புதிய பதிவுகள்
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 13:34

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:34

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:25

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:13

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:55

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 7:48

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 23:57

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 15:23

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 13:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:45

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 13:40

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:32

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 13:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:26

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:21

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 13:17

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:13

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 13:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:59

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon 27 May 2024 - 22:15

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon 27 May 2024 - 18:37

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon 27 May 2024 - 18:34

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon 27 May 2024 - 14:03

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon 27 May 2024 - 13:50

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon 27 May 2024 - 13:25

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon 27 May 2024 - 12:50

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon 27 May 2024 - 11:22

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon 27 May 2024 - 8:32

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon 27 May 2024 - 8:30

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon 27 May 2024 - 8:28

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun 26 May 2024 - 13:05

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun 26 May 2024 - 11:54

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:46

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:45

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:37

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:35

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:33

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:48

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:44

» சினி மசாலா
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:41

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:39

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat 25 May 2024 - 20:00

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat 25 May 2024 - 19:44

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat 25 May 2024 - 15:25

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat 25 May 2024 - 14:40

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
32 Posts - 53%
heezulia
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
25 Posts - 42%
T.N.Balasubramanian
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
309 Posts - 46%
ayyasamy ram
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
294 Posts - 43%
mohamed nizamudeen
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
17 Posts - 3%
prajai
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
4 Posts - 1%
jairam
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_m10பக்தியும் வேணும்! காசும் வேணும்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்தியும் வேணும்! காசும் வேணும்!


   
   
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Sat 8 Feb 2014 - 22:55

பக்தியும் வேணும்! காசும் வேணும்!

பக்தியும் வேணும்! காசும் வேணும்! Large_142159147
எங்கும் நவீனவசதிகள். சாலை எங்கும் கார்கள் பறக்கின்றன. ஏ.டி.எம். கிளைகளில் பணம் கொட்டுகிறது. செல்போனில் பேசிக் கொண்டே செல்கிறார்கள். நாம் கம்ப்யூட்டர் யுகத்தில் வாழ்வதாக சொல்லிக் கொள்கிறோம். ஆனால், மக்களின் மனதில் மட்டும் நேர்மை சிறிதுமில்லை. வாயில் பொய் மட்டுமே வருகிறது. அப்படி என்றால் வாழ்வில் துன்பம் எப்படி நீங்கும்? 
மனிதனுக்கு நாணயம் முக்கியம். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவது தான் கற்பு என்கிறது புறநானூறு. நம் அறிவு சலனப்படுவதாக இருக்கக் கூடாது. 
"அறிவிலே தெளிவு வேண்டும்' என்கிறார் பாரதியார். "நாம் சாதிக்கப் பிறந்திருக்கிறோம்' என்கிறார் அப்துல்கலாம். இளைஞராக இருந்த காலத்தில், அவர் வேலை கிடைக்காமல் வருத்தத்தில் இருந்தார். அவருடைய வாடிய முகத்தைக் கண்ட ஞானி ஒருவர், "தோல்வியைத் தோல்வியுறச் செய்' என்று உற்சாகப்படுத்தினார். அந்த ஞானி யார் தெரியுமா...? சுவாமி சிவானந்தர். அக்னிசிறகுகள் என்னும் நூலில் அப்துல்கலாம் இதைக் குறிப்பிடுகிறார். 
"நீ தர்மத்தைக் காத்துக் கொண்டால் தர்மம் உன்னைக் காக்கும்' என்கிறது சாஸ்திரம். ""கையில் ஒரு ஜெபமாலையும், காசும் வைத்துக் கொள்ளச் சொல்கிறார்,'' சுவாமி சிவானந்தர். ஏன் தெரியுமா?
சொல்வதாக இருந்தால் கடவுளின் நாமத்தைச் சொல்லவும், இல்லாதவன் கை ஏந்தினால் தர்மம் செய்யவும் தான்.
"இந்த உலகம் கல்லும் முள்ளும் நிறைந்தது தான். ஆனால், அதை நீ மிதிக்க வேண்டியதில்லை. காலைப் பாதுகாக்க செருப்பு அணிந்து கொண்டால் போதும்! மனசாட்சியோடு நீ நடந்து கொள். உலகைக் கண்டு கொள்ளாதே!' என்கிறார் ராமகிருஷ்ண பரமஹம்சர்.
""புல்லாகி, பூண்டாகி, புழுவாகி, மரமாகி
பல்விருகமாகி பறவையாய், பாம்பாய்
கல்லாய்,மனிதராய், பேயாய், கணங்களாய்
வல் அசுரராகி செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்'' என்கிறார் மாணிக்கவாசகர். சிவனைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டால் போதும். இந்தப் பிறவிக்கு பயன் உண்டாகும். உ<டம்பும், உயிரும் இருக்கும் போதே, தெய்வத்தை உணர்ந்து விட்டால் மாணிக்கவாசகர் போல நாமும் அன்பே சிவமாகி விடலாம். அறியாவிட்டால், ஒருநாள், எதற்கும் பயனில்லாமல் சவமாகி விடுவோம்.
நாம் எங்கிருந்து வந்தோம் என்பதும், எங்கு செல்லப் போகிறோம் என்பதும் நமக்குத் தெரியாது. விலாசம் இல்லாத மொட்டைக்கடிதம் போல பிறவிப்பணியில் மாட்டிக் கொண்டு விட்டோம். 
முகவரி தெரிய வேண்டுமானால், தன்னை உணர்ந்து ஞானம் பெற வேண்டும். அந்த ஞானம் தான் நமக்கான முகவரி.
அந்த ஆத்ம ஞானத்தை அருளும், இறைவனின் திருவடிகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், நமக்கு குறையொன்றுமில்லை. 


அனுராகவன்
அனுராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 224
இணைந்தது : 08/02/2014

Postஅனுராகவன் Sun 9 Feb 2014 - 18:28

பகிற்வுக்கு மிக்க நன்றி நண்பா!!



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக