, நாடாளுமன்ற உறுப்பினரா, மக்கள் சேவகரா?
இவர்களில் எவரும் இல்லை. காலணிகளுக்கு பாலீஷ் போடும் ஒரு சாமானியர்.
சரி, அவருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம், அவர் மீது ஏன் இத்தனை பாசம்? அதற்குப் பின் சுவாரஸ்யமான ஒரு கதையே இருக்கிறது.
இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு, கொசாவோ பிரதேசத்திலிருந்து சரயேவோ நகருக்கு வந்த ரோமா பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் அங்கிள் மிசோ. அவருடைய 21-வது வயதில் தந்தையுடன் இந்நகருக்கு வந்தார். அவருடைய தந்தை பிழைப்புக்காக காலணிகளுக்கு பாலீஷ் போட ஆரம்பிக்க, அவரை அடியொற்றி தானும் அதே தொழிலில் இறங்கினார் மிசோ.
உண்மையில், மிசோவின் பெயர் ஹுசைன் ஹசானி. அவருக்கு குத்துச் சண்டை சொல்லிக்கொடுத்த குரு, ஹங்கேரி நாட்டவர். அவருக்கு இந்தப் பெயர் வாயில் நுழையவில்லை. எனவே, அவர் தன்னுடைய மாணவனை ‘மிசோ’ என்று அழைத்தார். அந்தப் பெயரே பின்னாளில் அவருக்கு நிலைத்துவிட்டது.
திருவாளர் சுத்தம்
காலணிக்கு பாலீஷ் போடுவதுதான் வேலை என்றாலும், மிசோ நன்றாக உடை அணிவார். தினமும் தோய்த்து இஸ்திரி செய்த வெள்ளைச் சட்டையை அழகாக அணிந்துவருவார். தலையை வெகு கவனமாகச் சீவி, கவர்ச்சியாகத் தொப்பி போட்டிருப்பார். மீசை எப்போதும் அளவாகத் திருத்தப்பட்டிருக்கும். முகத்தில் எப்போதும் மலர்ச்சி, காந்தத்தைப் போல ஈர்க்கும் சிரிப்பு. அந்தச் சிரித்த முகமும் தேர்ந்த வேலைத்திறமும் பணிவான சேவையும் எல்லோரையும் கவர்ந்துவிட்டது.
தாக்குதல்களுக்கு இடையே ஒரு நன்னம்பிக்கை
சரயேவோ நகரம் 1992-95-ல் மிகப் பெரிய வான் தாக்குதலுக்கு உள்ளானது. இந்தத் தாக்குதலுக்கு அஞ்சி நகர மக்களே ஊரைக் காலி செய்துவிட்டு ஓடிய கதையெல்லாம்கூட உண்டு. ஆனால் மிசோ, தான் வேலை செய்த இடத்தைவிட்டு நகரவில்லை. வழக்கம்போல் அவருடைய தொழிலை மேற்கொண்டிருந்தார்.
வான் தாக்குதலில் சரயேவோ நகருக்குக் கடும் சோதனைகள் நேரிட்டபோதும் வீதியில் மிசோ பாலீஷ் போடக் காத்திருப்பதைக் கண்டதும் மக்களுக்கு நிம்மதி பிறக்கும். போர் எப்படியாக நடந்தாலும் நாளை நாம் உயிரோடு இருப்போம் என்ற நம்பிக்கையை அவரைப் பார்த்து நகரவாசிகள் பெற்றார்கள். எத்தனை இடர்கள், சோதனைகள் வந்தாலும் ‘நகரில் நாம் மட்டும் இல்லை; கூட மிசோ இருக்கிறார் துணைக்கு’ என்ற எண்ணத்தை அவர்களுக்குள் அவர் விதைத்தார். இத்தனைக்கும் மிசோ அவருடைய இடத்திலிருந்து ஷூ பாலீஷ் போட்டதைத் தவிர, வேறு எதையும் செய்யவில்லை.
போர் நடந்த காலத்தில் கடும் உணவுப் பஞ்சமும் வறுமையும் கோரதாண்டவமாடியபோதும்கூட, தெரு நாய்களுக்கு அவரிடமிருந்தவற்றைப் போட்டுப் பசியாற்றினார். ‘விசுவாச முள்ள தோழர்கள்’ என்று அவற்றை அழைத்தார். கடந்த 2009-ல் நகர நிர்வாகம் அவருக்குப் பாராட்டு விழா நடத்தி, பதக்கம் அணிவித்ததுடன், குடியிருக்கச் சிறிய குடியிருப்பை ஒதுக்கியதுடன் ஓய்வூதியமும் வழங்கி நன்றி பாராட்டியது.
இந்தத் தகவலை தன்னிடமிருந்த தகரப் பெட்டியை பூட்ஸ்களால் தட்டி ஒலி எழுப்பி, தனது வாடிக்கையாளர்களுக்கும் நண்பர் களுக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து மகிழ்ந்தார் மிசோ. ஆனால், இந்தக் கௌரவத்தைப் பார்க்கக் கொடுத்துவைக்காமல் மனைவி ஜெமிலா மறைந்துவிட்டாளே என்று கண்ணீருடன் அந்த சோகத்தையும் பகிர்ந்துகொண்டார்.
கர்மயோகி மிசோ
போஸ்னியப் பத்திரிகைகளில் மிசோவைப் பற்றி நிறைய பேட்டிகள், துணுக்குச் செய்திகள் வெளிவந்துவிட்டன. உள்நாட்டுப் பத்திரிகைகள் மட்டுமின்றி வெளிநாட்டுப் பத்திரிகைகளும் எழுதின. அவற்றை எல்லாம் அவர் பிரதி எடுத்து வீட்டில் வைத்திருந்தார். பூட்ஸ்களுக்குப் பாலீஷ் போடும் முன்னால் கையில் பிரஷ்ஷை வைத்துக்கொண்டு அவர் ஆடிய ஆட்டம்கூட புகைப்படமாக அவருடைய வீட்டை அலங்கரித்தது.
தன்னுடைய வாழ்நாளைத் தானும் மகிழ்ச்சியாகக் கழித்து, மற்றவர்களுக்கும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஊட்டிய கர்மயோகி மறைந்துவிட்டார். அவர் இருந்த இடத்தில் ஒரு நாற்காலியைப் போட்டு அதில் அவருடைய புகைப்படத்தை வைத்து, மாலை அணிவித்து சுற்றிலும் மெழுகுவத்திகளை ஏற்றிவருகின்றனர் மக்கள்.
“மிசோ எங்களுக்கு விசேஷமாக எதுவும் செய்யாமல் இருக்கலாம்; ஆனால், போர்க் காலத்தில் எல்லோரும் ஓடிக்கொண்டிருந்தபோதும், வீட்டைப் பூட்டிக்கொண்டு முடங்கிக்கிடந்தபோதும் தனியாளாக வெளியே வந்தார்; நாங்கள் ஒவ்வொருவரும் வெளியே வர நம்பிக்கை தந்தார். இந்த நகரத்தையே இயங்கவைத்தார். அதற்குச் சின்ன நன்றி இந்த அஞ்சலி” என்கிறார்கள். இப்போது அந்த இடம் மிசோவின் நினைவிடம் அல்ல, மக்களின் நெகிழ்விடம்!
the hindu
அங்கிள் மிசோ யார்?
யார் இந்த அங்கிள் மிசோ?
எழுத்தாளரா, பாடகரா, இலக்கிய வாதியா, கவிஞரா, நாடாளுமன்ற உறுப்பினரா, மக்கள் சேவகரா?
இவர்களில் எவரும் இல்லை. காலணிகளுக்கு பாலீஷ் போடும் ஒரு சாமானியர்.
சரி, அவருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம், அவர் மீது ஏன் இத்தனை பாசம்? அதற்குப் பின் சுவாரஸ்யமான ஒரு கதையே இருக்கிறது.
இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு, கொசாவோ பிரதேசத்திலிருந்து சரயேவோ நகருக்கு வந்த ரோமா பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் அங்கிள் மிசோ. அவருடைய 21-வது வயதில் தந்தையுடன் இந்நகருக்கு வந்தார். அவருடைய தந்தை பிழைப்புக்காக காலணிகளுக்கு பாலீஷ் போட ஆரம்பிக்க, அவரை அடியொற்றி தானும் அதே தொழிலில் இறங்கினார் மிசோ.
உண்மையில், மிசோவின் பெயர் ஹுசைன் ஹசானி. அவருக்கு குத்துச் சண்டை சொல்லிக்கொடுத்த குரு, ஹங்கேரி நாட்டவர். அவருக்கு இந்தப் பெயர் வாயில் நுழையவில்லை. எனவே, அவர் தன்னுடைய மாணவனை ‘மிசோ’ என்று அழைத்தார். அந்தப் பெயரே பின்னாளில் அவருக்கு நிலைத்துவிட்டது.
திருவாளர் சுத்தம்
காலணிக்கு பாலீஷ் போடுவதுதான் வேலை என்றாலும், மிசோ நன்றாக உடை அணிவார். தினமும் தோய்த்து இஸ்திரி செய்த வெள்ளைச் சட்டையை அழகாக அணிந்துவருவார். தலையை வெகு கவனமாகச் சீவி, கவர்ச்சியாகத் தொப்பி போட்டிருப்பார். மீசை எப்போதும் அளவாகத் திருத்தப்பட்டிருக்கும். முகத்தில் எப்போதும் மலர்ச்சி, காந்தத்தைப் போல ஈர்க்கும் சிரிப்பு. அந்தச் சிரித்த முகமும் தேர்ந்த வேலைத்திறமும் பணிவான சேவையும் எல்லோரையும் கவர்ந்துவிட்டது.
தாக்குதல்களுக்கு இடையே ஒரு நன்னம்பிக்கை
சரயேவோ நகரம் 1992-95-ல் மிகப் பெரிய வான் தாக்குதலுக்கு உள்ளானது. இந்தத் தாக்குதலுக்கு அஞ்சி நகர மக்களே ஊரைக் காலி செய்துவிட்டு ஓடிய கதையெல்லாம்கூட உண்டு. ஆனால் மிசோ, தான் வேலை செய்த இடத்தைவிட்டு நகரவில்லை. வழக்கம்போல் அவருடைய தொழிலை மேற்கொண்டிருந்தார்.
வான் தாக்குதலில் சரயேவோ நகருக்குக் கடும் சோதனைகள் நேரிட்டபோதும் வீதியில் மிசோ பாலீஷ் போடக் காத்திருப்பதைக் கண்டதும் மக்களுக்கு நிம்மதி பிறக்கும். போர் எப்படியாக நடந்தாலும் நாளை நாம் உயிரோடு இருப்போம் என்ற நம்பிக்கையை அவரைப் பார்த்து நகரவாசிகள் பெற்றார்கள். எத்தனை இடர்கள், சோதனைகள் வந்தாலும் ‘நகரில் நாம் மட்டும் இல்லை; கூட மிசோ இருக்கிறார் துணைக்கு’ என்ற எண்ணத்தை அவர்களுக்குள் அவர் விதைத்தார். இத்தனைக்கும் மிசோ அவருடைய இடத்திலிருந்து ஷூ பாலீஷ் போட்டதைத் தவிர, வேறு எதையும் செய்யவில்லை.
போர் நடந்த காலத்தில் கடும் உணவுப் பஞ்சமும் வறுமையும் கோரதாண்டவமாடியபோதும்கூட, தெரு நாய்களுக்கு அவரிடமிருந்தவற்றைப் போட்டுப் பசியாற்றினார். ‘விசுவாச முள்ள தோழர்கள்’ என்று அவற்றை அழைத்தார். கடந்த 2009-ல் நகர நிர்வாகம் அவருக்குப் பாராட்டு விழா நடத்தி, பதக்கம் அணிவித்ததுடன், குடியிருக்கச் சிறிய குடியிருப்பை ஒதுக்கியதுடன் ஓய்வூதியமும் வழங்கி நன்றி பாராட்டியது.
இந்தத் தகவலை தன்னிடமிருந்த தகரப் பெட்டியை பூட்ஸ்களால் தட்டி ஒலி எழுப்பி, தனது வாடிக்கையாளர்களுக்கும் நண்பர் களுக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து மகிழ்ந்தார் மிசோ. ஆனால், இந்தக் கௌரவத்தைப் பார்க்கக் கொடுத்துவைக்காமல் மனைவி ஜெமிலா மறைந்துவிட்டாளே என்று கண்ணீருடன் அந்த சோகத்தையும் பகிர்ந்துகொண்டார்.
கர்மயோகி மிசோ
போஸ்னியப் பத்திரிகைகளில் மிசோவைப் பற்றி நிறைய பேட்டிகள், துணுக்குச் செய்திகள் வெளிவந்துவிட்டன. உள்நாட்டுப் பத்திரிகைகள் மட்டுமின்றி வெளிநாட்டுப் பத்திரிகைகளும் எழுதின. அவற்றை எல்லாம் அவர் பிரதி எடுத்து வீட்டில் வைத்திருந்தார். பூட்ஸ்களுக்குப் பாலீஷ் போடும் முன்னால் கையில் பிரஷ்ஷை வைத்துக்கொண்டு அவர் ஆடிய ஆட்டம்கூட புகைப்படமாக அவருடைய வீட்டை அலங்கரித்தது.
தன்னுடைய வாழ்நாளைத் தானும் மகிழ்ச்சியாகக் கழித்து, மற்றவர்களுக்கும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஊட்டிய கர்மயோகி மறைந்துவிட்டார். அவர் இருந்த இடத்தில் ஒரு நாற்காலியைப் போட்டு அதில் அவருடைய புகைப்படத்தை வைத்து, மாலை அணிவித்து சுற்றிலும் மெழுகுவத்திகளை ஏற்றிவருகின்றனர் மக்கள்.
“மிசோ எங்களுக்கு விசேஷமாக எதுவும் செய்யாமல் இருக்கலாம்; ஆனால், போர்க் காலத்தில் எல்லோரும் ஓடிக்கொண்டிருந்தபோதும், வீட்டைப் பூட்டிக்கொண்டு முடங்கிக்கிடந்தபோதும் தனியாளாக வெளியே வந்தார்; நாங்கள் ஒவ்வொருவரும் வெளியே வர நம்பிக்கை தந்தார். இந்த நகரத்தையே இயங்கவைத்தார். அதற்குச் சின்ன நன்றி இந்த அஞ்சலி” என்கிறார்கள். இப்போது அந்த இடம் மிசோவின் நினைவிடம் அல்ல, மக்களின் நெகிழ்விடம்!
the hindu
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|