புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
by heezulia Today at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்பு என்றால் என்ன?
Page 1 of 1 •
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
நீ என்னைப்பார்த்து அன்பு என்றால் என்னவென்று கேட்டாய் அதை என்னால் சொல்லமுடியாது பிரிந்து இருந்து பார்த்தால்தான்தன் ஆழம் தெரியும் வெளிப்படையான அன்பு கூட நாம் இருக்கும் நாள் வரைதான். ஆனால் உன்மையான அன்பு என்பது ஏழு ஜென்மம் எடுத்தாலும் மறையாது. உன்னைப்பற்றி சாகும் சில மணி நேரத்துக்கு முன்னால் அறிந்துகொன்டேன். காலையில் நீ கூறிய வார்த்தைகள் எவ்வளவு வேதனை ஏற்ப்படுத்தியது தெரியுமா? அது உனக்கு எப்படி தெரியும் இவள் இல்லையென்றால் இன்னொருவள் என்று வாழ்ந்த உனக்கு அன்பு என்றால் என்னவென்று தெரியுமா? நீ இவ்வளவு நாள் கேவலமான எண்ணத்தோடு பேசிக்கொன்டிருக்கின்றாய் என்பதை தெரிந்துகொன்டேன். இவ்வளவு நாள் எதற்க்காக என்னிடம் பேசிக்கொன்டிருந்தாய் என்பதையும் புரிந்துகொன்டேன். நீ கூறிய வார்த்தைகள்னைத்தையும் இன்னொருத்தி உனக்கு கண்டிப்பக கூறுவாள். உண்மையான நன்பர்கள் எனக்கு கிடைக்க மாட்டார்கள் என்று சொன்னாய் ஆனால் எனக்கு பலபேர் கிடைத்தார்கள் உனக்குதான் அதற்கு கொடுத்து வைக்கல, எனக்கு எல்லா இடத்திலும் அன்பு கிடைத்தது. வயது கோளாறால் உன் அன்பை எதிர்பார்த்தேன். நீ இன்று கூறிய வார்த்தைகளால் பாதி உயிர் போனது உன்னை பார்க்கும்போதெல்லாம் மீதி உயிர் போய்க்கொன்டே இருக்கின்றது. உண்மை தெரியும்போது நீ கண்டிப்பாக வருத்தப்படுவாய். நான் இதுவரை வீட்டில் என் துனியைக்கூட துவைத்ததில்லை. ஆனால் தினம் தினம் உன் துணியை துவைத்தேன். அதை எல்லாம் நினைக்கும்போது மனம் எவ்வளவு வேதனை அடைகிறேன் தெரியுமா? உன்னிடம் வேறு ஏதாவது எதிர்பார்த்தேனா?.
இது என்ன என்று பார்க்கிறீர்களா? எதாவது சினிமா வசனமோ? இல்லை எதாவது ஒரு கதை புத்தகத்தின் ஒரு பகுதியோ? இல்லை நாடகத்தில் வரும் உரையாடலோ?
எதுவும் இல்லைங்க. ஒரு 17 வயது பள்ளி மாணவியினுடைய நாட்குறிப்பின் ஒரு பக்கம்தான் இது. தனது தோழியைப்பற்றி எழுதியிருக்கின்றார். எப்பேர்ப்பட்ட பக்குவமான மன நிலை தெரிகிறது பாருங்கள், பாவம் அன்புக்காக ஏங்கி தவித்து கிடைக்கமல் துயருற்று, கிடைத்ததும் பொய்யாய் போய் அதானால் உடைந்துபோன மனத்தில் சோகம் இழையோடுவது பட்டவர்த்தனமாக தெரிகின்றது.
பாவம் இந்த இளமொட்டு 17 வயதிலேயே கருகிவிட்டது. ஆமாம், 2007 அக்டோபர் மாதம் 23 ம் நாள், சோகத்தின் துயர் தாங்காமல், உன்மையான அன்பை உதாசீனப்படுத்திய இந்த கேவலமான உலகத்தில் இருக்கப்பிடிக்காமல் தனது வகுப்பறையிலே தூக்குமாட்டி இறந்துபோனார். காடலூர் புதுப்பளையம் பள்ளியைச்சேர்ந்தவர். இறப்பதற்கு முன்பு தனது தோழிகளுக்கும் பெற்றோர்களுக்கும் 53 பக்கங்களில் கடிதம் எழுதிவைத்து விட்டு இறந்து போயிருக்கின்றார். அதில் ஒருபகுதியைத்தான் "தமிழ் முரசு" மாலை நாளிதழில் வெளியிட்டு இருக்கின்றார்கள்.
அன்பு என்ற கண்ணுக்கு புலப்படாத வஸ்துவைப்படைத்த கடவுளை குறை சொல்லுவதா?
அன்புக்கு அடிமையாகும்படிக்கான பலகீனமான இதயத்தைக்கொன்ட மணிதனைக்குறை சொல்லுவதா?
உன்மையான அன்பை புரிந்துகொள்ளாமல் சுயநலமே பெரிதென்று செயற்ப்படும் உலகத்தை
இது என்ன என்று பார்க்கிறீர்களா? எதாவது சினிமா வசனமோ? இல்லை எதாவது ஒரு கதை புத்தகத்தின் ஒரு பகுதியோ? இல்லை நாடகத்தில் வரும் உரையாடலோ?
எதுவும் இல்லைங்க. ஒரு 17 வயது பள்ளி மாணவியினுடைய நாட்குறிப்பின் ஒரு பக்கம்தான் இது. தனது தோழியைப்பற்றி எழுதியிருக்கின்றார். எப்பேர்ப்பட்ட பக்குவமான மன நிலை தெரிகிறது பாருங்கள், பாவம் அன்புக்காக ஏங்கி தவித்து கிடைக்கமல் துயருற்று, கிடைத்ததும் பொய்யாய் போய் அதானால் உடைந்துபோன மனத்தில் சோகம் இழையோடுவது பட்டவர்த்தனமாக தெரிகின்றது.
பாவம் இந்த இளமொட்டு 17 வயதிலேயே கருகிவிட்டது. ஆமாம், 2007 அக்டோபர் மாதம் 23 ம் நாள், சோகத்தின் துயர் தாங்காமல், உன்மையான அன்பை உதாசீனப்படுத்திய இந்த கேவலமான உலகத்தில் இருக்கப்பிடிக்காமல் தனது வகுப்பறையிலே தூக்குமாட்டி இறந்துபோனார். காடலூர் புதுப்பளையம் பள்ளியைச்சேர்ந்தவர். இறப்பதற்கு முன்பு தனது தோழிகளுக்கும் பெற்றோர்களுக்கும் 53 பக்கங்களில் கடிதம் எழுதிவைத்து விட்டு இறந்து போயிருக்கின்றார். அதில் ஒருபகுதியைத்தான் "தமிழ் முரசு" மாலை நாளிதழில் வெளியிட்டு இருக்கின்றார்கள்.
அன்பு என்ற கண்ணுக்கு புலப்படாத வஸ்துவைப்படைத்த கடவுளை குறை சொல்லுவதா?
அன்புக்கு அடிமையாகும்படிக்கான பலகீனமான இதயத்தைக்கொன்ட மணிதனைக்குறை சொல்லுவதா?
உன்மையான அன்பை புரிந்துகொள்ளாமல் சுயநலமே பெரிதென்று செயற்ப்படும் உலகத்தை
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
அன்பு விலைக்கும் வாங்கும் பொருள் இல்லை
அன்பு பொய் பேசும் கயவனுக்கு இல்லை
அன்பை வைத்து உயர்த்து உன் வாழ்வை
அன்பு இனி செல்வது சரியான பாதை
அன்பு உயர பறக்க நினைக்கும்
அன்பு அனைத்து எல்லையையும் கடக்கும்
அன்பு நெஞ்சின் ஆழத்தை தொடும்
அன்பே முன்னோர்கள் சொன்ன வாக்கும்
அன்பு என்னை அடிபணிய வைப்பது உண்மை
அன்பு என்னைத் தொடர்ந்து கவர்வது உண்மை
அன்பு உறுதியை பலப்படுத்துவதும் உண்மை
அன்பிற்கு ஈடு அன்பே என்பது நானறிந்த உண்மை
அன்பு பொய் பேசும் கயவனுக்கு இல்லை
அன்பை வைத்து உயர்த்து உன் வாழ்வை
அன்பு இனி செல்வது சரியான பாதை
அன்பு உயர பறக்க நினைக்கும்
அன்பு அனைத்து எல்லையையும் கடக்கும்
அன்பு நெஞ்சின் ஆழத்தை தொடும்
அன்பே முன்னோர்கள் சொன்ன வாக்கும்
அன்பு என்னை அடிபணிய வைப்பது உண்மை
அன்பு என்னைத் தொடர்ந்து கவர்வது உண்மை
அன்பு உறுதியை பலப்படுத்துவதும் உண்மை
அன்பிற்கு ஈடு அன்பே என்பது நானறிந்த உண்மை
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
மீனு wrote:
அன்பு என்ற கண்ணுக்கு புலப்படாத வஸ்துவைப்படைத்த கடவுளை குறை சொல்லுவதா?
அன்புக்கு அடிமையாகும்படிக்கான பலகீனமான இதயத்தைக்கொன்ட மணிதனைக்குறை சொல்லுவதா?
உன்மையான அன்பை புரிந்துகொள்ளாமல் சுயநலமே பெரிதென்று செயற்ப்படும் உலகத்தை
ABIRAMI M wrote:அன்பு விலைக்கும் வாங்கும் பொருள் இல்லை
அன்பு பொய் பேசும் கயவனுக்கு இல்லை
அன்பை வைத்து உயர்த்து உன் வாழ்வை
அன்பு இனி செல்வது சரியான பாதை
அன்பு உயர பறக்க நினைக்கும்
அன்பு அனைத்து எல்லையையும் கடக்கும்
அன்பு நெஞ்சின் ஆழத்தை தொடும்
அன்பே முன்னோர்கள் சொன்ன வாக்கும்
அன்பு என்னை அடிபணிய வைப்பது உண்மை
அன்பு என்னைத் தொடர்ந்து கவர்வது உண்மை
அன்பு உறுதியை பலப்படுத்துவதும் உண்மை
அன்பிற்கு ஈடு அன்பே என்பது நானறிந்த உண்மை
அன்பை அருமையாக விளக்கும் வரிகள், பதிவிற்கு நன்றி மீனு ,அபி!
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
- shivaaniபுதியவர்
- பதிவுகள் : 31
இணைந்தது : 29/08/2009
அன்பை பற்றி தெரிந்து கொண்டவர்கள் இதனை எழுதி இருக்கின்றார்கள்..
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
தங்கள் பாராட்டுக்கு நன்றிகள் வாணி ,,,வாணி கொஞ்சம் உங்களை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள விருபறோம்...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|