புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by heezulia Today at 1:24 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
prajai | ||||
Baarushree | ||||
manikavi | ||||
Rutu | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
manikavi | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை! ......
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
""காதுல, கழுத்துல இருக்குற நகை, இடுப்புல இருக்குற குழந்தை, குழந்தைகள் அணிந்திருக்கும் தங்கத் தாயத்து, தங்கசெயின், கால் கொலுசு இவற்றை ஜாக்கிரதையாகவும்,பத்திரமாகவும் வைத்துக் கொள்ளுங்கள். பெண்கள் முந்தானையால் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளை மூடிக் கொள்ளுங்கள். புகார்கள் இருந்தால் புறக்காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுங்கள். பொதுமக்களுக்கு உதவுவதற்காகவே காவல்துறை, உதவி செய்யக் காத்திருக்கிறோம். காவல்துறை உங்கள் நண்பன்'' என்ற அறிவிப்பினை தொடர்ந்து 50 ஆண்டுகளாக கோவில் திருவிழாக்களின் போது செய்து வருகிறார் மைக் மூர்த்தி.
இவரது சிம்மக்குரலை ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கேட்டிராதவரே இருந்திருக்க முடியாது என்று சொல்லும் அளவுக்குப் பிரபலமானவர். 64 வயதைத் தொட்டு விட்ட மைக் மூர்த்தி தனது வசீகரக் குரலால் காவல்துறையின் அறிவிப்பாளராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
குரல் வளத்துக்காகவும், இவரது சேவைக்காகவும் இவரைப் பாராட்டாத காவல்துறை உயர் அதிகாரிகளே இல்லை எனலாம். இவரது செயலைப் பாராட்டி ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழாக்களில் விருதுகளையும் வழங்கி கௌரவித்திருக்கிறது. திருவிழா நாட்கள் தவிர மற்ற நாட்களில் விவசாய கூலித் தொழிலாளியாக இருந்து வரும் இவரது சொந்த ஊர் ராமநாதபுரத்திலிருந்து 16 கி.மீ.தொலைவில் உள்ள ஆலப்புழி எனும் குக்கிராமம். இனி அவரிடம் பேசுவோம்:
"" ராமேசுவரத்தில் ஒரு ஹோட்டலில் 1964இல் ஒருநாள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, எனக்குப் பக்கத்துல இருந்த சொர்ண கணபதின்னு ஒரு எஸ்.ஐ., ஆடி அமாவாசைக்கு காவல்துறை மூலமா அறிவிப்பு செய்ய வர்றீங்களான்னு கேட்டார். நானும் சரின்னு சொல்லி அறிவிப்பு செய்தேன். அப்ப ராமேசுவரம் வந்திருந்த ஐ.ஜி.அருள் என்னோட குரல் வளத்தைப் பாராட்டி ரூ.100 பரிசாகக் கொடுத்தாரு. அப்ப எஸ்.பி.யா இருந்த மோகன்தாசும் என்னைப் பாராட்டினார். அன்று முதல் இன்று வரை என்னோட அறிவிப்பு சேவையும் தொடர்ந்துக்கிட்டே இருக்கு.
1964ல் ராமேசுவரத்துக்கு பஸ் பாலம் இல்லை. அப்ப நான் அறிவிப்பு செய்யிறதுக்காகவே கமுதியில் இருந்து போலீஸ் ஜீப் மண்டபம் வந்து ராமேசுவரத்துக்கு ரயிலில் வரும். எனது குரல் தான் எனக்கு பலம். கோவில் திருவிழாவிற்கு வரும் எவரும் என்னோட குரலை கேட்காம இருந்திருக்க முடியாது. படிச்சிருக்கிறது பத்தாம் வகுப்பா இருந்தாலும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் அறிவிப்பு செய்வேன். திருவிழாவிற்கு வருவோர் தங்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ளாமல் தவறவிட்ட பின்னர் பதற்றத்துடன் வந்து என்னிடம் சொல்வார்கள். எனது அறிவிப்பைக் கேட்ட பக்தர்கள் குழந்தையைத் தேடிக் கொண்டு வந்து என்னிடம் ஒப்படைத்து விடுவார்கள். பெற்றோரைத் தவற விட்ட குழந்தை எங்காவது தனியாக அழுது கொண்டிருந்தாலும் பக்தர்களோ அல்லது பாதுகாப்பு பணியில் இருப்பவர்களோ என்னிடம் வந்து ஒப்படைப்பார்கள். நான் குழந்தையின் பெயர், நிறம்,உடை,உடலமைப்பு ஆகியனவற்றை மைக்கில் சொல்லுவேன். தவறவிட்ட பெற்றோர்களும் எனது அறிவிப்பைக் கேட்டு என்னிடம் வந்து குழந்தையைப் பெற்றுக்கொண்டு மனதார வாழ்த்துவார்கள்.
இது போன்று 1964 முதல் 2014 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 50 வருடங்களில் சுமார் நூற்றுக்கணக்கான குழந்தைகள் எனது அறிவிப்பால் மீட்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டைக்கு பஸ்ஸில் சென்ற போது ஏற்பட்ட விபத்து ஒன்றில் எனது பற்கள் முழுவதும் விழுந்து விட்டன. இறைவன் அருளால் குரல் வளம் மட்டும் குறையவே இல்லை. பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை என்ற பழமொழியும் எனக்காகத்தான் வந்ததோ என்று நினைக்கத் தோன்றுகிறது. நான் இதுவரை இந்த சேவையை இலவசமாகவே செய்து வருகிறேன். தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன்'' என்றார்.
dinamani
இவரது சிம்மக்குரலை ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கேட்டிராதவரே இருந்திருக்க முடியாது என்று சொல்லும் அளவுக்குப் பிரபலமானவர். 64 வயதைத் தொட்டு விட்ட மைக் மூர்த்தி தனது வசீகரக் குரலால் காவல்துறையின் அறிவிப்பாளராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
குரல் வளத்துக்காகவும், இவரது சேவைக்காகவும் இவரைப் பாராட்டாத காவல்துறை உயர் அதிகாரிகளே இல்லை எனலாம். இவரது செயலைப் பாராட்டி ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழாக்களில் விருதுகளையும் வழங்கி கௌரவித்திருக்கிறது. திருவிழா நாட்கள் தவிர மற்ற நாட்களில் விவசாய கூலித் தொழிலாளியாக இருந்து வரும் இவரது சொந்த ஊர் ராமநாதபுரத்திலிருந்து 16 கி.மீ.தொலைவில் உள்ள ஆலப்புழி எனும் குக்கிராமம். இனி அவரிடம் பேசுவோம்:
"" ராமேசுவரத்தில் ஒரு ஹோட்டலில் 1964இல் ஒருநாள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, எனக்குப் பக்கத்துல இருந்த சொர்ண கணபதின்னு ஒரு எஸ்.ஐ., ஆடி அமாவாசைக்கு காவல்துறை மூலமா அறிவிப்பு செய்ய வர்றீங்களான்னு கேட்டார். நானும் சரின்னு சொல்லி அறிவிப்பு செய்தேன். அப்ப ராமேசுவரம் வந்திருந்த ஐ.ஜி.அருள் என்னோட குரல் வளத்தைப் பாராட்டி ரூ.100 பரிசாகக் கொடுத்தாரு. அப்ப எஸ்.பி.யா இருந்த மோகன்தாசும் என்னைப் பாராட்டினார். அன்று முதல் இன்று வரை என்னோட அறிவிப்பு சேவையும் தொடர்ந்துக்கிட்டே இருக்கு.
1964ல் ராமேசுவரத்துக்கு பஸ் பாலம் இல்லை. அப்ப நான் அறிவிப்பு செய்யிறதுக்காகவே கமுதியில் இருந்து போலீஸ் ஜீப் மண்டபம் வந்து ராமேசுவரத்துக்கு ரயிலில் வரும். எனது குரல் தான் எனக்கு பலம். கோவில் திருவிழாவிற்கு வரும் எவரும் என்னோட குரலை கேட்காம இருந்திருக்க முடியாது. படிச்சிருக்கிறது பத்தாம் வகுப்பா இருந்தாலும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் அறிவிப்பு செய்வேன். திருவிழாவிற்கு வருவோர் தங்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ளாமல் தவறவிட்ட பின்னர் பதற்றத்துடன் வந்து என்னிடம் சொல்வார்கள். எனது அறிவிப்பைக் கேட்ட பக்தர்கள் குழந்தையைத் தேடிக் கொண்டு வந்து என்னிடம் ஒப்படைத்து விடுவார்கள். பெற்றோரைத் தவற விட்ட குழந்தை எங்காவது தனியாக அழுது கொண்டிருந்தாலும் பக்தர்களோ அல்லது பாதுகாப்பு பணியில் இருப்பவர்களோ என்னிடம் வந்து ஒப்படைப்பார்கள். நான் குழந்தையின் பெயர், நிறம்,உடை,உடலமைப்பு ஆகியனவற்றை மைக்கில் சொல்லுவேன். தவறவிட்ட பெற்றோர்களும் எனது அறிவிப்பைக் கேட்டு என்னிடம் வந்து குழந்தையைப் பெற்றுக்கொண்டு மனதார வாழ்த்துவார்கள்.
இது போன்று 1964 முதல் 2014 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 50 வருடங்களில் சுமார் நூற்றுக்கணக்கான குழந்தைகள் எனது அறிவிப்பால் மீட்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டைக்கு பஸ்ஸில் சென்ற போது ஏற்பட்ட விபத்து ஒன்றில் எனது பற்கள் முழுவதும் விழுந்து விட்டன. இறைவன் அருளால் குரல் வளம் மட்டும் குறையவே இல்லை. பல்லுப் போனாலும் சொல்லுப் போகலை என்ற பழமொழியும் எனக்காகத்தான் வந்ததோ என்று நினைக்கத் தோன்றுகிறது. நான் இதுவரை இந்த சேவையை இலவசமாகவே செய்து வருகிறேன். தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன்'' என்றார்.
dinamani
- SenthilMookanஇளையநிலா
- பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014
வாழ்த்துக்கள் அவருக்கும் அவரது சேவைக்கும்
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நல்லது செய்கிறார், பாராட்டுக்கள்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|