புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கே அந்த ஏரி? Poll_c10எங்கே அந்த ஏரி? Poll_m10எங்கே அந்த ஏரி? Poll_c10 
21 Posts - 64%
heezulia
எங்கே அந்த ஏரி? Poll_c10எங்கே அந்த ஏரி? Poll_m10எங்கே அந்த ஏரி? Poll_c10 
11 Posts - 33%
Geethmuru
எங்கே அந்த ஏரி? Poll_c10எங்கே அந்த ஏரி? Poll_m10எங்கே அந்த ஏரி? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கே அந்த ஏரி? Poll_c10எங்கே அந்த ஏரி? Poll_m10எங்கே அந்த ஏரி? Poll_c10 
148 Posts - 55%
heezulia
எங்கே அந்த ஏரி? Poll_c10எங்கே அந்த ஏரி? Poll_m10எங்கே அந்த ஏரி? Poll_c10 
94 Posts - 35%
T.N.Balasubramanian
எங்கே அந்த ஏரி? Poll_c10எங்கே அந்த ஏரி? Poll_m10எங்கே அந்த ஏரி? Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
எங்கே அந்த ஏரி? Poll_c10எங்கே அந்த ஏரி? Poll_m10எங்கே அந்த ஏரி? Poll_c10 
9 Posts - 3%
Srinivasan23
எங்கே அந்த ஏரி? Poll_c10எங்கே அந்த ஏரி? Poll_m10எங்கே அந்த ஏரி? Poll_c10 
2 Posts - 1%
prajai
எங்கே அந்த ஏரி? Poll_c10எங்கே அந்த ஏரி? Poll_m10எங்கே அந்த ஏரி? Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
எங்கே அந்த ஏரி? Poll_c10எங்கே அந்த ஏரி? Poll_m10எங்கே அந்த ஏரி? Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
எங்கே அந்த ஏரி? Poll_c10எங்கே அந்த ஏரி? Poll_m10எங்கே அந்த ஏரி? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே அந்த ஏரி?


   
   

Page 1 of 2 1, 2  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Feb 17, 2014 3:00 pm

இதோ இங்கேதான் இருந்தது
நான் பள்ளி செல்லும்போது
அதில்தான் மீன் பிடிப்பார்கள்,
இதோ இங்கேதான் இருந்தது
ஏழுமலை தாத்தா
துணி துவைத்த படிக்கட்டு,
இதோ இங்கேதான் விழுந்தது
என் அரை பவுன் மோதிரம்,
இதோ இங்கேதான் குளிப்பாள்
என் சிறுவயது காதல் தேவதை,
இதோ இங்கேதான் நாங்கள்
திருட்டு தம் அடிப்போம்,
இதோ இங்கேதான் பாட்டி
கால் வழுக்கி விழுந்தாள்!
இப்போது அது எங்கே
போனது என்று தெரியல செல்லம்,
கணிப்பொறியில் என் மகளுக்கு
காண்பித்து கொண்டிருக்கிறேன்
எங்கள் ஊர் ஏரியை!!
விடுமுறையில் வந்தபோது
ஏரிக்கு போகலாம் என்றவளை
சமாதானம் செய்ய!!




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 17, 2014 3:19 pm

சூப்பர்....

இனிமே ஏரிகளை பிள்ளைகளுக்கு படம்போட்டு பாகம் குறிச்சு காட்டனும்.
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Feb 17, 2014 5:20 pm

அடடா இதென்ன கொடுமை கிராமங்களெல்லாம் வளர்ந்து நகரங்களாக வேண்டும் என்று கேட்கிறோம் அதான் ஏரியை பிளாட் போட்டிருப்பார்கள் கிராமம் வளர்கிறது ..........



ஈகரை தமிழ் களஞ்சியம் எங்கே அந்த ஏரி? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Feb 17, 2014 6:06 pm

balakarthik wrote:அடடா இதென்ன கொடுமை கிராமங்களெல்லாம் வளர்ந்து நகரங்களாக வேண்டும் என்று கேட்கிறோம் அதான் ஏரியை பிளாட் போட்டிருப்பார்கள் கிராமம் வளர்கிறது ..........


கிராமம் வளர வேண்டும் என்பதே என் அவா. ஆனால் ஏரியை பிளாட் போடாமல் ஆகவேண்டும்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Feb 18, 2014 9:40 am

எம் . எம் . செந்திலின் கேள்வியைப் பலரும் கேட்டவண்ணம்தான் உள்ளனர் ! பதில்தான் இல்லை ! வளர்ந்துவரும் சமுதாயத்தில் பல நிறுவனங்கள் ஏற்படத்தான் வேண்டியுள்ளது ! ‘தொழில் வளம் இல்லை’ என்று நாம்தானே புலம்பினோம் ? பள்ளி , கல்லூரிகள் வரவேண்டுமானால் கட்டடங்கள் தேவைதானே? பழங்கால வாழ்க்கை முறை மாறும்போது எல்லாம்தான் மாறும் ! இங்கே நாம் கவனிக்கவேண்டியது என்னவென்றால் இயன்ற அளவுக்கு நீர்நிலைகளைப் பேணவேண்டும் என்பதுதான் ! இயன்ற அளவுக்கு இயற்கையைப் பேணவேண்டும் என்பதுதான் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82457
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 18, 2014 5:33 pm

--
 எங்கே அந்த ஏரி? 103459460 

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 20, 2014 12:14 pm

Dr.S.Soundarapandian wrote:எம் . எம் . செந்திலின் கேள்வியைப் பலரும் கேட்டவண்ணம்தான் உள்ளனர் ! பதில்தான் இல்லை ! வளர்ந்துவரும் சமுதாயத்தில் பல நிறுவனங்கள் ஏற்படத்தான் வேண்டியுள்ளது ! ‘தொழில் வளம் இல்லை’ என்று நாம்தானே புலம்பினோம் ? பள்ளி , கல்லூரிகள் வரவேண்டுமானால் கட்டடங்கள் தேவைதானே? பழங்கால வாழ்க்கை முறை மாறும்போது எல்லாம்தான் மாறும் ! இங்கே நாம் கவனிக்கவேண்டியது என்னவென்றால் இயன்ற அளவுக்கு நீர்நிலைகளைப் பேணவேண்டும் என்பதுதான் ! இயன்ற அளவுக்கு இயற்கையைப் பேணவேண்டும் என்பதுதான் !


தங்களின் கூற்று உண்மையே. வளர்ச்சி தேவைதான், ஆனால் அந்த வளர்ச்சி இயற்கையை ஒட்டியதாய் அமைய வேண்டும், இயற்கையை அழித்து வரும் வளர்ச்சி, மனித இனத்துக்கு கேடே.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 21, 2014 12:29 pm

M.M.SENTHIL wrote:
இதோ இங்கேதான் நாங்கள்
திருட்டு தம் அடிப்போம்,

நாம திருட்டு தம் அடிச்சதை இப்படி மாட்டிவிட்டுட்டீங்களே செந்தில்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 21, 2014 12:30 pm

நாட்டின் வளர்ச்சியால் அழிவுறும் இயற்கை வளங்களைச் சித்தரிக்கும் கவிதை மிக அருமை செந்தில்!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Feb 21, 2014 12:30 pm

சிவா wrote:
M.M.SENTHIL wrote:
இதோ இங்கேதான் நாங்கள்
திருட்டு தம் அடிப்போம்,

நாம திருட்டு தம் அடிச்சதை இப்படி மாட்டிவிட்டுட்டீங்களே செந்தில்!

குழந்தையிடம் பொய் சொல்லக்கூடாது அண்ணா.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக